<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Rajapaksa Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/rajapaksa/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/rajapaksa/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 22 Sep 2025 05:16:20 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Rajapaksa Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/rajapaksa/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்</title>
		<link>https://oruvan.com/saseendra-rajapaksa-remanded-again-2/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Sep 2025 05:11:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[again]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Rajapaksa]]></category>
		<category><![CDATA[remanded]]></category>
		<category><![CDATA[Saseendra]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33230</guid>

					<description><![CDATA[<p>இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் ஊழல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இன்று (22.09) அவரது பிணை மனுவை நிராகரித்து இந்த உத்தரவை பிறப்பித்தார். 2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திதகி நடந்த போராட்டத்தின் போது, ​​சஷீந்திர ராஜபக்ஷவுக்குச் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/saseendra-rajapaksa-remanded-again-2/">சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் ஊழல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>
<p>கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இன்று (22.09) அவரது பிணை மனுவை நிராகரித்து இந்த உத்தரவை பிறப்பித்தார்.</p>
<p>2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திதகி நடந்த போராட்டத்தின் போது, ​​சஷீந்திர ராஜபக்ஷவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான, கிரிஇப்பன்வெவ, செவனகலவில் உள்ள காணியொன்றில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் உள்ளிட்ட சொத்துக்கள் சேதமடைந்தன.</p>
<p>அந்த சொத்துக்கான இழப்பீடு நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீறி இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் சில அதிகாரிகளுக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுத்து இழப்பீட்டை செலுத்துமாறு கட்டாயப்படுத்தியுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p>
<p>இதன்போது 8,850,000 ரூபாவை இழப்பீடாக பெற்றதன் ஊடாக ஊழலில் ஈடுபட்டமை மற்றும் மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தியமையின் ஊடாக பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ள சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/saseendra-rajapaksa-remanded-again-2/">சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சஷீந்திர ராஜபக்ஷவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்</title>
		<link>https://oruvan.com/saseendra-rajapaksa-remanded-in-custody/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Aug 2025 07:16:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[custody]]></category>
		<category><![CDATA[Rajapaksa]]></category>
		<category><![CDATA[remanded]]></category>
		<category><![CDATA[Saseendra]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30690</guid>

					<description><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார். இதன்படி, எதிர்வரும் 29 ஆம் திகதி வரை சஷீந்திர ராஜபக்ஷ தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு போராட்டங்கள் இடம்பெற்ற போது சேதமடைந்த செவனகலையில் உள்ள மகாவலி அதிகாரசபையின் காணியில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/saseendra-rajapaksa-remanded-in-custody/">சஷீந்திர ராஜபக்ஷவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ<br />
தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p>
<p>இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.</p>
<p>இதன்படி, எதிர்வரும் 29 ஆம் திகதி வரை சஷீந்திர ராஜபக்ஷ தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p>
<p>2022 ஆம் ஆண்டு போராட்டங்கள் இடம்பெற்ற போது சேதமடைந்த செவனகலையில் உள்ள மகாவலி அதிகாரசபையின் காணியில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்துக்கு இழப்பீடு பெற அவர் முயன்ற நிலையில் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.</p>
<p>இதனையடுத்து , இழப்பீடு பெற அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க தமது பதவியைப் பயன்படுத்தியமை மற்றும் அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/saseendra-rajapaksa-remanded-in-custody/">சஷீந்திர ராஜபக்ஷவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்</title>
		<link>https://oruvan.com/saseendra-rajapaksa-remanded-again/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Aug 2025 09:21:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[again]]></category>
		<category><![CDATA[Rajapaksa]]></category>
		<category><![CDATA[remanded]]></category>
		<category><![CDATA[Saseendra]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29947</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கடந்த 06 ஆம் திகதி நுகேகொடவில் உள்ள அவரது இல்லத்தில்  இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார். 2022 ஆம் ஆண்டு போராட்டங்களின் போது சேதமடைந்த செவனகலையில் உள்ள மகாவலி அதிகாரசபையின் காணியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடத்துக்கு இழப்பீடு பெற அவர் முயன்ற போது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/saseendra-rajapaksa-remanded-again/">சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>
<p>முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கடந்த 06 ஆம் திகதி நுகேகொடவில் உள்ள அவரது இல்லத்தில்  இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.</p>
<p>2022 ஆம் ஆண்டு போராட்டங்களின் போது சேதமடைந்த செவனகலையில் உள்ள மகாவலி அதிகாரசபையின் காணியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடத்துக்கு இழப்பீடு பெற அவர் முயன்ற போது அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.</p>
<p>இதனையடுத்து , இழப்பீடு பெற அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க தமது பதவியைப் பயன்படுத்தியமை மற்றும் அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/saseendra-rajapaksa-remanded-again/">சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யோஷித ராஜபக்ச சி.ஐ.டியில் முன்னிலை</title>
		<link>https://oruvan.com/yoshitha-rajapaksa-leads-in-cid/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jan 2025 05:33:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[in CID]]></category>
		<category><![CDATA[leads]]></category>
		<category><![CDATA[Rajapaksa]]></category>
		<category><![CDATA[Yoshitha]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5132</guid>

