<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>personnel Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/personnel/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/personnel/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 07 Jun 2025 13:29:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>personnel Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/personnel/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>முறையாக பதவி விலகாத முப்படையைச் சேர்ந்த 3000 பேர் கைது</title>
		<link>https://oruvan.com/approximately-3000-military-personnel-arrested-for-absence-without-leave/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 07 Jun 2025 13:29:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Absence]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[military]]></category>
		<category><![CDATA[personnel]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=22793</guid>

					<description><![CDATA[<p>முறையாக பதவி விலகாது பணிக்கு சமூகமளிக்கத் தவறிய முப்படையைச் சேர்ந்த 3000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் முப்படைகளும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் 2,261 பேர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முப்படைகளின் ஒழுக்கத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. &#160;</p>
<p>The post <a href="https://oruvan.com/approximately-3000-military-personnel-arrested-for-absence-without-leave/">முறையாக பதவி விலகாத முப்படையைச் சேர்ந்த 3000 பேர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முறையாக பதவி விலகாது பணிக்கு சமூகமளிக்கத் தவறிய முப்படையைச் சேர்ந்த 3000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>
<p>கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் முப்படைகளும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>கைதானவர்களில் 2,261 பேர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>முப்படைகளின் ஒழுக்கத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.</p>
<h1 class="top_stories_header_news"></h1>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/approximately-3000-military-personnel-arrested-for-absence-without-leave/">முறையாக பதவி விலகாத முப்படையைச் சேர்ந்த 3000 பேர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் செலவு 326 மில்லியன் ரூபாய்!</title>
		<link>https://oruvan.com/mahinda-rajapaksas-security-personnel-cost-326-million-rupees/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Dec 2024 05:43:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#local]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#srilanka]]></category>
		<category><![CDATA[326 million rupees!]]></category>
		<category><![CDATA[Mahinda]]></category>
		<category><![CDATA[oruvannews]]></category>
		<category><![CDATA[personnel]]></category>
		<category><![CDATA[Rajapaksa]]></category>
		<category><![CDATA[security]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2492</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வருடாந்தம் செலவிடப்படும் மொத்த தொகையில் 326 மில்லியன் ரூபாய் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு செலவிடப்படுவதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக வருடாந்தம் சுமார் 1100 மில்லியன் ரூபா செலவிடப்படும் நிலையில் மகிந்த ராஜபக்சவுக்காக அதில் 326 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது மொத்த தொகையில் மூன்றில் ஒரு பகுதியாகும். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக சுமார் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mahinda-rajapaksas-security-personnel-cost-326-million-rupees/">மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் செலவு 326 மில்லியன் ரூபாய்!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வருடாந்தம் செலவிடப்படும் மொத்த தொகையில் 326 மில்லியன் ரூபாய் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு செலவிடப்படுவதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக வருடாந்தம் சுமார் 1100 மில்லியன் ரூபா செலவிடப்படும் நிலையில் மகிந்த ராஜபக்சவுக்காக அதில் 326 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது மொத்த தொகையில் மூன்றில் ஒரு பகுதியாகும்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக சுமார் 60 பாதுகாப்பு அதிகாரிகளை பணியில் அமர்த்தினால் போதுமானது என, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு வழங்கிய பரிந்துரைகளின் படி, பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p>
<p>மேலும், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதன் மூலம் அவரின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் ஏற்படவில்லை எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/mahinda-rajapaksas-security-personnel-cost-326-million-rupees/">மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் செலவு 326 மில்லியன் ரூபாய்!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மஹிந்தவுக்கு வழங்கப்பட்ட 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கம்</title>
		<link>https://oruvan.com/mr-shares-emotional-message-as-116-personnel-withdrawn/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Dec 2024 12:52:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[emotional]]></category>
		<category><![CDATA[message]]></category>
		<category><![CDATA[MR shares]]></category>
		<category><![CDATA[personnel]]></category>
		<category><![CDATA[withdrawn]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2436</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசாங்கம் மீளாய்வு செய்ததைத் தொடர்ந்து, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மனித வளத்துறைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவுக்கு அவர் இந்த முடிவைத் தெரிவித்தார். தமது கடமைகளை முடிப்பதற்கு முன்னர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் முன்னாள் ஜனாதிபதியுடன் சுமுகமாக உரையாடலில் ஈடுபட்டதுடன் அவருடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு மஹிந்த ராஜபக்ச மனமார்ந்த நன்றியையும் ஆழ்ந்த மரியாதையையும் தெரிவித்துள்ளார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mr-shares-emotional-message-as-116-personnel-withdrawn/">மஹிந்தவுக்கு வழங்கப்பட்ட 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசாங்கம் மீளாய்வு செய்ததைத் தொடர்ந்து, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>மனித வளத்துறைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவுக்கு அவர் இந்த முடிவைத் தெரிவித்தார்.</p>
<p>தமது கடமைகளை முடிப்பதற்கு முன்னர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் முன்னாள் ஜனாதிபதியுடன் சுமுகமாக உரையாடலில் ஈடுபட்டதுடன் அவருடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.</p>
<p>தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு மஹிந்த ராஜபக்ச மனமார்ந்த நன்றியையும் ஆழ்ந்த மரியாதையையும் தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ச தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது,</p>
<p>“பல வருடங்களாக எனது உயிரையும், என் குடும்ப உறுப்பினர்களின் உயிரையும் காப்பாற்றி, நிழலைப் போல என்னுடன் நின்றிருக்கிறீர்கள். உங்கள் தியாகங்கள், விசுவாசம் மற்றும் சேவை ஆகியவை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாததை விட அதிகம்” என குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இதேவேளை, லோட்டஸ் வீதியிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/mr-shares-emotional-message-as-116-personnel-withdrawn/">மஹிந்தவுக்கு வழங்கப்பட்ட 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
