<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>NPP Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/npp/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/npp/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 03 Feb 2026 07:43:47 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>NPP Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/npp/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தற்போதைய அரசாங்கம் 2029 வரை ஆட்சியில் இருக்க முடியாது &#8211; எச்சரிக்கும் அர்ச்சுனா எம்.பி</title>
		<link>https://oruvan.com/the-current-government-cannot-remain-in-power-until-2029-warns-archchuna-mp/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Feb 2026 07:43:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[Ramanathan Archchuna]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44343</guid>

					<description><![CDATA[<p>கடந்த அரசாங்கத்தைவிட தற்போதைய அரசாங்கத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்துள்ளார்.. வடக்கில் உள்ள தமிழ் மக்கள் இதனை தற்போது உணர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் 2029 வரை ஆட்சியில் இருக்க முடியாது. கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கும் அவர், தற்போதைய அரசாங்கம் 2029க்கு முன்பு அகற்றப்பட்டால், அக்கட்சி ஆயுதங்களை எடுக்கும் என்று கூறுகிறார். ஏதேனும் காரணத்தால் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-current-government-cannot-remain-in-power-until-2029-warns-archchuna-mp/">தற்போதைய அரசாங்கம் 2029 வரை ஆட்சியில் இருக்க முடியாது &#8211; எச்சரிக்கும் அர்ச்சுனா எம்.பி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கடந்த அரசாங்கத்தைவிட தற்போதைய அரசாங்கத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்துள்ளார்..</p>
<p>வடக்கில் உள்ள தமிழ் மக்கள் இதனை தற்போது உணர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,</p>
<p>தற்போதைய அரசாங்கம் 2029 வரை ஆட்சியில் இருக்க முடியாது. கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கும் அவர், தற்போதைய அரசாங்கம் 2029க்கு முன்பு அகற்றப்பட்டால், அக்கட்சி ஆயுதங்களை எடுக்கும் என்று கூறுகிறார்.</p>
<p>ஏதேனும் காரணத்தால் அதிகாரத்தை இழந்தால், அவர்கள் இனி ஒரு தேசிய மக்கள் சக்தியாக செயல்படாமல் ஆயுதங்களை எடுக்க வேண்டிய அபாயம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிதி மோசடி மற்றும் ஊழல் விசாரணைகள் இதுவரை வெற்றிபெறவில்லை என்றும் அர்ச்சுனா ராமநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று  நினைத்தோம்.   ஊழல், மோசடி தொடர்பில் அதிகளவான கோப்புகள் இருப்பதாக கூறினார்கள்.</p>
<p>அந்த கோப்புகள் இப்போது எங்கே? உகாண்டாவில் இருப்பதாகக் கூறப்பட்ட பணம் எங்கே? ஈஸ்டர் தாக்குதல்களுக்கு நீதி எங்கே? அர்ஜுன மகேந்திரன் நாட்டிற்கு அழைத்துவரப்படமாட்டார்களா?” என்றும் கேள்வியெழுப்பினார்.</p>
<p>கடந்த அரசாங்கங்களை விட தற்போதைய அரசாங்கத்தில் ஊழல் அதிகமாக உள்ளது என்றும் அர்ச்சுனா ராமநாதன் சுட்டிக்காட்டினார்.</p>
<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் ஆதரிக்க அவர் தன்னால் முடிந்தவரை முயற்சித்த போதிலும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக வடக்கு மக்கள் இப்போது உண்மையை உணர்ந்து வருகின்றனர்.</p>
<p>தனக்கு தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் இல்லை என்றும், தான் சொல்வது உண்மை என்றும் அர்ச்சுனா ராமநாதன் எம்.பி குறிப்பிட்டார்.</p>
<p>மேலும் இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை தொடர்ந்து அளித்தால், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தன்னுடன் எதிர்க்கட்சியின் முன் வரிசையில் அமர வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/the-current-government-cannot-remain-in-power-until-2029-warns-archchuna-mp/">தற்போதைய அரசாங்கம் 2029 வரை ஆட்சியில் இருக்க முடியாது &#8211; எச்சரிக்கும் அர்ச்சுனா எம்.பி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் &#8211; பிரதமர் உறுதி</title>
		<link>https://oruvan.com/the-executive-presidency-will-be-abolished-prime-minister-confirms/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Dec 2025 06:58:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[Sajith Premadasa]]></category>
		<category><![CDATA[The executive presidency]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=41052</guid>

