<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>operation Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/operation/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/operation/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 29 Sep 2025 05:02:04 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.3</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>operation Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/operation/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>“ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர்” &#8211; இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து</title>
		<link>https://oruvan.com/operation-sindoor-on-the-field-pm-modi-congratulates-the-indian-team/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Sep 2025 05:02:04 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[congratulates]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[operation]]></category>
		<category><![CDATA[PM]]></category>
		<category><![CDATA[Sindoor]]></category>
		<category><![CDATA[team]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33822</guid>

					<description><![CDATA[<p>இந்திய அணியின் வெற்றிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 2025 ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 05 விக்கெட்டுகளால் வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது. இந்நிலையில் “ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர், அதன் விளைவு ஒன்றுதான், இந்தியா வெற்றி பெற்றது. நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்” என பிரதமர் மோடி தனது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/operation-sindoor-on-the-field-pm-modi-congratulates-the-indian-team/">“ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர்” &#8211; இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்திய அணியின் வெற்றிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p>
<p>2025 ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 05 விக்கெட்டுகளால் வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது.</p>
<p>இந்நிலையில் “ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர், அதன் விளைவு ஒன்றுதான், இந்தியா வெற்றி பெற்றது. நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்” என பிரதமர் மோடி தனது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/operation-sindoor-on-the-field-pm-modi-congratulates-the-indian-team/">“ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர்” &#8211; இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வனாத்தமுல்லவில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை</title>
		<link>https://oruvan.com/special-police-operation-in-wanathamulla/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Aug 2025 12:56:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[operation]]></category>
		<category><![CDATA[Special]]></category>
		<category><![CDATA[Wanathamulla]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29254</guid>

					<description><![CDATA[<p>பொரளை – வனாத்தமுல்லவில் இலங்கை பொலிஸ் திணைக்களம் புதிய பொலிஸ் நிலையமொன்றை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இந்த பகுதியில் அண்மைக்காலமாக பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், பல்வேறு குற்றச் செயல்களும் பதிவாகியுள்ளதுடன் மேலும் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்தை அமைப்பதற்கான பகுதி ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட வனத்தமுல்லவில், சஹஸ்புர உட்பட பல அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் பொலிஸ் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/special-police-operation-in-wanathamulla/">வனாத்தமுல்லவில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பொரளை – வனாத்தமுல்லவில் இலங்கை பொலிஸ் திணைக்களம் புதிய பொலிஸ் நிலையமொன்றை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது.</p>
<p>இந்த பகுதியில் அண்மைக்காலமாக பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், பல்வேறு குற்றச் செயல்களும் பதிவாகியுள்ளதுடன் மேலும் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>பொலிஸ் நிலையத்தை அமைப்பதற்கான பகுதி ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட வனத்தமுல்லவில், சஹஸ்புர உட்பட பல அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் பொலிஸ் நிலையம் அமைக்கப்படவுள்ளது.</p>
<p>பொரள்ளை துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் அருகில் ஒரு பொலிஸ் சோதனைச் சாவடி செயல்பட்டு வந்ததாகவும், வனாதமுல்லவில் உள்ள சிறிசர உயன வீட்டு வளாகத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தும் பொலிஸ் குழுக்கள் தெரிவித்துள்ளன.</p>
<p>எனினும், பொலிஸ் சிறப்பு வாகன படை அதிகாரிகளையும் பொலிஸ் சோதனைச் சாவடியையும் கடந்து சென்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பிரதேசவாசிகள் வழங்கிய தகவல்களுக்கமைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் சென்ற பகுதியை பொலிஸாரால் அடையாளம் காணமுடிந்தது.</p>
<p>இதேவேளை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் இன்று வீடு திரும்பியுள்ளதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த இருவரில் ஒருவர் வாட் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/special-police-operation-in-wanathamulla/">வனாத்தமுல்லவில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஆபரேசன் சிந்தூர் தொடர்வதாக இந்திய விமானப்படை அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/indian-air-force-announces-continuation-of-operation-sindhu/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 11 May 2025 07:36:50 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Air Force]]></category>
		<category><![CDATA[announces]]></category>
		<category><![CDATA[continuation]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[operation]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=20015</guid>

