<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>NTK Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/ntk/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/ntk/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 18 Aug 2025 05:22:21 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>NTK Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/ntk/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கூட்டத்தில் திடீர் சலசலப்பு&#8230; மேடையில் இருந்து ஆவேசமாக இறங்கிய சீமான்</title>
		<link>https://oruvan.com/there-was-a-sudden-uproar-in-the-crowd-seeman-angrily-stepped-off-the-stage/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Aug 2025 05:22:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[NTK]]></category>
		<category><![CDATA[Seeman]]></category>
		<category><![CDATA[சீமான்]]></category>
		<category><![CDATA[நாம் தமிழர் கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29808</guid>

					<description><![CDATA[<p>நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கும் &#8211; பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் செஞ்சி கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. செஞ்சி கோட்டையை மராட்டிய மன்னன் சிவாஜி கட்டியதாக மத்திய அரசின் பரிந்துரையின்பேரில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செஞ்சி கோட்டையை மராட்டிய மன்னன் சிவாஜி கட்டவில்லை, தமிழரான கோனேரிக்கோன் மன்னன் கட்டியதாகக் கூறி நாம் தமிழர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/there-was-a-sudden-uproar-in-the-crowd-seeman-angrily-stepped-off-the-stage/">கூட்டத்தில் திடீர் சலசலப்பு&#8230; மேடையில் இருந்து ஆவேசமாக இறங்கிய சீமான்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கும் &#8211; பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது.</p>
<p>விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் செஞ்சி கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.<br />
செஞ்சி கோட்டையை மராட்டிய மன்னன் சிவாஜி கட்டியதாக மத்திய அரசின் பரிந்துரையின்பேரில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், செஞ்சி கோட்டையை மராட்டிய மன்னன் சிவாஜி கட்டவில்லை, தமிழரான கோனேரிக்கோன் மன்னன் கட்டியதாகக் கூறி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
<p>இதில் பங்கேற்ற சீமான் மேடையில் பேசத் தொடங்கியபோது, செய்தியாளர்களுக்கும் &#8211; பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.</p>
<p>செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை அங்கிருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியதால் அவர்களிடம் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.</p>
<p>இதனை பாதுகாவலர்கள் மறுத்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்போது, ஆவேசமாக மேடையில் இருந்து இறங்கிய சீமான், வாக்குவாதம் ஏற்பட்ட பகுதிக்குச் சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது.</p>
<p>அவரை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பான காணொளி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.</p>
<p>இதன்பின், கூட்டத்தில் பேசிய சீமான் &#8220;சலசலப்புக்கும் சத்தத்திற்கும் அஞ்சும் திராவிட நரிகள் அல்ல நாம்&#8221; என்றார்.</p>
<p>இதே விழாவில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் அக்கட்சியின் கொள்கைகள் குறித்து கடுமையான விமர்சனத்தை சீமான் முன்வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/there-was-a-sudden-uproar-in-the-crowd-seeman-angrily-stepped-off-the-stage/">கூட்டத்தில் திடீர் சலசலப்பு&#8230; மேடையில் இருந்து ஆவேசமாக இறங்கிய சீமான்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செத்து சாம்பல் ஆனாலும் நாதக தனித்தே போட்டியிடும் &#8211; சீமான்</title>
		<link>https://oruvan.com/even-if-i-die-naam-tamilar-katchi-will-contest-alone-seeman/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Aug 2025 10:17:01 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Naam Tamilar Katchi]]></category>
		<category><![CDATA[NTK]]></category>
		<category><![CDATA[Seeman]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29064</guid>

					<description><![CDATA[<p>அரசியலில் விஜயகாந்த், வைகோ செய்த தவறை நான் ஒருபோது செய்யமாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை ஆயிரம் விளக்கில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் இவ்வாறு கூறியுளு்ளார். வாக்கை பற்றி கவலைப்படுகிற ஒருவன் மக்களின் வாழ்க்கையை பற்றி சிந்திக்க மாட்டான். ஓட்டை குறிவைத்து வேலை செய்பவன் நாட்டை பற்றி கவலைப்பட மாட்டான். சாதி, மதம், கடவுளை பற்றி சிந்திப்பவன் மக்களை பற்றி சிந்திக்க மாட்டான். மக்களை பற்றி சிந்திப்பவன், மக்களை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/even-if-i-die-naam-tamilar-katchi-will-contest-alone-seeman/">செத்து சாம்பல் ஆனாலும் நாதக தனித்தே போட்டியிடும் &#8211; சீமான்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசியலில் விஜயகாந்த், வைகோ செய்த தவறை நான் ஒருபோது செய்யமாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.</p>
<p>சென்னை ஆயிரம் விளக்கில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் இவ்வாறு கூறியுளு்ளார்.</p>
<p>வாக்கை பற்றி கவலைப்படுகிற ஒருவன் மக்களின் வாழ்க்கையை பற்றி சிந்திக்க மாட்டான். ஓட்டை குறிவைத்து வேலை செய்பவன் நாட்டை பற்றி கவலைப்பட மாட்டான்.</p>
<p>சாதி, மதம், கடவுளை பற்றி சிந்திப்பவன் மக்களை பற்றி சிந்திக்க மாட்டான். மக்களை பற்றி சிந்திப்பவன், மக்களை பற்றி கவலைப்படுபவன் சாதி, மதம், கடவுளை பற்றி சிந்திக்க அவனுக்கு நேரமும் இருக்காது, தேவையும் இருக்காது.</p>
<p>நாம் தமிழர் கட்சியை ஏதேனும் ஒரு கூட்டணியில் சேர்க்க வாக்குகள் குறையும் என வதந்தி பரப்புகிறார்கள். விஜய் வருகையால் எங்களுக்கு வாக்குகள் குறையும் என தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.</p>
<p>நான் பயந்து, கூட்டணிக்குப் போய்விடுவேன் என்று எதிர்பார்க்கிறார்கள். 2026 சட்டசபை தேர்தலில் நாதக தனித்து போட்டியிடும். தேர்தலில் தோற்று செத்து சாம்பல் ஆனாலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும்.</p>
<p>கூட்டணியில் இணைந்து நாதக தனது தனித்துவத்தை ஒருபோது இழக்காது. அரசியலில் விஜயகாந்த், வைகோ செய்த தவறை நான் ஒருபோது செய்யமாட்டேன்.</p>
<p>நாம் மக்களுக்கு ஆனவன்; எனது வெற்றியையும், தோல்வியையும் மக்கள் தான் தீர்மானிப்பார்கள். நாம் தமிழர் கட்சிக்கு கூட்டணியே தேவையில்லை என தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/even-if-i-die-naam-tamilar-katchi-will-contest-alone-seeman/">செத்து சாம்பல் ஆனாலும் நாதக தனித்தே போட்டியிடும் &#8211; சீமான்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
