<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>party Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/party/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/party/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 23 Aug 2025 07:48:07 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>party Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/party/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சட்டத்தின் இறுதி முடிவு மூன்றாம் தரப்பினரால் கணிக்கப்படுவது பாரதூரமானது &#8211; சஜித்</title>
		<link>https://oruvan.com/it-is-serious-for-a-third-party-to-predict-the-final-outcome-of-the-law-sajith/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Aug 2025 07:47:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Law]]></category>
		<category><![CDATA[outcome]]></category>
		<category><![CDATA[party]]></category>
		<category><![CDATA[predict]]></category>
		<category><![CDATA[Sajith]]></category>
		<category><![CDATA[serious]]></category>
		<category><![CDATA[Third]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30400</guid>

					<description><![CDATA[<p>சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக சமூக ஊடகத்தில் ஒருவர் கணிப்புகளை வெளியிட்டு நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிடுவதற்காக அவர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்திசாலைக்கு சென்றிருந்தார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சஜித் பிரேமேதாச இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், நீதிக்கான செயல்முறை மற்றும் சட்டத்தின் ஆட்சி செயல்படுத்தப்படும் நேரத்தில், சட்டத்தில் குறிப்பிடப்படாத மூன்றாம் தரப்பினரால் சட்டத்தின் இறுதி முடிவை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/it-is-serious-for-a-third-party-to-predict-the-final-outcome-of-the-law-sajith/">சட்டத்தின் இறுதி முடிவு மூன்றாம் தரப்பினரால் கணிக்கப்படுவது பாரதூரமானது &#8211; சஜித்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக சமூக ஊடகத்தில் ஒருவர் கணிப்புகளை வெளியிட்டு நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிடுவதற்காக அவர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்திசாலைக்கு சென்றிருந்தார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சஜித் பிரேமேதாச இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>நீதிக்கான செயல்முறை மற்றும் சட்டத்தின் ஆட்சி செயல்படுத்தப்படும் நேரத்தில், சட்டத்தில் குறிப்பிடப்படாத மூன்றாம் தரப்பினரால் சட்டத்தின் இறுதி முடிவை கணிக்க முடியாது.</p>
<p>இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை. ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால், சட்டத்தை அமுல்படுத்தும் முறை சரியானது என நாட்டு மக்கள் நம்ப வேண்டும்.</p>
<p>நான் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தேன். அவர் நலமாக இருக்கிறார். மேலும், அவரது உடல்நிலை பாதுகாக்கப்பட வேண்டும். மருந்துகள் வழங்கப்படும் என்று நம்புகிறோம்” என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/it-is-serious-for-a-third-party-to-predict-the-final-outcome-of-the-law-sajith/">சட்டத்தின் இறுதி முடிவு மூன்றாம் தரப்பினரால் கணிக்கப்படுவது பாரதூரமானது &#8211; சஜித்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் கொடிக்கம்பம் வீழ்ந்து விபத்து</title>
		<link>https://oruvan.com/accident-as-flagpole-falls-at-tamil-nadu-victory-party-convention-ground/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Aug 2025 13:18:57 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[#accident]]></category>
		<category><![CDATA[convention]]></category>
		<category><![CDATA[ground]]></category>
		<category><![CDATA[party]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<category><![CDATA[victory]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30119</guid>

					<description><![CDATA[<p>தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் சுமார் 100 அடி கொடிக்கம்பம் வீழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரையில் நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் 02 ஆவது மாநாடு நடைபெற உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதை முன்னிட்டு, மதுரை மாநாட்டு திடலில் இன்று தவெகவின் 100 அடி கொடிக்கம்பம் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்று வந்தநிலையில் கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/accident-as-flagpole-falls-at-tamil-nadu-victory-party-convention-ground/">தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் கொடிக்கம்பம் வீழ்ந்து விபத்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் சுமார் 100 அடி கொடிக்கம்பம் வீழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.</p>
<p>மதுரையில் நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் 02 ஆவது மாநாடு நடைபெற உள்ள நிலையில்<br />
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p>
<p>இதை முன்னிட்டு, மதுரை மாநாட்டு திடலில் இன்று தவெகவின் 100 அடி கொடிக்கம்பம் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.</p>
<p>இதன்போது கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்று வந்தநிலையில் கிரேனின் பெல்ட் திடீரென<br />
அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளானது.</p>
<p>கொடிக்கம்பம் சாய்ந்து கார் மீது வீழ்ந்ததால் கார் முற்றாக சேதமடைந்துள்ளது.</p>
<p>எவ்வாறாயினும் இந்த விபத்தில் எவருக்கும் உயிர் சேதம் இல்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/accident-as-flagpole-falls-at-tamil-nadu-victory-party-convention-ground/">தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் கொடிக்கம்பம் வீழ்ந்து விபத்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சுசில் குமாரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தியது ஐ.ம ச</title>
		<link>https://oruvan.com/sjbs-susil-kumaras-party-membership-suspended/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Jun 2025 08:31:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[membership]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[party]]></category>
		<category><![CDATA[susil-kumara]]></category>
		<category><![CDATA[suspended]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=23907</guid>

