<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Public Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/public/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/public/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sun, 12 Apr 2026 06:45:15 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Public Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/public/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபருக்கு விளக்கமறியல்</title>
		<link>https://oruvan.com/remanded-in-custody-for-damaging-public-property-at-purakottai-bus-stand/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Apr 2026 06:45:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bus]]></category>
		<category><![CDATA[damaging]]></category>
		<category><![CDATA[Property]]></category>
		<category><![CDATA[Public]]></category>
		<category><![CDATA[Purakottai]]></category>
		<category><![CDATA[remanded]]></category>
		<category><![CDATA[stand]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48304</guid>

					<description><![CDATA[<p>புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (12) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. களனியில் சந்தேகநபர் நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த நபர் 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/remanded-in-custody-for-damaging-public-property-at-purakottai-bus-stand/">புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபருக்கு விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p>
<p>சந்தேகநபர் இன்று (12) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>களனியில் சந்தேகநபர் நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.</p>
<p>குறித்த நபர் 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/remanded-in-custody-for-damaging-public-property-at-purakottai-bus-stand/">புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபருக்கு விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அவுஸ்திரேலியாவில் கடும் எரிபொருள் நெருக்கடி &#8211; விக்டோரியாவில் ஏப்ரல் முழுவதும் இலவச பொதுப் போக்குவரத்து</title>
		<link>https://oruvan.com/australian-state-to-make-public-transport-free-as-fuel-prices-soar/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Mar 2026 05:25:35 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Australian]]></category>
		<category><![CDATA[fuel]]></category>
		<category><![CDATA[prices]]></category>
		<category><![CDATA[Public]]></category>
		<category><![CDATA[transport]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47578</guid>

					<description><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருளின் விலை, விட சுமார் 85% வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விக்டோரியா மாநில மக்கள் பயன்பெறும் வகையில் ஏப்ரல் மாதம் முழுவதும் பொதுப் போக்குவரத்து இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனூடாக மக்கள் அதிகமாக பஸ், ரயில், டிராம் போன்றவற்றைப் பயன்படுத்த ஊக்குவித்து, எரிபொருள் தேவையை குறைக்க உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். மக்கள் தேவையற்ற அளவில் சேமித்து வைத்தமையே [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/australian-state-to-make-public-transport-free-as-fuel-prices-soar/">அவுஸ்திரேலியாவில் கடும் எரிபொருள் நெருக்கடி &#8211; விக்டோரியாவில் ஏப்ரல் முழுவதும் இலவச பொதுப் போக்குவரத்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>எரிபொருளின் விலை, விட சுமார் 85% வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதனால், விக்டோரியா மாநில மக்கள் பயன்பெறும் வகையில் ஏப்ரல் மாதம் முழுவதும் பொதுப் போக்குவரத்து இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதனூடாக மக்கள் அதிகமாக பஸ், ரயில், டிராம் போன்றவற்றைப் பயன்படுத்த ஊக்குவித்து, எரிபொருள் தேவையை குறைக்க உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.</p>
<p>மக்கள் தேவையற்ற அளவில் சேமித்து வைத்தமையே எரிபொருள் பற்றாக்குறைக்கு காரணம் என கூறப்படுகின்றது.</p>
<p>ஆனால், விநியோகத்தில் பாதிப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p>
<p>இதுபோன்றே, குயின்ஸ்லாந்தில் முன்பே குறைந்த கட்டண பொதுப் போக்குவரத்து திட்டம் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>விக்டோரியாவில் இந்த இலவச சேவை தற்காலிகமாக மட்டுமே இருக்கும் என்றும், இதற்காக சுமார் 70 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் செலவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.</p>
<p>அவுஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>எரிபொருளின் விலை, விட சுமார் 85% வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதனால், விக்டோரியா மாநில மக்கள் பயன்பெறும் வகையில் ஏப்ரல் மாதம் முழுவதும் பொதுப் போக்குவரத்து இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதனூடாக மக்கள் அதிகமாக பஸ், ரயில், டிராம் போன்றவற்றைப் பயன்படுத்த ஊக்குவித்து, எரிபொருள் தேவையை குறைக்க உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.</p>
<p>மக்கள் தேவையற்ற அளவில் சேமித்து வைத்தமையே எரிபொருள் பற்றாக்குறைக்கு காரணம் என கூறப்படுகின்றது.</p>
<p>ஆனால், விநியோகத்தில் பாதிப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p>
<p>இதுபோன்றே, குயின்ஸ்லாந்தில் முன்பே குறைந்த கட்டண பொதுப் போக்குவரத்து திட்டம் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>விக்டோரியாவில் இந்த இலவச சேவை தற்காலிகமாக மட்டுமே இருக்கும் என்றும், இதற்காக சுமார் 70 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் செலவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/australian-state-to-make-public-transport-free-as-fuel-prices-soar/">அவுஸ்திரேலியாவில் கடும் எரிபொருள் நெருக்கடி &#8211; விக்டோரியாவில் ஏப்ரல் முழுவதும் இலவச பொதுப் போக்குவரத்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இணைய  மோசடி தொடர்பில்  பொது  மக்களுக்கு எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af-%e0%ae%ae%e0%af%87%e0%ae%be%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a/</link>
		
