<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>may Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/may/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/may/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 22 Apr 2026 12:26:03 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>may Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/may/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>டிட்வா இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை</title>
		<link>https://oruvan.com/president-directs-payment-of-titva-compensation-by-end-of-may/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Apr 2026 12:25:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Compensation]]></category>
		<category><![CDATA[directs]]></category>
		<category><![CDATA[Ditwa]]></category>
		<category><![CDATA[may]]></category>
		<category><![CDATA[Payment]]></category>
		<category><![CDATA[president]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48734</guid>

					<description><![CDATA[<p>டிட்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளர்களுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். டிட்வா புயலினால் பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்த வீடுகளில் வசித்தவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை கையளிக்கும் பணிகள் தொடர்பாக இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/president-directs-payment-of-titva-compensation-by-end-of-may/">டிட்வா இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>டிட்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளர்களுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.</p>
<p>டிட்வா புயலினால் பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்த வீடுகளில் வசித்தவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை கையளிக்கும் பணிகள் தொடர்பாக இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.</p>
<p>முழுமையாக சேதமடைந்த வீடுகளில் வசித்தவர்களுக்குப் புதிய வீடொன்றை வழங்குவது அல்லது வீடொன்றை கொள்வனவு<br />
செய்வதற்காக 50 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வழங்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.</p>
<p>அந்த இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.</p>
<p>தற்போதும் முகாம்களில் வசித்து வரும் மக்களுக்கு, புதிய வீடுகள் கிடைக்கும் வரை அவர்களைத் தற்காலிக வீடுகளில் குடியமர்த்துவது தொடர்பிலும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.</p>
<p>அதற்கேற்ற பொருத்தமான இடங்களைக் கண்டறிந்து, அந்தப் பணிகளை மிக விரைவாக நிறைவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.</p>
<p>மிக ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடங்களில் குடியமர்த்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், புதிய வீடு வாங்குவதற்கு இழப்பீடு பெறாதவர்களுக்காக வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.</p>
<p>The post <a href="https://oruvan.com/president-directs-payment-of-titva-compensation-by-end-of-may/">டிட்வா இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மே மாதத்தின் முதல் வாரத்தில் 30,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை</title>
		<link>https://oruvan.com/over-30000-tourists-visit-in-the-first-week-of-may/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 09 May 2025 12:14:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[first week]]></category>
		<category><![CDATA[may]]></category>
		<category><![CDATA[tourists]]></category>
		<category><![CDATA[visit]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19847</guid>

					<description><![CDATA[<p>நாட்டிற்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 07 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர். அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 10,620 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர். ஜனவரி மாதம் முதல் மே மாதம் 07 ஆம் திகதி வரையான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/over-30000-tourists-visit-in-the-first-week-of-may/">மே மாதத்தின் முதல் வாரத்தில் 30,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டிற்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.</p>
<p>இந்த மாதத்தின் முதல் 07 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.</p>
<p>அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.</p>
<p>இதன்படி, இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 10,620 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.</p>
<p>ஜனவரி மாதம் முதல் மே மாதம் 07 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 930,794 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/over-30000-tourists-visit-in-the-first-week-of-may/">மே மாதத்தின் முதல் வாரத்தில் 30,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணில், சஜித் இணையும் சாத்தியம்!</title>
		<link>https://oruvan.com/ranil-and-sajith-may-join-hands/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Jan 2025 08:56:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[hands]]></category>
		<category><![CDATA[join]]></category>
		<category><![CDATA[may]]></category>
		<category><![CDATA[Ranil]]></category>
		<category><![CDATA[Sajith]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=6580</guid>

					<description><![CDATA[<p>புதியதொரு பயணத்திற்காக எதிர்க்கட்சி தரைலவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி ஆகியவை இணைய வேண்டும் என குறித்த கட்சிகளின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வாரம் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழு கூட்டத்தில், 15 உறுப்பினர்களில் 14 பேர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் குழுவினர் அண்மையில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-and-sajith-may-join-hands/">ரணில், சஜித் இணையும் சாத்தியம்!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>புதியதொரு பயணத்திற்காக எதிர்க்கட்சி தரைலவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி ஆகியவை இணைய வேண்டும் என குறித்த கட்சிகளின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p>கடந்த வாரம் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழு கூட்டத்தில், 15 உறுப்பினர்களில் 14 பேர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.</p>
<p>இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் குழுவினர் அண்மையில் மல்வத்த தேரரை சந்தித்தபோது, ​​இந்த இரண்டு கட்சிகளும் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று கூறியதாக அறியப்படுகிறது.</p>
<p>தற்போது இருப்பதைப் போல் பிரிந்து செயல்பட்டால் எந்த ஒரு தரப்பினருக்கும் வெற்றியடைய முடியாது என நிர்வாகக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வெளியப்படுத்தியுள்ளனர்.</p>
<p>கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியிலேயே இந்த இரு குழுவினரும் இணைய வேண்டும் என உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் எடுத்துக்காட்டியிருந்தனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-and-sajith-may-join-hands/">ரணில், சஜித் இணையும் சாத்தியம்!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