					<description><![CDATA[<p>கொலன்னாவ நகரசபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட நாரஹேன்பிகே சுசில் குமார கொஸ்தாவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. கொலன்னாவ நகர சபையின் தலைவர் மற்றும் பிரதித் தலைவரை நியமிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழு மற்றும் கட்சி செயற்குழுவின் முடிவுக்கு இணங்கச் செயற்படாததால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sjbs-susil-kumaras-party-membership-suspended/">சுசில் குமாரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தியது ஐ.ம ச</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொலன்னாவ நகரசபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட நாரஹேன்பிகே சுசில் குமார கொஸ்தாவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p>
<p>ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.</p>
<p>கொலன்னாவ நகர சபையின் தலைவர் மற்றும் பிரதித் தலைவரை நியமிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழு மற்றும் கட்சி செயற்குழுவின் முடிவுக்கு இணங்கச் செயற்படாததால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/sjbs-susil-kumaras-party-membership-suspended/">சுசில் குமாரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தியது ஐ.ம ச</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கட்சியை ஒன்றிணைக்க உதவுமாறு மைத்திரிக்கு அழைப்பு</title>
		<link>https://oruvan.com/maithri-has-been-called-upon-to-help-unite-the-party/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 02 May 2025 12:12:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Maithri]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[party]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19151</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், கட்சியை ஒன்றிணைப்பதற்கான திட்டத்திற்கு தலைமை தாங்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. தலைமைப் பதவியை ஏற்க விருப்பமில்லை என்றாலும், கட்சியை ஒன்றிணைப்பதற்கான திட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு அமைப்பாளர்கள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரு தடவைகள் இந்தக் கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதியிடம் அமைப்பாளர்கள் முன்வைத்துள்ளனர். “நாம் ஸ்ரீலங்கா” என்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்த மற்றொரு அமைப்பும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளது. எனினும், மைத்திரிபால சிறிசேன இந்தக் கோரிக்கைக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/maithri-has-been-called-upon-to-help-unite-the-party/">கட்சியை ஒன்றிணைக்க உதவுமாறு மைத்திரிக்கு அழைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், கட்சியை ஒன்றிணைப்பதற்கான திட்டத்திற்கு தலைமை தாங்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>தலைமைப் பதவியை ஏற்க விருப்பமில்லை என்றாலும், கட்சியை ஒன்றிணைப்பதற்கான திட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு அமைப்பாளர்கள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இரு தடவைகள் இந்தக் கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதியிடம் அமைப்பாளர்கள் முன்வைத்துள்ளனர்.</p>
<p>“நாம் ஸ்ரீலங்கா” என்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்த மற்றொரு அமைப்பும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளது.</p>
<p>எனினும், மைத்திரிபால சிறிசேன இந்தக் கோரிக்கைக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை என்றும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் இது தொடர்பில் அவர் கவனம் செலுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கதிரை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்கத்கது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/maithri-has-been-called-upon-to-help-unite-the-party/">கட்சியை ஒன்றிணைக்க உதவுமாறு மைத்திரிக்கு அழைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>த.வெ.க.வினர் மீது பொலிஸார் வழக்குத் தாக்கல் &#8211; பயணிகளுக்கும் இடையூறு</title>
		<link>https://oruvan.com/police-file-case-against-t-v-k-members/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Apr 2025 04:54:12 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[party]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18606</guid>