		<dc:creator><![CDATA[Dharshani S]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Mar 2026 13:56:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[about internet fraud]]></category>
		<category><![CDATA[Public]]></category>
		<category><![CDATA[Warned]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46658</guid>

					<description><![CDATA[<p>எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இணையத்தளங்களில் வெளியாகும் வர்த்தக விளம்பரங்கள்  தொடர்பில்  அவதானமாக இருக்குமாறு இலங்கை கணனி அவசரப் பதிலளிப்பு மையம்  பொது  மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் பல ஒன்லைன் மோசடி சம்பவங்கள் தொடர்பில்  ஏற்கனவே தங்கள் நிறுவனத்துக்கு  முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணனி அவசரப் பதிலளிப்பு மையத்தின்  சிரேஷ்ட  தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார் .  எதிர்வரும்  பண்டிகைக் காலத்தில்  குறிப்பாக தமிழ் ,சிங்கள புத்தாண்டு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af-%e0%ae%ae%e0%af%87%e0%ae%be%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a/">இணைய  மோசடி தொடர்பில்  பொது  மக்களுக்கு எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><span style="font-weight: 400;">எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இணையத்தளங்களில் வெளியாகும் வர்த்தக விளம்பரங்கள்  தொடர்பில்  அவதானமாக இருக்குமாறு இலங்கை கணனி அவசரப் பதிலளிப்பு மையம்  பொது  மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.</span></p>
<p><span style="font-weight: 400;">இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் பல ஒன்லைன் மோசடி சம்பவங்கள் தொடர்பில்  ஏற்கனவே தங்கள் நிறுவனத்துக்கு  முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணனி அவசரப் பதிலளிப்பு மையத்தின்  சிரேஷ்ட  தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார் .</span></p>
<p><span style="font-weight: 400;"> எதிர்வரும்  பண்டிகைக் காலத்தில்  குறிப்பாக தமிழ் ,சிங்கள புத்தாண்டு காலத்தில்  தள்ளுபடிகள், ரொக்கப் பரிசுகள் அல்லது சிறப்பு  விளம்பரச் சலுகைகள் என மோசடி விளம்பரங்கள் மற்றும் தீங்கிழைக்கும் இணைப்புகள்  ஒன்லைனில் தோன்றும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .</span></p>
<p><span style="font-weight: 400;">இத்தகைய தீங்கிழைக்கும் இணைப்புகள், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பிற முக்கியத் தரவுகளைத் திருடுவதற்காக வடிவமைக்கப்பட்ட மோசடி வலைத்தளங்களுக்கு பயனர்களை அடிக்கடி வழிநடத்துகின்றனர்.</span></p>
<p><span style="font-weight: 400;">எனவே, ஒன்லைனில் காணப்படும் தேவையற்ற இணைப்புகள் அல்லது விளம்பரங்களை அணுகும்போது விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கையாக இருக்குமாறும்  இலங்கை கணனி அவசரப் பதிலளிப்பு மையத்தின்  சிரேஷ்ட  தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருகா தமுனுபொல பொது  மக்களை வலியுறுத்தியுள்ளார் .</span></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af-%e0%ae%ae%e0%af%87%e0%ae%be%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a/">இணைய  மோசடி தொடர்பில்  பொது  மக்களுக்கு எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>குடிநீர் தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/emergency-warning-to-the-public-regarding-drinking-water/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Dec 2025 04:37:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[drinking]]></category>
		<category><![CDATA[Emergency]]></category>
		<category><![CDATA[Public]]></category>
		<category><![CDATA[regarding]]></category>
		<category><![CDATA[Warning]]></category>
		<category><![CDATA[water]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39716</guid>