					<description><![CDATA[<p>யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/yoshitha-rajapaksa-leads-in-cid/">யோஷித ராஜபக்ச சி.ஐ.டியில் முன்னிலை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.</p>
<p>கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/yoshitha-rajapaksa-leads-in-cid/">யோஷித ராஜபக்ச சி.ஐ.டியில் முன்னிலை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மறைந்த மன்மோகன் சிங்கிற்கு மஹிந்த ராஜபக்ச அஞ்சலி</title>
		<link>https://oruvan.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Dec 2024 06:21:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Mahinda]]></category>
		<category><![CDATA[Manmohan]]></category>
		<category><![CDATA[Rajapaksa]]></category>
		<category><![CDATA[Singh]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4531</guid>

					<description><![CDATA[<p>மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு, முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தினார். இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில் கடந்த 26 ஆம் திகதி காலமானார். திடீர் உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் வயது மூப்பு, உடல்நலக் குறைவு, மூச்சு திணறல் ஆகிய காரணங்களால் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d/">மறைந்த மன்மோகன் சிங்கிற்கு மஹிந்த ராஜபக்ச அஞ்சலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு, முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தினார்.</p>
<p>இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில்<br />
கடந்த 26 ஆம் திகதி காலமானார்.</p>
<p>திடீர் உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் வயது மூப்பு, உடல்நலக் குறைவு, மூச்சு திணறல் ஆகிய காரணங்களால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d/">மறைந்த மன்மோகன் சிங்கிற்கு மஹிந்த ராஜபக்ச அஞ்சலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கலாநிதி மன்மோகன் சிங் மறைவிற்கு நாமல் அஞ்சலி</title>
		<link>https://oruvan.com/namal-rajapaksa-pays-last-respects-to-former-indian-pm-dr-manmohan-singh/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Dec 2024 06:26:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Manmohan]]></category>
		<category><![CDATA[Namal]]></category>
		<category><![CDATA[Rajapaksa]]></category>
		<category><![CDATA[Singh]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4286</guid>

					<description><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, முன்னாள் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு இன்று சனிக்கிழமை புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இறுதி அஞ்சலி செலுத்தினார். இலங்கை சார்பாக தனது இரங்கலைத் தெரிவித்த நாமல் ராஜபக்ச இந்திய-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதில் கலாநிதி மன்மோகன் சிங்கின் பங்களிப்பை எடுத்துரைத்தார். இதனிடையே, மன்மோகன் சிங்குக்கு ஜனாதிபதி உட்பட நாட்டின் பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/namal-rajapaksa-pays-last-respects-to-former-indian-pm-dr-manmohan-singh/">கலாநிதி மன்மோகன் சிங் மறைவிற்கு நாமல் அஞ்சலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, முன்னாள் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு இன்று சனிக்கிழமை புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.</p>
<p>இலங்கை சார்பாக தனது இரங்கலைத் தெரிவித்த நாமல் ராஜபக்ச இந்திய-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதில் கலாநிதி மன்மோகன் சிங்கின் பங்களிப்பை எடுத்துரைத்தார்.</p>
<p>இதனிடையே, மன்மோகன் சிங்குக்கு ஜனாதிபதி உட்பட நாட்டின் பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில் நேற்று முன்தினம் காலமானார்.</p>
<p>திடீர் உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் வயது மூப்பு, உடல்நல குறைவு, மூச்சு திணறல் ஆகிய காரணங்களால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.</p>
<p>மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.</p>
<p>அஞ்சலிக்கு பின் மன்மோகன் சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.</p>
<p>இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை தொடர்ந்து தேசிய அளவில் 07 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/namal-rajapaksa-pays-last-respects-to-former-indian-pm-dr-manmohan-singh/">கலாநிதி மன்மோகன் சிங் மறைவிற்கு நாமல் அஞ்சலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் செலவு 326 மில்லியன் ரூபாய்!</title>
		<link>https://oruvan.com/mahinda-rajapaksas-security-personnel-cost-326-million-rupees/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Dec 2024 05:43:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#local]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#srilanka]]></category>
		<category><![CDATA[326 million rupees!]]></category>
		<category><![CDATA[Mahinda]]></category>
		<category><![CDATA[oruvannews]]></category>
		<category><![CDATA[personnel]]></category>
		<category><![CDATA[Rajapaksa]]></category>
		<category><![CDATA[security]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2492</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வருடாந்தம் செலவிடப்படும் மொத்த தொகையில் 326 மில்லியன் ரூபாய் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு செலவிடப்படுவதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக வருடாந்தம் சுமார் 1100 மில்லியன் ரூபா செலவிடப்படும் நிலையில் மகிந்த ராஜபக்சவுக்காக அதில் 326 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது மொத்த தொகையில் மூன்றில் ஒரு பகுதியாகும். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக சுமார் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mahinda-rajapaksas-security-personnel-cost-326-million-rupees/">மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் செலவு 326 மில்லியன் ரூபாய்!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வருடாந்தம் செலவிடப்படும் மொத்த தொகையில் 326 மில்லியன் ரூபாய் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு செலவிடப்படுவதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக வருடாந்தம் சுமார் 1100 மில்லியன் ரூபா செலவிடப்படும் நிலையில் மகிந்த ராஜபக்சவுக்காக அதில் 326 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது மொத்த தொகையில் மூன்றில் ஒரு பகுதியாகும்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக சுமார் 60 பாதுகாப்பு அதிகாரிகளை பணியில் அமர்த்தினால் போதுமானது என, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு வழங்கிய பரிந்துரைகளின் படி, பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p>
<p>மேலும், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதன் மூலம் அவரின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் ஏற்படவில்லை எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/mahinda-rajapaksas-security-personnel-cost-326-million-rupees/">மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் செலவு 326 மில்லியன் ரூபாய்!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