					<description><![CDATA[<p>கருத்தரங்கில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கோவைக்கு வருகை தந்த போது அவரை வரவேற்க அந்த கட்சியை சேர்ந்த ஏராளமானோர் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கூறி பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். கோவை விமான நிலையத்தில் டிராலிகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியதாகவும் பயணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் த.வெ.க.வினர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு நடத்தும் பணியில் அக்கட்சியின் தலைவர் விஜய் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக கோவை, நீலகிரி, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/police-file-case-against-t-v-k-members/">த.வெ.க.வினர் மீது பொலிஸார் வழக்குத் தாக்கல் &#8211; பயணிகளுக்கும் இடையூறு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கருத்தரங்கில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கோவைக்கு வருகை தந்த போது அவரை வரவேற்க அந்த கட்சியை சேர்ந்த ஏராளமானோர் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கூறி பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.</p>
<p>கோவை விமான நிலையத்தில் டிராலிகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியதாகவும் பயணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும்<br />
த.வெ.க.வினர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p>
<p>தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு நடத்தும் பணியில் அக்கட்சியின் தலைவர் விஜய் ஈடுபட்டு வருகிறார்.</p>
<p>முதற்கட்டமாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 07 மாவட்டங்களை சேர்ந்த முகவர்களுக்கான கருத்தரங்கு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.</p>
<p>இதன்படி கோவை மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்களுக்கான 02 நாள் கருத்தரங்கு நேற்று கோவை அருகே குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் ஆரம்பமானது. கருத்தரங்கில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/police-file-case-against-t-v-k-members/">த.வெ.க.வினர் மீது பொலிஸார் வழக்குத் தாக்கல் &#8211; பயணிகளுக்கும் இடையூறு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரசியல் கட்சியின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு</title>
		<link>https://oruvan.com/political-party-secretaries-invited-to-the-election-commission/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Mar 2025 07:16:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Commission]]></category>
		<category><![CDATA[Election]]></category>
		<category><![CDATA[party]]></category>
		<category><![CDATA[political]]></category>
		<category><![CDATA[secretaries]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15459</guid>

					<description><![CDATA[<p>அரசியல் கட்சியின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் சட்டத்திற்கமைய ஒவ்வொரு வேட்பாளருக்கும் செலவிடும் அதிகபட்ச தொகை தொடர்பில் இதன்போது கட்சி செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவரை தேர்தல் முறைப்பாடுகளை பெற்றுக்கொண்ட எழுத்துமூல முறைக்கு மேலதிகமாக இலகு முறையாக கையடக்க தொலைபேசி செயலி ஒன்றினை அறிமுக்கப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/political-party-secretaries-invited-to-the-election-commission/">அரசியல் கட்சியின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசியல் கட்சியின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>தேர்தல் சட்டத்திற்கமைய ஒவ்வொரு வேட்பாளருக்கும் செலவிடும் அதிகபட்ச தொகை தொடர்பில் இதன்போது கட்சி செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.</p>
<p>அத்துடன் இதுவரை தேர்தல் முறைப்பாடுகளை பெற்றுக்கொண்ட எழுத்துமூல முறைக்கு மேலதிகமாக இலகு முறையாக கையடக்க தொலைபேசி செயலி ஒன்றினை அறிமுக்கப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/political-party-secretaries-invited-to-the-election-commission/">அரசியல் கட்சியின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்கட்சி உறுதி</title>
		<link>https://oruvan.com/opposition-party-pledges-cooperation-to-strengthen-countrys-security/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Feb 2025 12:09:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[cooperation]]></category>
		<category><![CDATA[Opposition]]></category>
		<category><![CDATA[party]]></category>
		<category><![CDATA[security]]></category>
		<category><![CDATA[strengthen]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=11209</guid>

					<description><![CDATA[<p>நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த நாமும் ஒத்துழைப்பு வழங்குவோம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று நாட்டில் சட்டம் ஒழுங்குத் துறையில் பாரிய பிரச்சினை ஏற்பட்டு, கொலைகள் இடம்பெற்று வருகின்றன. சிறு பிள்ளைகள் கூட மரணிக்கின்றனர். இதனால் பலமான தீர்வினை அரசாங்கம் வழங்க வேண்டும். அதற்கு எதிர்கட்சி என்ற வகையில் நாமும் ஒத்துழைப்பு வழங்கத் தயார். நீதிமன்றத்தினுள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/opposition-party-pledges-cooperation-to-strengthen-countrys-security/">நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்கட்சி உறுதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த நாமும் ஒத்துழைப்பு வழங்குவோம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.</p>
<p>நாடாளுமன்றத்தின் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.</p>
<p>இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>இன்று நாட்டில் சட்டம் ஒழுங்குத் துறையில் பாரிய பிரச்சினை ஏற்பட்டு, கொலைகள் இடம்பெற்று வருகின்றன.</p>
<p>சிறு பிள்ளைகள் கூட மரணிக்கின்றனர். இதனால் பலமான தீர்வினை அரசாங்கம் வழங்க வேண்டும். அதற்கு எதிர்கட்சி என்ற வகையில் நாமும் ஒத்துழைப்பு வழங்கத் தயார்.</p>
<p>நீதிமன்றத்தினுள் கூட பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவர் மரண பயத்துடன் நீதிமன்றத்திற்கு செல்வார் என்றால் அது பாரிய பிரச்சினை.</p>
<p>அதனால் இது குறித்து அவதானத்தை செலுத்தி வலுவான தீர்மானங்களை எடுக்குமாறு கோிக்கை விடுக்கிறேன்.<br />
சமூகத்தில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறக்கூடாது.</p>
<p>சட்டம் ஒழுங்கை பலப்படுத்தும் அதிகாரமும் அரசுக்கு உள்ளதால், இவற்றை தடுத்து நிறுத்தி உடனடியாக இது தொடர்பாக விசேட அறிவிப்பினை வெளியிட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/opposition-party-pledges-cooperation-to-strengthen-countrys-security/">நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்கட்சி உறுதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை</title>
		<link>https://oruvan.com/consideration-regarding-providing-vehicles-to-ruling-party-members/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Jan 2025 04:13:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Consideration]]></category>
		<category><![CDATA[members]]></category>
		<category><![CDATA[party]]></category>
		<category><![CDATA[providing]]></category>
		<category><![CDATA[regarding]]></category>
		<category><![CDATA[ruling]]></category>
		<category><![CDATA[to]]></category>
		<category><![CDATA[vehicles]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=6967</guid>