					<description><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார். முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முந்தைய குழு அறிக்கைகள் மற்றும் பிற திட்டங்கள் தற்போது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-executive-presidency-will-be-abolished-prime-minister-confirms/">நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் &#8211; பிரதமர் உறுதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார்.</p>
<p>முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.</p>
<p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முந்தைய குழு அறிக்கைகள் மற்றும் பிற திட்டங்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>புதிய அரசியலமைப்பு வரைவு குறித்த கருத்துரு ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு குறித்து ஆய்வு தொடங்கப்பட்டுள்ளதாகவும், புதிய அரசியலமைப்பை கொண்டு வராமல் அதைச் செய்ய முடியாது என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-executive-presidency-will-be-abolished-prime-minister-confirms/">நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் &#8211; பிரதமர் உறுதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டவே நுகேகொட பேரணி &#8211; நாமல் ராஜபக்ச</title>
		<link>https://oruvan.com/nugegoda-rally-to-remind-people-of-promises-made-namal-rajapaksa/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Nov 2025 07:01:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[Nugegoda]]></category>
		<category><![CDATA[SLPP]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38238</guid>

					<description><![CDATA[<p>எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற உள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கத்திற்கு நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இந்தப் பேரணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, பிவித்துரு ஹெல உறுமய உள்ளிட்ட பல கட்சிகள்இணைய ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஏனைய கட்சிகளின் பங்கேற்பு குறித்து அந்தந்த கட்சிகளின் உள் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/nugegoda-rally-to-remind-people-of-promises-made-namal-rajapaksa/">மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டவே நுகேகொட பேரணி &#8211; நாமல் ராஜபக்ச</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற உள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கத்திற்கு நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.</p>
<p>இந்தப் பேரணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, பிவித்துரு ஹெல உறுமய உள்ளிட்ட பல கட்சிகள்இணைய ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இந்நிலையில் ஏனைய கட்சிகளின் பங்கேற்பு குறித்து அந்தந்த கட்சிகளின் உள் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.</p>
<p>இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருடன் கட்சித் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்றன.</p>
<p>மேலும், கொழும்பு மலர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கட்சி அலுவலகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினருடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.</p>
<p>பல எதிர்க்கட்சிகள் ஏற்கனவே இந்த கலந்துரையாடலில் இணைந்துள்ளன, மேலும் பல கட்சிகள் பேரணியில் சேர இணக்கம் வெளியிட்டுள்ளன.<br />
மற்ற கட்சிகளின் பங்கேற்பு அவர்களின் உள்ளக கலந்துரையடல் முடிந்த பிறகு அறிவிக்கப்படும்.</p>
<p>மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தும் நோக்கில் நடைபெறும் இந்தப் பேரணியில், அரசாங்கக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட பலர் இணைவார்கள் என்றும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/nugegoda-rally-to-remind-people-of-promises-made-namal-rajapaksa/">மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டவே நுகேகொட பேரணி &#8211; நாமல் ராஜபக்ச</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வரவு செலவுத் திட்டம்!! அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பு</title>
		<link>https://oruvan.com/budget-governments-expectations/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Nov 2025 07:08:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[budged 2026]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[sl parliament]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38064</guid>

