<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>officials Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/officials/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/officials/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 23 Sep 2025 11:04:41 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>officials Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/officials/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நடிகர் துல்கர் சல்மானின் 02 சொகுசு கார்கள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல்</title>
		<link>https://oruvan.com/actor-dulquer-salmaans-2-luxury-cars-seized-by-customs-officials/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Sep 2025 11:04:41 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[Actor]]></category>
		<category><![CDATA[cars]]></category>
		<category><![CDATA[Dulquer]]></category>
		<category><![CDATA[luxury]]></category>
		<category><![CDATA[officials]]></category>
		<category><![CDATA[Salmaan's]]></category>
		<category><![CDATA[seized]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33364</guid>

					<description><![CDATA[<p>நடிகர் துல்கர் சல்மானின் 02 சொகுசு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கேரளாவில் நடிகர்களான பிரித்விராஜ் , துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போதே அவரின் 02 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாடு முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கேரளாவில் மட்டும் கொச்சி, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட சுமார் 30 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பூடான் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/actor-dulquer-salmaans-2-luxury-cars-seized-by-customs-officials/">நடிகர் துல்கர் சல்மானின் 02 சொகுசு கார்கள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நடிகர் துல்கர் சல்மானின் 02 சொகுசு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.</p>
<p>கேரளாவில் நடிகர்களான பிரித்விராஜ் , துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போதே<br />
அவரின் 02 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p>
<p>ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாடு முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>கேரளாவில் மட்டும் கொச்சி, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட சுமார் 30 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>பூடான் இராணுவம் பயன்படுத்திய வாகனங்களை ஏலம் எடுத்து இந்தியாவுக்கு கடத்துவதாக எழுந்த முறைப்பாடு குறித்து இந்த சோதனை நடவடிக்கைகள்<br />
முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/actor-dulquer-salmaans-2-luxury-cars-seized-by-customs-officials/">நடிகர் துல்கர் சல்மானின் 02 சொகுசு கார்கள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சிறைச்சாலைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் CID விசாரணை</title>
		<link>https://oruvan.com/cid-investigates-assets-of-senior-prisons-department-officials/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Jun 2025 06:19:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CID]]></category>
		<category><![CDATA[Department]]></category>
		<category><![CDATA[investigates]]></category>
		<category><![CDATA[officials]]></category>
		<category><![CDATA[Prisons]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=23415</guid>

					<description><![CDATA[<p>சிறைச்சாலைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிவில் குழுக்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையான தகவல்கள் தொடர்பிலான வெளிப்படுத்தல்களுக்கு நீதிமன்ற உத்தரவுகள் பெறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் பாதாள உலக நபர்களுக்கும் இடையிலான தொடர்புகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/cid-investigates-assets-of-senior-prisons-department-officials/">சிறைச்சாலைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் CID விசாரணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சிறைச்சாலைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>சிவில் குழுக்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அவர்களது வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும் முழுமையான தகவல்கள் தொடர்பிலான வெளிப்படுத்தல்களுக்கு நீதிமன்ற உத்தரவுகள் பெறப்படும் எனவும்<br />
கூறப்பட்டுள்ளது.</p>
<p>சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் பாதாள உலக நபர்களுக்கும் இடையிலான தொடர்புகள் மற்றும் ஜனாதிபதி மன்னிப்புகளை தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p>
<p>நீண்டகாலமாக பணியாற்றிய அதிகாரிகளின் இடமாற்றங்கள் உட்பட துறை மறுசீரமைப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p>
<p>இதனிடையே, நீதி அமைச்சின் செயலாளர் உட்பட உயர் அரச அதிகாரிகள் பலர், ஜனாதிபதி மன்னிப்பை கைதிகளை விடுவிப்பதற்காக தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவது தொடர்பாக விசாரிக்கப்படுவார்கள் என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கூறினார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/cid-investigates-assets-of-senior-prisons-department-officials/">சிறைச்சாலைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் CID விசாரணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாடாளுமன்ற பதவிகளுக்கு வெளியிலிருந்து அதிகாரிகளை நியமிக்க தீர்மானம் &#8211; எழும் கடும் எதிர்ப்புகள்</title>
		<link>https://oruvan.com/resolution-to-appoint-officials-from-outside-parliament-to-positions-strong-opposition-arises/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Jan 2025 05:49:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[appoint]]></category>
		<category><![CDATA[from outside]]></category>
		<category><![CDATA[officials]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[positions]]></category>
		<category><![CDATA[Resolution]]></category>
		<category><![CDATA[Strong opposition arises]]></category>
		<category><![CDATA[to]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5346</guid>