					<description><![CDATA[<p>அமைச்சர்கள் அல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு வாகனங்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், அவர்களுக்காக டபல் கெப் வண்டிகளை இறக்குமதி செய்வதா அல்லது வேறு மூலத்திலிருந்து பெற்றுக் கொள்வதா என்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் ஒருவர் தெரிவித்ததாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. முன்கூட்டியே வரியற்ற வாகன இறக்குமதி உரிமங்களை வழங்குவதற்குப் பதிலாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரச வாகனங்களை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செலவுகளைக் குறைக்கும் நோக்கில், அவர்களுக்கு அதிசொகுசு வாகனங்களை வழங்குவதில்லை என்றும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்திடம் போதுமான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/consideration-regarding-providing-vehicles-to-ruling-party-members/">ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அமைச்சர்கள் அல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு வாகனங்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், அவர்களுக்காக டபல் கெப் வண்டிகளை இறக்குமதி செய்வதா அல்லது வேறு மூலத்திலிருந்து பெற்றுக் கொள்வதா என்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் ஒருவர் தெரிவித்ததாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p>முன்கூட்டியே வரியற்ற வாகன இறக்குமதி உரிமங்களை வழங்குவதற்குப் பதிலாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரச வாகனங்களை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p>
<p>செலவுகளைக் குறைக்கும் நோக்கில், அவர்களுக்கு அதிசொகுசு வாகனங்களை வழங்குவதில்லை என்றும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.</p>
<p>அரசாங்கத்திடம் போதுமான சொகுசு வாகனங்கள் இருந்தாலும், கொள்கையின்படி அவற்றை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க முடியாது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால டெய்லி மிரர் செய்திக்கு தெரிவித்தார்.</p>
<p>சொகுசு வாகனங்கள் குறித்து தற்போது மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பின்னர் அவை ஏலம் விடப்படும் என்றும் அவர் கூறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/consideration-regarding-providing-vehicles-to-ruling-party-members/">ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இ.தொ.காவை மறுசீரமைக்கத் தீர்மானம்</title>
		<link>https://oruvan.com/%e0%ae%87-%e0%ae%a4%e0%af%8a-%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%ae%ae%e0%af%88%e0%ae%95/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Dec 2024 06:31:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Congress]]></category>
		<category><![CDATA[CWC]]></category>
		<category><![CDATA[party]]></category>
		<category><![CDATA[Resolution]]></category>
		<category><![CDATA[restructure]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Workers]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2166</guid>

					<description><![CDATA[<p>இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பதற்கு குறித்த கட்சியின் தேசிய சபை தீர்மானித்துள்ளதாக சிரேஷ்ட உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் ஆகியோரின் தலைமையில் கொட்டகலையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற தேசிய சபையின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%87-%e0%ae%a4%e0%af%8a-%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%ae%ae%e0%af%88%e0%ae%95/">இ.தொ.காவை மறுசீரமைக்கத் தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பதற்கு குறித்த கட்சியின் தேசிய சபை தீர்மானித்துள்ளதாக சிரேஷ்ட உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.</p>
<p>இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் ஆகியோரின் தலைமையில் கொட்டகலையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற தேசிய சபையின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>“எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அதிகாத்தை பெறும் வகையில் கட்சியை மறுசீரமைக்க தீர்மானிக்கப்பட்டது. அடுத்த மாதமளவில் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பமாகும்.</p>
<p>தலைமைப் பதவி தவிர்த்து ஏனைய பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி இளையோர்களை பதவிக்கு அமர்த்தி, அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று கட்சியை மீள பலப்படுத்தவுள்ளோம்” என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%87-%e0%ae%a4%e0%af%8a-%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%ae%ae%e0%af%88%e0%ae%95/">இ.தொ.காவை மறுசீரமைக்கத் தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