					<description><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான வரவு &#8211; செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு 14 ஆம் திகதி மாலை இடம்பெறவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஏழாம் திகதி வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்தார். வரவு செலவுத் திட்டம் தொடர்பான இரண்டாம் வாசிப்புமீதான விவாதம் கடந்த எட்டாம் திகதி ஆரம்பமானது.  இந்நிலையில், இரண்டாம்  வாசிப்புமீதான வாக்கெடுப்பு நாளை மறுதினம் மாலை நடத்தப்படவுள்ளது. இதன்போது எவ்வாறு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/budget-governments-expectations/">வரவு செலவுத் திட்டம்!! அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான வரவு &#8211; செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு 14 ஆம் திகதி மாலை இடம்பெறவுள்ளது.</p>
<p>நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஏழாம் திகதி வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்தார்.</p>
<p>வரவு செலவுத் திட்டம் தொடர்பான இரண்டாம் வாசிப்புமீதான விவாதம் கடந்த எட்டாம் திகதி ஆரம்பமானது.  இந்நிலையில், இரண்டாம்  வாசிப்புமீதான வாக்கெடுப்பு நாளை மறுதினம் மாலை நடத்தப்படவுள்ளது.</p>
<p>இதன்போது எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்காக  அரசியல்  கட்சிகளின் கூட்டங்கள்   இன்றும், நாளையும் இடம்பெறவுள்ளன.</p>
<p>பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன எதிராக வாக்களிக்கும் என தெரிவித்துள்ளன. தமிழ்த் தேசியக் கட்சிகள் தமது நிலைப்பாட்டை நாளை அறிவிக்கவுள்ளன.</p>
<p>வரவு &#8211; செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்குரிய பெரும்பான்மைபலம் தன்வசம் உள்ளபோதிலும்,  எதிரணிகளும் வரவு- செலவுத் திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.</p>
<p>அதேவேளை, அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமாகும்.  இந்நிலையில், வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் ஐந்தாம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/budget-governments-expectations/">வரவு செலவுத் திட்டம்!! அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரசாங்கத்திற்கு எதிராக 21ஆம் திகதி நுகேகொடையில் பாரிய பேரணி – நாமல் எம்.பி அழைப்பு</title>
		<link>https://oruvan.com/namal-mp-calls-for-massive-rally-in-nugegoda-on-the-21st-against-the-government/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Nov 2025 05:57:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[Nugegoda]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37379</guid>

					<description><![CDATA[<p>ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திற்குள் பொதுமக்களின் அதிருப்தியைப் பெற்ற ஒரே அரசாங்கம் தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக நுகேகொடையில் பாரிய பொதுப் பேரணி ஒன்று  ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படும் எவரும் 21ஆம் திகதி நுகேகொடை பேரணியில் இணைந்துகொள்ள முடிவும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/namal-mp-calls-for-massive-rally-in-nugegoda-on-the-21st-against-the-government/">அரசாங்கத்திற்கு எதிராக 21ஆம் திகதி நுகேகொடையில் பாரிய பேரணி – நாமல் எம்.பி அழைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திற்குள் பொதுமக்களின் அதிருப்தியைப் பெற்ற ஒரே அரசாங்கம் தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக நுகேகொடையில் பாரிய பொதுப் பேரணி ஒன்று  ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p>
<p>அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படும் எவரும் 21ஆம் திகதி நுகேகொடை பேரணியில் இணைந்துகொள்ள முடிவும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>“அரசாங்கம் தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முடியவில்லை. விவசாயிகளுக்கு உரம் வழங்குவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.</p>
<p>அரசாங்கத்தின் திறமையின்மை எல்லா கோணங்களிலிருந்தும் தெரிகிறது. மக்களின் துன்பங்களைப் பார்க்கும்போது, ​​நேர்மறையாக இருக்க எங்களுக்கு எந்த வழியும் இல்லை.</p>
<p>எனவே, முதல் பாரிய அரசாங்க எதிர்ப்பு பேரணியை நடத்த நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படும் எந்தவொரு சக்தியும் எங்களுடன் இணையலாம்.</p>