					<description><![CDATA[<p>ஆபரேசன் சிந்தூர் தொடர்வதாக இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஆபரேசன் சிந்தூரில், இந்திய விமானப்படை தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தொழில்முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பதிவில் மேலும் தெரிவித்திருப்பதாவது, “தேசிய நோக்கங்களுக்காக விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆபரேசன் சிந்தூர் செயற்பாடுகள் இன்னும் தொடர்கிறது. இது தொடர்பாக சரியான நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும். சரிபார்க்கப்படாத தகவல்களை நம்புவதையும் பரப்புவதையும் தவிர்க்குமாறு இந்திய விமானப்படை அனைவரையும் கேட்டுக்கொள்கிறது&#8221; என [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-air-force-announces-continuation-of-operation-sindhu/">ஆபரேசன் சிந்தூர் தொடர்வதாக இந்திய விமானப்படை அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆபரேசன் சிந்தூர் தொடர்வதாக இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.</p>
<p>ஆபரேசன் சிந்தூரில், இந்திய விமானப்படை தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தொழில்முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>அந்த பதிவில் மேலும் தெரிவித்திருப்பதாவது,</p>
<p>“தேசிய நோக்கங்களுக்காக விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.</p>
<p>ஆபரேசன் சிந்தூர் செயற்பாடுகள் இன்னும் தொடர்கிறது. இது தொடர்பாக சரியான நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும்.</p>
<p>சரிபார்க்கப்படாத தகவல்களை நம்புவதையும் பரப்புவதையும் தவிர்க்குமாறு இந்திய விமானப்படை அனைவரையும் கேட்டுக்கொள்கிறது&#8221; என பதிவிடப்பட்டுள்ளது.</p>
<p>இந்தியா &#8211; பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் நேற்று மாலை 05 மணிக்கு அமுலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 08 மணியளவில் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் மேற்கொண்டது.</p>
<p>பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டால் பதில் தாக்குதல் மேற்கொள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படைக்கு முழு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பதில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>போர் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கும், இராணுவத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில்  மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.</p>
<p>இந்நிலையில் ஆபரேசன் சிந்தூர் தொடர்வதாக இந்திய விமானப்படை  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்கத்கது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-air-force-announces-continuation-of-operation-sindhu/">ஆபரேசன் சிந்தூர் தொடர்வதாக இந்திய விமானப்படை அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஆபரேஷன் சிந்தூர்க்கு பதிலடி &#8211; ஆபரேஷன் பன்யன் மார்ஸை ஆரம்பித்துள்ள பாகிஸ்தான்</title>
		<link>https://oruvan.com/pakistan-live-pakistan-launches-military-operation-against-india/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 10 May 2025 06:23:36 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[against]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[launches]]></category>
		<category><![CDATA[military]]></category>
		<category><![CDATA[operation]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19919</guid>

					<description><![CDATA[<p>இந்தியா மூன்று பாகிஸ்தான் விமானப்படை தளங்களை இலக்கு வைத்ததையடுத்து இந்திய இராணுவ தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பதிலடி நடவடிக்கையை &#8216;ஆபரேஷன் பன்யன் மார்ஸ்&#8217; என்று பெயரிட்டுள்ளது. அண்மைய தாக்குதல்களைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் பாகிஸ்தான் சிவில் விமான போக்குவரத்து தனது வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளது. இந்திய நிர்வாக காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் முழுவதும் வெடிப்புகள் மற்றும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்துள்ளன. ஏனெனில் 26 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/pakistan-live-pakistan-launches-military-operation-against-india/">ஆபரேஷன் சிந்தூர்க்கு பதிலடி &#8211; ஆபரேஷன் பன்யன் மார்ஸை ஆரம்பித்துள்ள பாகிஸ்தான்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியா மூன்று பாகிஸ்தான் விமானப்படை தளங்களை இலக்கு வைத்ததையடுத்து இந்திய இராணுவ தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.</p>
<p>பாகிஸ்தான் பதிலடி நடவடிக்கையை &#8216;ஆபரேஷன் பன்யன் மார்ஸ்&#8217; என்று பெயரிட்டுள்ளது.</p>
<p>அண்மைய தாக்குதல்களைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் பாகிஸ்தான் சிவில் விமான போக்குவரத்து தனது<br />
வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளது.</p>
<p>இந்திய நிர்வாக காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் முழுவதும் வெடிப்புகள் மற்றும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்துள்ளன.</p>
<p>ஏனெனில் 26 இடங்களில் ட்ரோன்கள் காணப்பட்டதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.</p>
<p>பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஃபெரோஸ்பூர் நகரில் நடந்த ட்ரோன் தாக்குதலில் மூவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா இலக்கு வைத்ததிலிருந்து<br />
இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<h1 class="compact-featured-area__title"></h1>
<p>The post <a href="https://oruvan.com/pakistan-live-pakistan-launches-military-operation-against-india/">ஆபரேஷன் சிந்தூர்க்கு பதிலடி &#8211; ஆபரேஷன் பன்யன் மார்ஸை ஆரம்பித்துள்ள பாகிஸ்தான்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விசேட சோதனை நடவடிக்கை &#8211; 23 பல்பொருள் அங்காடிகள் மீது வழக்குத் தாக்கல்</title>
		<link>https://oruvan.com/special-inspection-operation/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Apr 2025 14:30:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[inspection]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[operation]]></category>
		<category><![CDATA[Special]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=16698</guid>

