<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>normal Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/normal/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/normal/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 27 Apr 2026 04:46:32 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>normal Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/normal/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>‘சாகரிக்கா’ ரயில் சேவை வழமைக்கு</title>
		<link>https://oruvan.com/sagarika-train-service-back-to-normal/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Apr 2026 04:46:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Back]]></category>
		<category><![CDATA[normal]]></category>
		<category><![CDATA[Sagarika]]></category>
		<category><![CDATA[service]]></category>
		<category><![CDATA[train]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49132</guid>

					<description><![CDATA[<p>தடம் புரண்ட ‘சாகரிக்கா’ ரயில் இன்று (27) முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 24 ஆம் திகதி பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கி பயணித்த சாகரிக்கா ரயில் வாதுவை ரயில் நிலையத்தில் தடம் புரண்டதுடன், அதில் ரயிலின் 13 பெட்டிகளில் 11 பெட்டிகள் தடம் புரண்டிருந்தன. மேலும், தடம் புரண்ட சாகரிக்கா ரயிலில் கடமையாற்றிய நான்கு ஊழியர்கள் ரயில் சேவைக் கடமைகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். இந்தசம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sagarika-train-service-back-to-normal/">‘சாகரிக்கா’ ரயில் சேவை வழமைக்கு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தடம் புரண்ட ‘சாகரிக்கா’ ரயில் இன்று (27) முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>கடந்த 24 ஆம் திகதி பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கி பயணித்த சாகரிக்கா ரயில் வாதுவை ரயில் நிலையத்தில் தடம் புரண்டதுடன், அதில் ரயிலின் 13 பெட்டிகளில் 11 பெட்டிகள் தடம் புரண்டிருந்தன.</p>
<p>மேலும், தடம் புரண்ட சாகரிக்கா ரயிலில் கடமையாற்றிய நான்கு ஊழியர்கள் ரயில் சேவைக் கடமைகளில்<br />
இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>இந்தசம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை அவர்களை ரயில் சேவைக் கடமைகளில் ஈடுபடுத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>இதன்படி, குறித்த ரயிலின் சாரதி, காப்பாளர் , உதவி சாரதி மற்றும் உதவி காப்பாளர் ஆகியோரை இவ்வாறு ரயில் சேவைக் கடமைகளில் ஈடுபடுத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதேவேளை, ரயில்வே நிர்வாகத்தின் குறைபாடுகளை மூடிமறைப்பதற்காகவே விபத்துக்குள்ளான ‘சாகரிக்கா’ ரயிலின் சாரதி, காப்பாளர், உதவி சாரதி மற்றும் உதவி காப்பாளர் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் சுயாதீன தொழிற்சங்க கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.</p>
<p>தொழில்நுட்ப குறைபாடுகள் உள்ள ரயில்களை இயக்குவதிலிருந்து விலகவும், வேகக் கட்டுப்பாடுகளுக்கு அமைய ரயில்களை இயக்கவும் ரயில் சாரதிகள் சங்கம் தற்போது தீர்மானித்துள்ளதாக அதன் அமைப்பாளர் இந்திக தொடம்கொட சுட்டிக்காட்டுகின்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/sagarika-train-service-back-to-normal/">‘சாகரிக்கா’ ரயில் சேவை வழமைக்கு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>80 வீதமான பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்கு</title>
		<link>https://oruvan.com/electricity-distribution-in-more-than-80-percent-areas-is-normal/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sun, 09 Feb 2025 11:21:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[80 percent]]></category>
		<category><![CDATA[distribution]]></category>
		<category><![CDATA[electricity]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[normal]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=9872</guid>

					<description><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் 80 வீதமான பகுதிகளில் மின்விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பத்தரமுல்ல, பிலியந்தலை உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சார உப மின்நிலையங்களில் புணரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் தடைபட்ட மின் விநியோகம் விரைவில் வழமைக்கு திரும்பும் என அமைச்சு அறிவித்துள்ளது. தற்போது, ​​கொழும்பு , கொலன்னாவ, களனி, கட்டுநாயக்க, மதுகம, களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, கொழும்பு தேசிய வைத்தியசாலை, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/electricity-distribution-in-more-than-80-percent-areas-is-normal/">80 வீதமான பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்கு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் 80 வீதமான பகுதிகளில் மின்விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.</p>
<p>பத்தரமுல்ல, பிலியந்தலை உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சார உப மின்நிலையங்களில் புணரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக<br />
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>நாடளாவிய ரீதியில் தடைபட்ட மின் விநியோகம் விரைவில் வழமைக்கு திரும்பும் என அமைச்சு அறிவித்துள்ளது.</p>
<p>தற்போது, ​​கொழும்பு , கொலன்னாவ, களனி, கட்டுநாயக்க, மதுகம, களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>அதேபோன்று, கொழும்பு தேசிய வைத்தியசாலை, அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையம், பியகம மற்றும் சபுகஸ்கந்த உள்ளிட்ட பல அத்தியாவசிய பகுதிகளுக்கு மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/electricity-distribution-in-more-than-80-percent-areas-is-normal/">80 வீதமான பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்கு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