<p>அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் பொய்களுக்கு எதிராக அரசாங்கத்தின் திறமையின்மையை உலகுக்குக் காட்ட நாங்கள் பேரணியை நடத்துகிறோம். அதில் அனைவரும் எங்களுடன் இணையலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/namal-mp-calls-for-massive-rally-in-nugegoda-on-the-21st-against-the-government/">அரசாங்கத்திற்கு எதிராக 21ஆம் திகதி நுகேகொடையில் பாரிய பேரணி – நாமல் எம்.பி அழைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேசிய மக்கள் சக்தியால் ஏமாற்றப்பட்டதாக பலர் வருத்தப்படுகின்றனர் &#8211; நாமல் எம்.பி</title>
		<link>https://oruvan.com/many-people-regret-being-deceived-by-the-national-peoples-power-namal-mp/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Jul 2025 08:19:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Gotabaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[SLPP]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=26190</guid>

					<description><![CDATA[<p>தாம் ஆட்சியில் இருந்தபோது இருந்ததை விட இன்று மக்கள் அதிகமாக துன்பப்படுகிறார்கள் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜூலை ஒன்பதாம் திகதியை நினைவுகூர்ந்து நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி நீக்கம் செய்யப்பட்டு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறுவப்பட்டதன் மூலம் தாங்கள் &#8216;ஏமாற்றப்பட்டதாக&#8217; வருத்தப்படுபவர்கள் பலர் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி, இளைஞர்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/many-people-regret-being-deceived-by-the-national-peoples-power-namal-mp/">தேசிய மக்கள் சக்தியால் ஏமாற்றப்பட்டதாக பலர் வருத்தப்படுகின்றனர் &#8211; நாமல் எம்.பி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தாம் ஆட்சியில் இருந்தபோது இருந்ததை விட இன்று மக்கள் அதிகமாக துன்பப்படுகிறார்கள் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p>
<p>ஜூலை ஒன்பதாம் திகதியை நினைவுகூர்ந்து நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி நீக்கம் செய்யப்பட்டு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறுவப்பட்டதன் மூலம் தாங்கள் &#8216;ஏமாற்றப்பட்டதாக&#8217; வருத்தப்படுபவர்கள் பலர் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இதன்படி, இளைஞர்கள் நேர்மையான போராட்டங்களை நடத்தி இந்த நாட்டில் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று நம்புவதாகக் கூறிய அவர், 88/89 காலத்தில் இருந்த அமைப்பைப் போன்ற, அதை விட பழமைவாதமான ஒரு அரசாங்கம் நிறுவப்பட்டதாகக் கூறினார்.</p>
<p>சர்வதேச நாணய நிதியத்திடம் &#8216;ஆம் ஐயா&#8217; என்று சொல்வதன் மூலம் தற்போதைய அரசாங்கம் எதையும் ஒப்புக்கொள்ளும் சூழ்நிலை இருப்பதாக நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/many-people-regret-being-deceived-by-the-national-peoples-power-namal-mp/">தேசிய மக்கள் சக்தியால் ஏமாற்றப்பட்டதாக பலர் வருத்தப்படுகின்றனர் &#8211; நாமல் எம்.பி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொலன்னாவ நகர சபை அதிகாரமும் தேசிய மக்கள் சக்தி வசம்</title>
		<link>https://oruvan.com/the-power-of-the-kolonnawa-urban-council-is-also-in-the-hands-of-the-national-peoples-power/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Jun 2025 06:58:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Council]]></category>
		<category><![CDATA[Kolonnawa]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[Urban]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=23865</guid>

					<description><![CDATA[<p>கொலன்னாவ நகர சபையின் அதிகாரமும் தேசிய மக்கள் சக்தி வசமானது. கூடிய கொலன்னாவ நகர சபைக்கான தலைவர் தெரிவு இன்று (18) காலை இடம்பெற்ற நிலையில்  சற்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. கொலன்னாவ நகர சபையில் தேசிய மக்கள் சக்திக்கு 09 ஆனங்களும், எதிர்க்கட்சிக்கு 10 ஆசனங்களும் கிடைத்தன. இருப்பினும், எழுந்த பதற்றமான சூழ்நிலையை அடுத்து, 09 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறிய நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற சுசில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-power-of-the-kolonnawa-urban-council-is-also-in-the-hands-of-the-national-peoples-power/">கொலன்னாவ நகர சபை அதிகாரமும் தேசிய மக்கள் சக்தி வசம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொலன்னாவ நகர சபையின் அதிகாரமும் தேசிய மக்கள் சக்தி வசமானது.</p>