					<description><![CDATA[<p>விசேட சோதனை நடவடிக்கைகளின் கீழ் 23 பல்பொருள் அங்காடிகள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இவற்றில் 16 கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையை காட்சிப்படுத்தாமை, அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் வாடிக்கையாளர்களை ஏமாற்றி தயாரிப்புகளில் குறிப்பிடப்பட வேண்டிய தகவல் இன்றி விற்பனை செய்த குற்றச்சாட்டுக்களின் கீழ் ஏனைய கடைகள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/special-inspection-operation/">விசேட சோதனை நடவடிக்கை &#8211; 23 பல்பொருள் அங்காடிகள் மீது வழக்குத் தாக்கல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>விசேட சோதனை நடவடிக்கைகளின் கீழ் 23 பல்பொருள் அங்காடிகள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.</p>
<p>இவற்றில் 16 கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையை காட்சிப்படுத்தாமை, அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் வாடிக்கையாளர்களை ஏமாற்றி தயாரிப்புகளில் குறிப்பிடப்பட வேண்டிய தகவல் இன்றி விற்பனை செய்த குற்றச்சாட்டுக்களின் கீழ் ஏனைய<br />
கடைகள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பண்டிகைக் காலங்களில் சந்தையில் நுகர்வோருக்கு அநீதி இழைக்கப்படுவதைத் தடுப்பதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபையால் விசேட<br />
சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/special-inspection-operation/">விசேட சோதனை நடவடிக்கை &#8211; 23 பல்பொருள் அங்காடிகள் மீது வழக்குத் தாக்கல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் எட்டாயிரத்திற்கும் அதிகமான சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை</title>
		<link>https://oruvan.com/special-traffic-operation-legal-action-against-8068-drivers-in-24-hours/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Dec 2024 11:56:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[operation]]></category>
		<category><![CDATA[Special]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[traffic]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4477</guid>

					<description><![CDATA[<p>பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கமைய கடந்த 23 ஆம் திகதி முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலங்களில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 8,068 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 401 பேரும், கவனக்குறைவாகவும் ஆபத்தானமுறையிலும் வாகனம் செலுத்திய 53, பேரும், அதிவேகமாக வாகனத்தை செலுத்திய 48 பேரும் உள்ளடங்குகின்றனர். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/special-traffic-operation-legal-action-against-8068-drivers-in-24-hours/">போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் எட்டாயிரத்திற்கும் அதிகமான சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கமைய<br />
கடந்த 23 ஆம் திகதி முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலங்களில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 8,068 சாரதிகளுக்கு<br />
எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 401 பேரும், கவனக்குறைவாகவும் ஆபத்தானமுறையிலும் வாகனம் செலுத்திய 53, பேரும், அதிவேகமாக வாகனத்தை செலுத்திய 48 பேரும் உள்ளடங்குகின்றனர்.</p>
<p>மேலும் பொது போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 1,350 பேரும் உரிமம் தொடர்பான குற்றங்களுக்காக 865 பேரும் ஏனைய குற்றங்களுக்கான 5,351 பேரும் உள்ளடங்குகின்றனர்.</p>
<p>விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மது போதையில் வாகனம் செலுத்துவதை தவிர்க்குமாறும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறும் பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/special-traffic-operation-legal-action-against-8068-drivers-in-24-hours/">போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் எட்டாயிரத்திற்கும் அதிகமான சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை</title>
		<link>https://oruvan.com/special-traffic-inspection-operation-islandwide/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Dec 2024 06:06:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[inspection]]></category>
		<category><![CDATA[islandwide]]></category>
		<category><![CDATA[operation]]></category>
		<category><![CDATA[Special]]></category>
		<category><![CDATA[traffic]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3690</guid>

					<description><![CDATA[<p>இன்று முதல் பண்டிகைக்காலம் முடியும் வரை நாடளாவிய ரீதியில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களை சோதனையிடுவதற்காக விசேட போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அண்மைய நாட்களில் இடம்பெற்று வரும் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் உட்பட விபத்துக்களை கருத்திற் கொண்டு பண்டிகை கால விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். முக்கியமாக பொதுப் பயணிகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/special-traffic-inspection-operation-islandwide/">நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இன்று முதல் பண்டிகைக்காலம் முடியும் வரை நாடளாவிய ரீதியில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களை சோதனையிடுவதற்காக விசேட போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p>
<p>அண்மைய நாட்களில் இடம்பெற்று வரும் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் உட்பட விபத்துக்களை கருத்திற் கொண்டு பண்டிகை கால விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>முக்கியமாக பொதுப் பயணிகள் போக்குவரத்துப் பேருந்துகளை சோதனையிடுவதுடன், மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவனை மற்றும் போக்குவரத்து விதிகளை மீறி ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>போக்குவரத்து விதிகளை மீறி பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் இயங்கினால், 119 மற்றும் 1997 என்ற குறுகிய தொலைபேசி இலக்கங்களிலோ அல்லது பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து தலைமையகத்தின் பணிப்பாளர்கள் மற்றும் பணிப்பாளர்களின் கையடக்க தொலைபேசி இலக்கங்களிலோ தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>கொழும்பு நகர்ப்புறம், மேல் மாகாணம் வடக்கு மற்றும் தெற்கு போக்குவரத்து பிரிவுகளின் 0718591967, 0718591741, 0718592857, 0718592278 என்ற அலைபேசி இலக்கத்திற்கும் தகவல் தெரிவிக்கலாம்.</p>
<p>போக்குவரத்து விதிகளை மீறுவது அல்லது பிற குற்றங்கள் தொடர்பான காணொளிகள் இருப்பின் அவற்றை அந்த தொலைபேசி இலக்கங்களுக்கு WhatsApp ஊடாக அனுப்பி வைக்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/special-traffic-inspection-operation-islandwide/">நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
