<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Nagai Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/nagai/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/nagai/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 26 Feb 2025 09:45:57 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Nagai Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/nagai/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நாகை &#8211; காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் இடைநிறுத்தம்</title>
		<link>https://oruvan.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%bf/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Feb 2025 09:45:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ferry]]></category>
		<category><![CDATA[Kankesanthurai]]></category>
		<category><![CDATA[Nagai]]></category>
		<category><![CDATA[passenger]]></category>
		<category><![CDATA[service]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=12259</guid>

					<description><![CDATA[<p>வங்கக் கடலில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக பயணிகள் இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை பயணிகள் இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் வரை இந்தியா-இலங்கை இடையே கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி &#8216;செரியாபாணி&#8217; என்ற பெயரில் பயணிகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%bf/">நாகை &#8211; காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் இடைநிறுத்தம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வங்கக் கடலில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக பயணிகள் இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை பயணிகள் இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தமிழ்நாட்டின் நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் வரை இந்தியா-இலங்கை இடையே கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி &#8216;செரியாபாணி&#8217; என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.</p>
<p>வடகிழக்கு பருவமழை உள்ளிட்ட காரணங்களால் அதே மாதம் 23 ஆம் திகதி முதல் அந்த கப்பல் போக்குவரத்து சேவை இடை நிறுத்தப்பட்டது.</p>
<p>அதன்பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையிலிருந்து காங்கேசன் துறைக்கு &#8216;சிவகங்கை&#8217; என்ற பெயரில் கப்பலை இயக்க தீர்மானித்து கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் புதிய பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பமானது.</p>
<p>வாரத்தில் ஐந்து நாட்களுக்கு கப்பல் இயக்கப்பட்டு வந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தற்காலிமாக சேவை நிறுத்தப்பட்டது.</p>
<p>இந்நிலையில் மீண்டும் இந்தாண்டுக்கான கப்பல் போக்குவரத்து இம்மாதம் 22 ஆம் திகதி தொடங்கியது.</p>
<p>இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்று முதல் 28 ஆம் திகதி வரை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%bf/">நாகை &#8211; காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் இடைநிறுத்தம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாகை &#8211; காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/nagai-kankesanthurai-passenger-ferry-service-resumes/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Feb 2025 05:49:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ferry]]></category>
		<category><![CDATA[Kankesanthurai]]></category>
		<category><![CDATA[Nagai]]></category>
		<category><![CDATA[passenger]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=11640</guid>

					<description><![CDATA[<p>தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, காங்கேசன்துறைக்கு முன்னெடுக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் 83 பயணிகளுடன் நாகை துறைமுகத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.sailsubham.com என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசித்து பயணச்சீட்டுகளை பதிவு செய்ய முடியும். இந்த கப்பல் சேவையானது செவ்வாய் கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் ஈடுபடும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/nagai-kankesanthurai-passenger-ferry-service-resumes/">நாகை &#8211; காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, காங்கேசன்துறைக்கு முன்னெடுக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த கப்பல் 83 பயணிகளுடன் நாகை துறைமுகத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>www.sailsubham.com என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசித்து பயணச்சீட்டுகளை பதிவு செய்ய முடியும்.</p>
<p>இந்த கப்பல் சேவையானது செவ்வாய் கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் ஈடுபடும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.</p>
<p>சுமார் 03 மாதங்களுக்குப் பின்னர் இந்த கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/nagai-kankesanthurai-passenger-ferry-service-resumes/">நாகை &#8211; காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