<p>கூடிய கொலன்னாவ நகர சபைக்கான தலைவர் தெரிவு இன்று (18) காலை இடம்பெற்ற நிலையில்  சற்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.</p>
<p>கொலன்னாவ நகர சபையில் தேசிய மக்கள் சக்திக்கு 09 ஆனங்களும், எதிர்க்கட்சிக்கு 10 ஆசனங்களும் கிடைத்தன.</p>
<p>இருப்பினும், எழுந்த பதற்றமான சூழ்நிலையை அடுத்து, 09 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறிய நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற சுசில் குமார, சபையில் தொடர்ந்து இருந்து தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவைத் தெரிவித்தார்.</p>
<p>அதன்படி, நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 10 வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் தம்மிக்க விஜயமுனி கொலன்னாவ நகர சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p>
<p>துணைத் தலைவராக சேனக சமன் செனவிரத்ன தெரிவு செய்யப்பட்டார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/the-power-of-the-kolonnawa-urban-council-is-also-in-the-hands-of-the-national-peoples-power/">கொலன்னாவ நகர சபை அதிகாரமும் தேசிய மக்கள் சக்தி வசம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொழும்பு மாநகர சபையில் ஆட்சி கைப்பற்றப் போவது யார்? நாளை தீர்மான மிக்க கூட்டம்</title>
		<link>https://oruvan.com/who-will-take-over-the-power-in-the-colombo-municipal-council/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Jun 2025 08:09:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Colombo Municipal Council]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[SJB]]></category>
		<category><![CDATA[UNP]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=23543</guid>

					<description><![CDATA[<p>அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகளின்படி, எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் பெரும்பான்மை பெறாத கொழும்பு மாநகர சபையின் முதல் கூட்டம் நாளை (16) நடைபெறவுள்ளது. இதன்போது மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், அதற்காக வாக்கெடுப்பு ஒன்றும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி, கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை அமைப்பதற்கு எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் முழுமையான வெற்றியைப் பெறவில்லை. தேசிய மக்கள் சக்தி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/who-will-take-over-the-power-in-the-colombo-municipal-council/">கொழும்பு மாநகர சபையில் ஆட்சி கைப்பற்றப் போவது யார்? நாளை தீர்மான மிக்க கூட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகளின்படி, எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் பெரும்பான்மை பெறாத கொழும்பு மாநகர சபையின் முதல் கூட்டம் நாளை (16) நடைபெறவுள்ளது.</p>
<p>இதன்போது மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், அதற்காக வாக்கெடுப்பு ஒன்றும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி, கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை அமைப்பதற்கு எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் முழுமையான வெற்றியைப் பெறவில்லை.</p>
<p>தேசிய மக்கள் சக்தி சார்பில் 48 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 29 ஆசனங்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 13 ஆசனங்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஐந்து ஆசனங்களும் பெறப்பட்டிருந்தன.</p>
<p>மேலும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் நான்கு ஆசனங்களும், சுயேட்சைக் குழு எண் 03 சார்பில் மூன்று ஆசனங்களும், சர்வஜன அதிகாரம் சார்பில் இரண்டு ஆசனங்களும், ஐக்கிய சமாதான கூட்டணி சார்பில் இரண்டு ஆசனங்களும், சுயேட்சைக் குழு எண் 04 மற்றும் 05 சார்பில் தலா இரண்டு ஆசனங்களும் பெற்பட்டிருந்தன.</p>
<p>எனினும், 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை அமைப்பதற்கு ஒரு கட்சிக்கு 59 உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில் யாரும் பெரும்பான்மையை பெற்றிருக்கவில்லை.</p>
<p>இந்நிலையில், கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை அமைப்பது தொடர்பாக அதன் முதல் கூட்டம் நாளை (ஜூன் 16 அன்று) நடைபெறவுள்ளதாகக் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இது குறித்த வர்த்தமானி அறிவிப்பு, மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா கல்ஹாரி ஜயசுந்தரவால் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.</p>
