<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Local Government Elections Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/local-government-elections/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/local-government-elections/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 24 Mar 2025 08:17:31 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Local Government Elections Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/local-government-elections/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>யாழ் மாநகர சபைக்கான வேட்பு மனு நிராகரிப்பு &#8211; உச்ச நீதிமன்றை நாடும் சுயேச்சைக் குழு</title>
		<link>https://oruvan.com/jaffna-municipal-council-nomination-petition-rejected-independent-committee-seeks-supreme-court-action/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Mar 2025 08:17:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Local Government Elections]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15641</guid>

					<description><![CDATA[<p>மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ் மாநகரில் எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு காரணம் எனவும், குறித்த தீர்மானத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றை நாடவுள்ளதாகவும் தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்‌ஷன் தலைமையிலான சுயேச்சைக் குழு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை வேட்புமனு நிரகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்‌ஷன் தலைமையில் யாழ்ப்பாண மாநகர சபை, வலிகாமம் கிழக்கு மற்றும் வேலணை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/jaffna-municipal-council-nomination-petition-rejected-independent-committee-seeks-supreme-court-action/">யாழ் மாநகர சபைக்கான வேட்பு மனு நிராகரிப்பு &#8211; உச்ச நீதிமன்றை நாடும் சுயேச்சைக் குழு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ் மாநகரில் எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு காரணம் எனவும், குறித்த தீர்மானத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றை நாடவுள்ளதாகவும் தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்‌ஷன் தலைமையிலான சுயேச்சைக் குழு தெரிவித்துள்ளது.</p>
<p>யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை வேட்புமனு நிரகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்‌ஷன் தலைமையில் யாழ்ப்பாண மாநகர சபை, வலிகாமம் கிழக்கு மற்றும் வேலணை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் சுயேச்சைக் குழுவாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தது.</p>
<p>இதில் யாழ் மாநகர சபையின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த சுயேட்சை குழுவினர் கருத்து தெரிவிக்கையில்,</p>
<p>நாம் சட்டத்தின் பிரகாரமே வேட்புமனுவை சமர்ப்பித்திருந்தோம். அதன்படி யாழ் மாநகரில் எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.</p>
<p>இவ்விடயம் குறித்து நாம் சட்ட ஆலோசகர்களிடம் ஆலோசனை செய்துள்ளோம்.</p>
<p>அதன்படி தேர்தல் திணைக்களத்தின் இந்த அறிவுப்புக்கு எதிராக நாம் நியாயம் கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யவுள்ளோம் என தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/jaffna-municipal-council-nomination-petition-rejected-independent-committee-seeks-supreme-court-action/">யாழ் மாநகர சபைக்கான வேட்பு மனு நிராகரிப்பு &#8211; உச்ச நீதிமன்றை நாடும் சுயேச்சைக் குழு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரசாங்கம் பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றது &#8211; சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு</title>
		<link>https://oruvan.com/the-government-is-deceiving-the-people-by-telling-lies-champika-ranawaka-alleges/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 09 Mar 2025 07:00:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Homagama]]></category>
		<category><![CDATA[Local Government Elections]]></category>
		<category><![CDATA[Patali Champika Ranawaka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13886</guid>