					<description><![CDATA[<p>நாடாளுமன்ற பதவிகளுக்கு வெளியிலிருந்து  உயர் அதிகாரிகளை நியமிக்கும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு நாடாளுமன்ற ஊழியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக , தற்போது பணிபுரியும் அதிகாரிகளின் பதவி உயர்வு முறைக்கேற்பவே அதிகாரிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இவ்வாறு, வெளியிலிருந்து ஆட்களை பணிக்கு அமர்த்துவதால் நீண்டகாலமாக சேவை புரியும் அதிகாரிகளுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் அநேகமானோர் சுட்டிக்காட்டியுள்ளனர். நாடாளுமன்றத்தின் அரச நிர்வாக சேவையின் உயர் பதவிகளுக்கு இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/resolution-to-appoint-officials-from-outside-parliament-to-positions-strong-opposition-arises/">நாடாளுமன்ற பதவிகளுக்கு வெளியிலிருந்து அதிகாரிகளை நியமிக்க தீர்மானம் &#8211; எழும் கடும் எதிர்ப்புகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடாளுமன்ற பதவிகளுக்கு வெளியிலிருந்து  உயர் அதிகாரிகளை நியமிக்கும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு நாடாளுமன்ற ஊழியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>பொதுவாக , தற்போது பணிபுரியும் அதிகாரிகளின் பதவி உயர்வு முறைக்கேற்பவே அதிகாரிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.</p>
<p>இவ்வாறு, வெளியிலிருந்து ஆட்களை பணிக்கு அமர்த்துவதால் நீண்டகாலமாக சேவை புரியும் அதிகாரிகளுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் அநேகமானோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>
<p>நாடாளுமன்றத்தின் அரச நிர்வாக சேவையின் உயர் பதவிகளுக்கு இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>அண்மையில், நாடாளுமன்ற உயர் அதிகாரிகளின் கலந்துரையாடலில் இவ்விடயம் தொடர்பில் விரிவாகப் பேசப்பட்டது</p>
<p>பொருளாதார பிரச்சினைகளை கருத்திற் கொண்டு நாடாளுமன்ற ஊழியர்களுக்கான விடுமுறை கொடுப்பனவை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.</p>
<p>இதற்கு ஊழியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>குறித்த கொடுப்பனவு பல ஆண்டுகளாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/resolution-to-appoint-officials-from-outside-parliament-to-positions-strong-opposition-arises/">நாடாளுமன்ற பதவிகளுக்கு வெளியிலிருந்து அதிகாரிகளை நியமிக்க தீர்மானம் &#8211; எழும் கடும் எதிர்ப்புகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரசாங்க உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பிலான எதிர்பார்ப்பு இல்லை &#8211; நலிந்த</title>
		<link>https://oruvan.com/no-expectations-regarding-reduction-of-government-officials-nalinda/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Dec 2024 09:17:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[Nalinda]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[officials]]></category>
		<category><![CDATA[Reduction]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4728</guid>