					<description><![CDATA[<p>வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் உள்ள கிணற்று நீரைப் பருகுவதைத் தவிர்க்குமாறு சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார். அத்துடன், வயிற்றுப்போக்கு போன்ற நிலைமைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதால் மக்கள் கொதித்தாறிய நீரையே அருந்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தற்போதுள்ள அனர்த்த நிலை காரணமாக, வீடுகளைச் சுற்றிலும் நுளம்புகள் பெருகும் அபாயம் உள்ளதால் வீடுகளைச் சுத்தம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/emergency-warning-to-the-public-regarding-drinking-water/">குடிநீர் தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p>
<p>வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் உள்ள கிணற்று நீரைப் பருகுவதைத் தவிர்க்குமாறு சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார்.</p>
<p>அத்துடன், வயிற்றுப்போக்கு போன்ற நிலைமைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதால் மக்கள்<br />
கொதித்தாறிய நீரையே அருந்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.</p>
<p>தற்போதுள்ள அனர்த்த நிலை காரணமாக, வீடுகளைச் சுற்றிலும் நுளம்புகள் பெருகும் அபாயம் உள்ளதால் வீடுகளைச் சுத்தம் செய்யும் போது நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.</p>
<p>இது தொடர்பில் கவனம் செலுத்தாவிட்டால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் சமில் முத்துக்குட சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/emergency-warning-to-the-public-regarding-drinking-water/">குடிநீர் தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>காரைதீவில் இராணுவ முகாம் அமைந்திருந்த காணி பொது மக்களிடம் கையளிப்பு</title>
		<link>https://oruvan.com/land-where-military-camp-was-located-in-karaitivu-handed-over-to-the-public/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Oct 2025 07:07:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[camp]]></category>
		<category><![CDATA[Karaitivu]]></category>
		<category><![CDATA[military]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Public]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35031</guid>

					<description><![CDATA[<p>அம்பாறை &#8211; காரைதீவு பகுதியிலுள்ள இராணுவ முகாம் அமைந்திருந்த காணி நேற்று (10) பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது. 35 வருடங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் காரைதீவு பிரதேச சபையும் பொது நூலகமும் இயங்கியிருந்தன. காரைதீவில் 0.5 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட்ட இந்த இராணுவ முகாம், காரைதீவு பிரதேச தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரனிடம் கையளிக்கப்பட்டது. &#160;</p>
<p>The post <a href="https://oruvan.com/land-where-military-camp-was-located-in-karaitivu-handed-over-to-the-public/">காரைதீவில் இராணுவ முகாம் அமைந்திருந்த காணி பொது மக்களிடம் கையளிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அம்பாறை &#8211; காரைதீவு பகுதியிலுள்ள இராணுவ முகாம் அமைந்திருந்த காணி நேற்று (10) பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது.</p>
<p>35 வருடங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் காரைதீவு பிரதேச சபையும் பொது நூலகமும் இயங்கியிருந்தன.</p>
<p>காரைதீவில் 0.5 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட்ட இந்த இராணுவ முகாம், காரைதீவு பிரதேச தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரனிடம் கையளிக்கப்பட்டது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/land-where-military-camp-was-located-in-karaitivu-handed-over-to-the-public/">காரைதீவில் இராணுவ முகாம் அமைந்திருந்த காணி பொது மக்களிடம் கையளிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/public-warned-of-strong-lightning-strikes/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Oct 2025 12:33:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[lightning]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Public]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[Warned]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34684</guid>

					<description><![CDATA[<p>பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்றிரவு 11 மணி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படகூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். &#160;</p>
<p>The post <a href="https://oruvan.com/public-warned-of-strong-lightning-strikes/">பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>இந்த எச்சரிக்கை இன்றிரவு 11 மணி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>வடக்கு, வடமத்திய, மத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படகூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/public-warned-of-strong-lightning-strikes/">பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி</title>
		<link>https://oruvan.com/todays-cbsl-official-exchange-rates-40/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Sep 2025 09:01:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[2000]]></category>
		<category><![CDATA[note]]></category>
		<category><![CDATA[Notice]]></category>
		<category><![CDATA[Public]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32681</guid>