					<description><![CDATA[<p>தற்போதைய அரசாங்கம் தனது வாக்குறுதிகளை மீறிவிட்டதாகவும், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார். 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஹோமாகம தேர்தல் செயல்பாட்டு மையத்தை நிறுவுதல் மற்றும் பிரதேச சபை வேட்பாளர் அணியை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போதைய அரசாங்கம் தனது வாக்குறுதிகளை மீறிவிட்டது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-government-is-deceiving-the-people-by-telling-lies-champika-ranawaka-alleges/">அரசாங்கம் பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றது &#8211; சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தற்போதைய அரசாங்கம் தனது வாக்குறுதிகளை மீறிவிட்டதாகவும், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார்.</p>
<p>2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஹோமாகம தேர்தல் செயல்பாட்டு மையத்தை நிறுவுதல் மற்றும் பிரதேச சபை வேட்பாளர் அணியை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.</p>
<p>தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,</p>
<p>“தற்போதைய அரசாங்கம் தனது வாக்குறுதிகளை மீறிவிட்டது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.</p>
<p>2015ஆம் ஆண்டு ஜனாதிபதி சிறிசேன ஆட்சிக்கு வந்த பிறகு, பெற்றோலிய அமைச்சராகப் பதவியேற்ற 14 நாட்களுக்குள் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளைக் குறைத்ததை அவர் நினைவு கூர்ந்தார்.</p>
<p>தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் எண்ணெய் மீதான வரிகளை நீக்குவதாக உறுதியளித்ததாகவும், ஆனால் இன்னும் அதை நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.</p>
<p>தற்போதைய அரசாங்கம் மின்சாரக் கட்டணங்களை மூன்றில் ஒரு பங்கால் குறைப்பதாக உறுதியளித்ததாகவும், ஆனால் இலங்கை மின்சார சபை நட்டத்தில் இயங்குவதாக அமைச்சர் கூறுவதாகவும் ரணவக்க சுட்டிக்காட்டினார்.</p>
<p>கடந்த ஆண்டு இலங்கை மின்சார சபை 144 பில்லியனுக்கும் அதிகமான இலாபத்தை ஈட்டியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>இதனிடையே, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு வரி விதிக்க மாட்டோம் என்று வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், ஒரு கிலோ அரிசிக்கு 65 ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், அது இன்னும் நீக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.</p>
<p>தற்போதைய அரசாங்கம் பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றுவதாக அவர் குற்றம் சாட்டினார்.</p>
<p>மத்திய வங்கி மோசடி சந்தேக நபரான அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும் அவர் அழைத்து வரப்படவில்லை. அதேபோல், தேசபந்தும் கைது செய்யப்பட மாட்டார்.</p>
<p>ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களை விமர்சித்து, அல் ஜசீரா சம்பவம் போன்றவற்றிலிருந்து விளம்பரம் பெறுவதற்குப் பதிலாக, அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சரியான சட்டங்களை இயற்ற வேண்டும், குற்றவாளிகளைக் குற்றம் சாட்டி தண்டிக்க வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/the-government-is-deceiving-the-people-by-telling-lies-champika-ranawaka-alleges/">அரசாங்கம் பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றது &#8211; சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/ilankai-tamil-arasu-kachchicentral-committee-meeting-begins/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 09 Mar 2025 05:39:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Election]]></category>
		<category><![CDATA[Ilankai Tamil Arasu Kachchi]]></category>
		<category><![CDATA[ITAK]]></category>
		<category><![CDATA[Local Government Elections]]></category>
		<category><![CDATA[M. A. Sumanthiran]]></category>
		<category><![CDATA[S.Shritharan]]></category>
		<category><![CDATA[Vavuniya]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13864</guid>

					<description><![CDATA[<p>இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது. தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுவரும் இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் சமர்ப்பிப்பு, வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தேர்தலைக் கையாளுதல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் எம்.எ,சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், க.கோடீஸ்வரன், எஸ்,சிறிதரன், ஞா.சிறிநேசன், குகதாசன், சிறிநாத், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியகுழு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ilankai-tamil-arasu-kachchicentral-committee-meeting-begins/">தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது.</p>
<p>தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுவரும் இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் சமர்ப்பிப்பு, வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தேர்தலைக் கையாளுதல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>குறித்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் எம்.எ,சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், க.கோடீஸ்வரன், எஸ்,சிறிதரன், ஞா.சிறிநேசன், குகதாசன், சிறிநாத், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/ilankai-tamil-arasu-kachchicentral-committee-meeting-begins/">தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/deposit-payment-process-for-local-government-elections-begins/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Mar 2025 09:02:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Deposit]]></category>
		<category><![CDATA[Local Government Elections]]></category>
		<category><![CDATA[Payment]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13323</guid>

					<description><![CDATA[<p>உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு இன்று (05) நண்பகல் வரையில் ஐந்து மாவட்டங்களின் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, கண்டி, கொழும்பு, கம்பஹா, அம்பாறை மற்றும் இரத்தினபுரி ஆகியவை அந்த ஐந்து மாவட்டங்கள் ஆகும். கட்டுப்பணம் செலுத்துவது தொடர்பிலாள அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்திருந்தது. கண்டி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் எதுவும் இதுவரையில் தேர்தலுக்கான கட்டுப் பணத்தை செலுத்தவில்லை எனினும், ஒரு சுயாதீனக் குழு கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளது. கண்டி மாவட்டத்தில் ஒரு உள்ளூராட்சி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/deposit-payment-process-for-local-government-elections-begins/">உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு இன்று (05) நண்பகல் வரையில் ஐந்து மாவட்டங்களின் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p>
<p>அதன்படி, கண்டி, கொழும்பு, கம்பஹா, அம்பாறை மற்றும் இரத்தினபுரி ஆகியவை அந்த ஐந்து மாவட்டங்கள் ஆகும்.</p>
<p>கட்டுப்பணம் செலுத்துவது தொடர்பிலாள அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்திருந்தது.</p>
<p>கண்டி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் எதுவும் இதுவரையில் தேர்தலுக்கான கட்டுப் பணத்தை செலுத்தவில்லை எனினும், ஒரு சுயாதீனக் குழு கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளது.</p>
<p>கண்டி மாவட்டத்தில் ஒரு உள்ளூராட்சி நிறுவனம் மாத்திரமே காணப்படுகிறது.</p>
<p>இதேவேளை, 12 உள்ளூராட்சி நிறுவனங்களை உள்ளடக்கிய கொழும்பு மாவட்டத்தில் ஒரு அரசியல் கட்சி மற்றும் ஐந்து சுயாதீன குழுக்கள் தேர்தலுக்கான கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளது.</p>
<p>கட்டுப் பணம் செலுத்துவதற்கான காலஅவகாசம் கடந்த 3ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/deposit-payment-process-for-local-government-elections-begins/">உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>குட்டித் தேர்தலில் கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி &#8211; உறுதிப்படுத்தினார் சுமந்திரன்</title>
		<link>https://oruvan.com/ilankai-tamil-arasu-kachchi-to-contest-local-government-elections-in-colombo/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Mar 2025 04:16:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Ilankai Tamil Arasu Kachchi]]></category>
		<category><![CDATA[Local Government Elections]]></category>
		<category><![CDATA[M. A. Sumanthiran]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13210</guid>