					<description><![CDATA[<p>அரசாங்க உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பிலான எதிர்பார்ப்பு இல்லையென சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், அரச சேவையில் மக்களை விளைத்திறனுடனும் வினைத்திறனுடனும் ஈடுபடுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. அரசாங்க உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பிலான எந்தெவொரு எதிர்பார்ப்பும் இல்லை. சுகாதார அமைச்சின் கீழ்நிலையில் உள்ள பெரும்பாலான ஆட்சேர்ப்புகள் சேவை தேவைகளை விட அரசியல் தேவைகளுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/no-expectations-regarding-reduction-of-government-officials-nalinda/">அரசாங்க உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பிலான எதிர்பார்ப்பு இல்லை &#8211; நலிந்த</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசாங்க உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பிலான எதிர்பார்ப்பு இல்லையென சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p>
<p>அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.</p>
<p>இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,</p>
<p>அரச சேவையில் மக்களை விளைத்திறனுடனும் வினைத்திறனுடனும் ஈடுபடுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.<br />
அரசாங்க உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பிலான எந்தெவொரு எதிர்பார்ப்பும் இல்லை.</p>
<p>சுகாதார அமைச்சின் கீழ்நிலையில் உள்ள பெரும்பாலான ஆட்சேர்ப்புகள் சேவை தேவைகளை விட அரசியல் தேவைகளுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன</p>
<p>எவ்வாறு ஆட்சேர்ப்பு நடந்தாலும், அரசுப் பணியில் இணைந்து அதன் மூலம் வாழ்க்கையைத் திட்டமிட்டு,<br />
சிலர் வங்கிக் கடன் பெற்றிருக்கிறார்கள்.</p>
<p>ஆனால் அவர்களுக்காக அரசாங்கம் அதிக பணம் செலவிடுகிறது. பொது சேவையானது பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்க நிர்வகிக்கப்படுகிறது. அரசு சேவை மிகவும் சுமையாக உள்ளது, அதற்காக அரச ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பது அர்த்தமல்ல&#8221; என அமைச்சர் மேலும் கூறினார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/no-expectations-regarding-reduction-of-government-officials-nalinda/">அரசாங்க உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பிலான எதிர்பார்ப்பு இல்லை &#8211; நலிந்த</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொள்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளுடன் போராட வேண்டியுள்ளது &#8211;  அமைச்சர் சுனில்</title>
		<link>https://oruvan.com/we-have-to-struggle-with-officials-for-our-policies-handunnetti/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Dec 2024 14:00:41 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Handunnetti]]></category>
		<category><![CDATA[officials]]></category>
		<category><![CDATA[policies]]></category>
		<category><![CDATA[struggle]]></category>
		<category><![CDATA[sunil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4405</guid>

					<description><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தற்போது அரச அதிகாரிகளுடன் போராடி வருவதாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். ‘ஷில்பாபிமானி’ ஜனாதிபதி விருதுகள் வழங்கும் நிகழ்வில் இன்று சனிக்கிழமை கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், &#8221;தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்னர் மக்களின் உரிமைகளுக்காக வீதியில் இறங்கி போராட வேண்டியிருந்தது. மேலும் கடந்த அரசாங்கத்தின் தவறான செயல்களை விமர்சித்தோம். மக்களுக்கு எதிராக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/we-have-to-struggle-with-officials-for-our-policies-handunnetti/">கொள்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளுடன் போராட வேண்டியுள்ளது &#8211;  அமைச்சர் சுனில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தற்போது அரச அதிகாரிகளுடன் போராடி வருவதாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.</p>
<p>‘ஷில்பாபிமானி’ ஜனாதிபதி விருதுகள் வழங்கும் நிகழ்வில் இன்று சனிக்கிழமை கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.</p>
<p>இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,</p>
<p>&#8221;தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்னர் மக்களின் உரிமைகளுக்காக வீதியில் இறங்கி போராட வேண்டியிருந்தது. மேலும் கடந்த அரசாங்கத்தின் தவறான செயல்களை விமர்சித்தோம்.</p>
<p>மக்களுக்கு எதிராக செயற்பட்ட முன்னாள் அரசுகளின் கொள்கைகளின்படி, அவர்களுக்கு நிவாரணம் வழங்காமல், அவர்களின் உரிமைகளை மீறுவதில் தற்போது, ​​பழைய நடைமுறைகளை அகற்றுவதில் அரசாங்க அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p>
<p>கடந்த அரசாங்கங்களின் போது தாங்கள் கடைப்பிடித்த கொள்கைகளுக்கு எதிராக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வதில் சிரமப்படுகின்றனர்.</p>
<p>இந்த நிலைமையை அதிகாரிகளை நம்ப வைப்பதும் கடினமாக இருக்கின்றது. அதிகாரிகள் இன்னும் தங்கள் பழைய தீர்மானங்கள், உடன்படிக்கைகள், அமைச்சரவை முடிவுகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகளில் உறுதியாக இருக்கின்றனர்.</p>
<p>அதிகாரிகள் இன்னும் எங்களுடன் வாதிடுகிறார்கள், இன்று நாம் நிதியமைச்சகம், வரிக் கொள்கை போன்றவற்றுடன் போராட வேண்டியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/we-have-to-struggle-with-officials-for-our-policies-handunnetti/">கொள்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளுடன் போராட வேண்டியுள்ளது &#8211;  அமைச்சர் சுனில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