					<description><![CDATA[<p>அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 298 ரூபா 25 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன் விற்பனை விலை 305 ரூபா 77 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/todays-cbsl-official-exchange-rates-40/">ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில்<br />
இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.</p>
<p>இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 298 ரூபா 25 சதமாக பதிவாகியுள்ளது.</p>
<p>அத்துடன் விற்பனை விலை 305 ரூபா 77 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignleft size-full wp-image-32684" src="https://oruvan.com/wp-content/uploads/2025/09/cbsl.jpg" alt="" width="701" height="894" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/09/cbsl.jpg 701w, https://oruvan.com/wp-content/uploads/2025/09/cbsl-400x510.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/09/cbsl-650x829.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/09/cbsl-250x319.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/09/cbsl-150x191.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/09/cbsl-50x64.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/09/cbsl-100x128.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/09/cbsl-200x255.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/09/cbsl-300x383.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/09/cbsl-350x446.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/09/cbsl-450x574.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/09/cbsl-500x638.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/09/cbsl-550x701.jpg 550w" sizes="(max-width: 701px) 100vw, 701px" /></p>
<p>The post <a href="https://oruvan.com/todays-cbsl-official-exchange-rates-40/">ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஹொரணையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட 11 பேர் கைது</title>
		<link>https://oruvan.com/11-people-arrested-for-causing-public-disturbance-in-horana/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Jul 2025 05:11:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[causing]]></category>
		<category><![CDATA[disturbance]]></category>
		<category><![CDATA[Horana]]></category>
		<category><![CDATA[Public]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=25813</guid>

					<description><![CDATA[<p>ஹொரணை அமரனகொல்ல பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதியில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற 11 பேரை ஹொரணை பொலிஸார் கைது செய்தனர். இந்தக் குழு சமூக ஊடகங்கள் மூலம் தங்களை ஒருங்கிணைத்து, மோட்டார் சைக்கிள்களை அதிவேகத்தில் செலுத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய , மோட்டார் சைக்கிள் செலுத்தியவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஹதபாங்கொட, இங்கிரிய, அங்குருவாதொட்ட, பண்டாரகம மற்றும் மொரகஹஹேன பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்களில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/11-people-arrested-for-causing-public-disturbance-in-horana/">ஹொரணையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட 11 பேர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஹொரணை அமரனகொல்ல பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதியில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற 11 பேரை ஹொரணை பொலிஸார் கைது செய்தனர்.</p>
<p>இந்தக் குழு சமூக ஊடகங்கள் மூலம் தங்களை ஒருங்கிணைத்து, மோட்டார் சைக்கிள்களை அதிவேகத்தில் செலுத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இது தொடர்பாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய , மோட்டார் சைக்கிள் செலுத்தியவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.</p>
<p>அவர்கள் ஹதபாங்கொட, இங்கிரிய, அங்குருவாதொட்ட, பண்டாரகம மற்றும் மொரகஹஹேன பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.</p>
<p>இவர்களில் மூவருக்கு சாரதி உரிமங்கள் கூட இல்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p>
<p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/11-people-arrested-for-causing-public-disturbance-in-horana/">ஹொரணையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட 11 பேர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த அரசாங்கம் விசேட கவனம்</title>
		<link>https://oruvan.com/government-pays-special-attention-to-improving-public-transport-services/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Jun 2025 13:28:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Public]]></category>
		<category><![CDATA[Services]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[transport]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=24964</guid>