<p>அதன்படி, நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்பைத் தொடர்ந்து, கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/who-will-take-over-the-power-in-the-colombo-municipal-council/">கொழும்பு மாநகர சபையில் ஆட்சி கைப்பற்றப் போவது யார்? நாளை தீர்மான மிக்க கூட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைக்கப் போவது யார்? சூடு பிடிக்கும் அரசியல் களம்</title>
		<link>https://oruvan.com/who-will-form-the-government-in-the-colombo-municipal-council-the-political-arena-is-heating-up/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 08 Jun 2025 09:34:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Colombo Municipal Council]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[SJB]]></category>
		<category><![CDATA[SLPP]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=22861</guid>

					<description><![CDATA[<p>அரசியல் களத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு தற்போது ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த விடயத்தில் அரசாங்கத் தரப்பு தனது கருத்துக்களை வெளிப்படுத்தியதுடன், கொழும்பு மாநகர சபையில் நிச்சயமாக தேசிய மக்கள் அதிகாரத்தை நிறுவும் என்று கூறியது. இருப்பினும், கொழும்பு மாநகர சபையில் ஆளும் கட்சி அதிகாரத்தை நிலைநாட்ட அனுமதிக்கப்படாது என்றும், அந்த சபையில் அதிகாரத்தை எதிர்க்கட்சிகள் இணைந்து நிச்சயமாக நிலைநாட்டும் என்றும் ஐக்கிய மக்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/who-will-form-the-government-in-the-colombo-municipal-council-the-political-arena-is-heating-up/">கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைக்கப் போவது யார்? சூடு பிடிக்கும் அரசியல் களம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசியல் களத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு தற்போது ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.</p>
<p>இந்த விடயத்தில் அரசாங்கத் தரப்பு தனது கருத்துக்களை வெளிப்படுத்தியதுடன், கொழும்பு மாநகர சபையில் நிச்சயமாக தேசிய மக்கள் அதிகாரத்தை நிறுவும் என்று கூறியது.</p>
<p>இருப்பினும், கொழும்பு மாநகர சபையில் ஆளும் கட்சி அதிகாரத்தை நிலைநாட்ட அனுமதிக்கப்படாது என்றும், அந்த சபையில் அதிகாரத்தை எதிர்க்கட்சிகள் இணைந்து நிச்சயமாக நிலைநாட்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டுகிறது.</p>
<p>இதற்காக பல எதிர்க்கட்சிகள் தமது தரப்பினர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி கூறியுள்ளது.</p>
<p>கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபையை வென்றது, ஆனால் ஆட்சியை நிறுவுவதற்கான பெரும்பான்மையைப் பெறும் வாய்ப்பை அவர்கள் இழந்தனர்.</p>
<p>கொழும்பு மாநகர சபையில் 81,814 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி கட்சி 48 இடங்களைப் பெற்றது, ஆனால் ஒரு அரசியல் கட்சி அதிகாரத்தை கைப்பற்ற 59 இடங்களைப் பெற வேண்டும்.</p>
<p>இருப்பினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 58,375 வாக்குகளுடன் 29 ஆசனங்களை கைப்பறியிருந்தது.</p>
<p>ஐக்கிய தேசியக் கட்சி 26,297 வாக்குகளுடன் 13 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 9,314 வாக்குகளுடன் ஐந்து ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 8,630 வாக்குகளுடன் நான்கு ஆசனங்களையும், சர்வஜன பலய 3,911 வாக்குகளுடன் இரண்டு ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தது.</p>
<p>அத்துடன், சுயேற்சைக்குழுக்களும் சில ஆசனங்களை கைப்பற்றியுள்ளன. இந்நிலையில், கொழும்பு மாநகர சபையில் ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி அதிகாரத்தை அமைப்பதற்கு இந்தக் கட்சிகளின் ஆதரவு அவசியமாகியுள்ளது.</p>
<p>இதற்குக் காரணம், கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட ஒரு அரசியல் கட்சி 59 ஆசனங்களை வெல்ல வேண்டும்.</p>
<p>அதன்படி, கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட தேசிய மக்கள் சக்திக்கு மேலும் 11 ஆசனங்கள் தேவைப்படுவதுடன், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை நிலைநாட்ட மேலும் 30 ஆசனங்கள் தேவைப்படுகின்றன.</p>
<p>அதன்படி, அரசாங்கத்தின் சார்பாக தேசிய மக்கள் சக்தியும், எதிர்க்கட்சியின் ஐக்கிய மக்கள் சக்தியும் தற்போது சுயாதீனக் குழுக்கள் உள்ளிட்ட பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.</p>
<p>மேலும், பிரதான எதிர்க்கட்சிகள் பலவும் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>அந்த நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுவான புரிதலின் அடிப்படையில் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிறுவுவதற்கு இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.</p>
<p>அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆசனங்கள் இணைந்தால், அவர்களுக்கு 42 ஆசனங்கள் கிடைக்கும், மேலும் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட அவர்களுக்கு மேலும் 17 ஆசனங்கள் தேவைப்படும்.</p>
<p>இதற்கிடையில், கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட எதிர்க்கட்சி வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறி, கொழும்பு மேயர் பதவிக்கான தனது முடிவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/who-will-form-the-government-in-the-colombo-municipal-council-the-political-arena-is-heating-up/">கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைக்கப் போவது யார்? சூடு பிடிக்கும் அரசியல் களம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உங்கள் சகோதரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்காது &#8211; நீதி அமைச்சர் எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/your-brother-will-not-receive-a-presidential-pardon-justice-minister-warns/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Jun 2025 09:59:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Minister Harshana Nanayakkara]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=22430</guid>

					<description><![CDATA[<p>ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று சில ஊடகங்கள் தங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை அடைவதற்கு ஊடக சுதந்திரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாகவும், இதனை தவிர்க்க வேண்டும் எனவும் அமைச்சர் எச்சரித்தார்.டி நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அமைச்சர், சில ஊடகங்கள் தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் தங்கள் ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/your-brother-will-not-receive-a-presidential-pardon-justice-minister-warns/">உங்கள் சகோதரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்காது &#8211; நீதி அமைச்சர் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p>
<p>இன்று சில ஊடகங்கள் தங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை அடைவதற்கு ஊடக சுதந்திரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாகவும், இதனை தவிர்க்க வேண்டும் எனவும் அமைச்சர் எச்சரித்தார்.டி</p>
<p>நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அமைச்சர்,</p>
<p>சில ஊடகங்கள் தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் தங்கள் ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதை அவதானிக்க முடிந்தது என்று அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.</p>
<p>தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் சகோதரருக்குச் சொந்தமான ஊடக நிறுவனத்தை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குறிப்பிட்டார்.</p>
<p>&#8220;நீங்கள் என்ன சொன்னாலும், உங்கள் சகோதரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்காது. உங்கள் ஊடகங்கள் மூலம் எங்களுக்கு அல்லது தனிநபர்களுக்கு எதிராக தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் ஜனாதிபதி மன்னிப்பு பெற முடியாது,&#8221; என்று அவர் கூறினார்.</p>
<p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறை மருத்துவமனையில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக எந்த நோயும் இல்லாமல் தங்கியிருந்தார் என்பதையும் நீதி அமைச்சர் வெளிப்படுத்தினார்.</p>
<p>&#8220;அனைத்து கைதிகளுக்கும் சமமான சிகிச்சை இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.</p>
<p>இறுதியில், சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட 14 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எந்த நோயும் இல்லை என்பதைக் கண்டறிந்தது.</p>
<p>இதனையடுத்து துமிந்த சில்வா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.</p>
<p>ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்கள் சட்ட ரீதியாக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படுவார்கள் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/your-brother-will-not-receive-a-presidential-pardon-justice-minister-warns/">உங்கள் சகோதரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்காது &#8211; நீதி அமைச்சர் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