					<description><![CDATA[<p>நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதற்காக செயற்படுத்தப்படும் திட்டத்தில் பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (27) பிற்பகல் நடைபெற்ற ‘Dream Destination’ 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், &#8221;சிறிய அரசாங்கங்களுக்கும் தனிப்பட்ட அதிகார வர்க்கத்தினர்களுக்கும் தங்கள் விருப்பப்படி போக்குவரத்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/government-pays-special-attention-to-improving-public-transport-services/">பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த அரசாங்கம் விசேட கவனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதற்காக செயற்படுத்தப்படும் திட்டத்தில் பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p>
<p>ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (27) பிற்பகல் நடைபெற்ற ‘Dream Destination’ 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.</p>
<p>இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>&#8221;சிறிய அரசாங்கங்களுக்கும் தனிப்பட்ட அதிகார வர்க்கத்தினர்களுக்கும் தங்கள் விருப்பப்படி போக்குவரத்து சட்டங்களை செயல்படுத்த அனுமதிக்கப்படாது , வலுவான போக்குவரத்து சட்ட முறையை அறிமுகப்படுத்தி செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.</p>
<p>தினமும் சுமார் எட்டு பேர் வீதி விபத்துகளில் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. வலுவான போக்குவரத்து சட்ட கட்டமைப்பின் ஊடாக,வீதி விபத்துகளைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலைத் தடுக்கவும், நச்சு வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும், வாகன இறக்குமதிக்காக செலவிடும் அரசாங்கத்தின் பாரிய செலவைக் குறைக்கவும் உதவும்.</p>
<p>இதன்படி, நாட்டின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை மேம்பட்ட, வசதியான மற்றும் திறமையான சேவையாக மாற்றும் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.<br />
இதற்காக அரசாங்கம் மேற்கொண்ட முதலீடுகளுக்கு மேலதிகமாக, தனியார் துறைக்கு முதலீட்டு வாய்ப்புகளும் திறக்கப்பட்டுள்ளன.</p>
<p>உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு நாட்டின் ரயில் நிலையங்களை புதிய தனித்துவத்துடன் முத்திரை பதிக்க அரசாங்கத்துடன் இணையுமாறு தனியார் துறையினரிடம் கேட்டுக்கொள்கிறேன்.</p>
<p>போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் &#8216;Clean Sri Lanka&#8217; திட்டம் ஆகியவை இணைந்து தனியார் துறையின் ஆதரவுடன் 100 ரயில் நிலையங்களை பொது-தனியார் கூட்டுத் திட்டமாக நவீனமயமாக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.</p>
<p>விசேட தேவைகள் உள்ள சமூகம் உட்பட அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்யும் சுத்தமான, அழகான ரயில் நிலைய கட்டமைப்பை நாட்டில் உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்” என்றார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/government-pays-special-attention-to-improving-public-transport-services/">பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த அரசாங்கம் விசேட கவனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சந்தேகநபரொருவரை கைதுசெய்ய உதவி கோரும் பொலிஸார்</title>
		<link>https://oruvan.com/public-support-requested-to-locate-vehicle-thief/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Apr 2025 11:17:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#vehicle]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Public]]></category>
		<category><![CDATA[support]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18904</guid>

					<description><![CDATA[<p>பல பகுதிகளில் பதிவாகியுள்ள வாகனம் மற்றும் நிதி மோசடி உள்ளிட்ட மோசடி நடவடிக்கைகளுக்காக தேடப்படும் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். 2020.08.25 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வாகன தரிப்பிடத்திலிருந்த ஒரு கோடியே 65 இலட்சம் ரூபா பெறுமதியான ஜீப் வண்டியொன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் மற்றும் 2023.12.18 அன்று வாகனமொன்றை வழங்குவதாக தெரிவித்து ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பிலும் தேடப்பட்டு வரும் சந்தேக நபரை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/public-support-requested-to-locate-vehicle-thief/">சந்தேகநபரொருவரை கைதுசெய்ய உதவி கோரும் பொலிஸார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பல பகுதிகளில் பதிவாகியுள்ள வாகனம் மற்றும் நிதி மோசடி உள்ளிட்ட மோசடி நடவடிக்கைகளுக்காக தேடப்படும் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.</p>
<p>2020.08.25 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வாகன தரிப்பிடத்திலிருந்த ஒரு கோடியே 65 இலட்சம் ரூபா பெறுமதியான ஜீப் வண்டியொன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் மற்றும் 2023.12.18 அன்று வாகனமொன்றை வழங்குவதாக தெரிவித்து ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பிலும் தேடப்பட்டு வரும் சந்தேக நபரை கைதுசெய்வதற்கு பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.</p>
<p>சந்தேக நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>இதற்கமைய அவர் தொடர்பில் தகவல் அறிந்தால் 071-8591735 மற்றும் 071-8596507 ஆகிய அவசர தொலைபேசி இலக்கங்களை<br />
தொடர்பு கொள்ளுமாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<h1 class=" loop-title"></h1>
<p>The post <a href="https://oruvan.com/public-support-requested-to-locate-vehicle-thief/">சந்தேகநபரொருவரை கைதுசெய்ய உதவி கோரும் பொலிஸார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