					<description><![CDATA[<p>வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பில் களமிறங்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தயாராகி வருகின்றது. இதற்கமைய கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்தத் தகவலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலா ளர் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உறுதிப்படுத்தினார். உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது கொழும்புவாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி கொழும்பு மாநகர சபையில் ஆசனங்க ளைக் கைப்பற்றுவது தொடர்பில் கட்டம் கட்டமாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ilankai-tamil-arasu-kachchi-to-contest-local-government-elections-in-colombo/">குட்டித் தேர்தலில் கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி &#8211; உறுதிப்படுத்தினார் சுமந்திரன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பில் களமிறங்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தயாராகி வருகின்றது. இதற்கமைய கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.</p>
<p>இந்தத் தகவலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலா ளர் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.</p>
<p>உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது கொழும்புவாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி கொழும்பு மாநகர சபையில் ஆசனங்க ளைக் கைப்பற்றுவது தொடர்பில் கட்டம் கட்டமாக ஆலோசனை நடைபெறவுள்ளது.</p>
<p>இது குறித்து கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி யின் கொழும்புக் கிளைத் தலைவர் சட்டத்தரணி சி.இரத்தின வடிவேல் சுட்டிக்காட்டினார்.</p>
<p>அதற்கமைய முதற்கட்டமாக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் பொருட்டு கட்சியின் செயற்பாட்டாளர்களிடமி ருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.</p>
<p>இந்தத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புப வர்கள் தமது முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், வட்டாரம், அரசியல் செயற்பாடுகளில் கொண்டிருக்கும் அனுபவம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விண்ணப் பத்தை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடிய வகையில் செயலாளர், இலங்கைத் தமிழரசுக்கட்சி, இலக்கம் 40, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியின் ஊடாக கட்சியின் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிவைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p>இது குறித்துக் கருத்து வெளியிட்டிருக்கும் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தற்போது நாட்டில் தோற்றம் பெற்றிருக்கும் அரசியல் கலாசாரத்துக்கு ஈடுகொடுக்கும் விதமாகவும், கொழும்புவாழ் தமிழ் மக்களால் நீண்டகால மாக முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையிலும் கட்சியினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/ilankai-tamil-arasu-kachchi-to-contest-local-government-elections-in-colombo/">குட்டித் தேர்தலில் கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி &#8211; உறுதிப்படுத்தினார் சுமந்திரன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>🛑Breaking உள்ளாட்சித் தேர்தல் &#8211; இன்று முதல் கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்படும்</title>
		<link>https://oruvan.com/local-government-elections-deposits-will-be-accepted-from-today/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Mar 2025 06:39:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Election]]></category>
		<category><![CDATA[election c]]></category>
		<category><![CDATA[Local Government Elections]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13020</guid>

					<description><![CDATA[<p>&#160; உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று (03) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், 8, 9, 13, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/local-government-elections-deposits-will-be-accepted-from-today/">🛑Breaking உள்ளாட்சித் தேர்தல் &#8211; இன்று முதல் கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்படும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>&nbsp;</p>
<p>உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று (03) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.</p>
<p>இதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், 8, 9, 13, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/local-government-elections-deposits-will-be-accepted-from-today/">🛑Breaking உள்ளாட்சித் தேர்தல் &#8211; இன்று முதல் கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்படும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உள்ளாட்சித் தேர்தல் &#8211; வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/local-government-elections-announcement-of-date-for-receipt-of-nominations/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Mar 2025 06:08:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Election]]></category>
		<category><![CDATA[Local Government Elections]]></category>
		<category><![CDATA[Local Government Elections - Gazette expected to be published within this week]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13015</guid>

					<description><![CDATA[<p>உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி மார்ச் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவிப்பு தற்போது அச்சிடுவதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக கூடுதல் தேர்தல் ஆணையர் எம்.எம்.எஸ்.கே. பண்டார மாபா தெரிவித்தார். இதேவேளை, மே மாதம் முதல் வாரத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, இந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/local-government-elections-announcement-of-date-for-receipt-of-nominations/">உள்ளாட்சித் தேர்தல் &#8211; வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி மார்ச் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இது குறித்த வர்த்தமானி அறிவிப்பு தற்போது அச்சிடுவதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக கூடுதல் தேர்தல் ஆணையர் எம்.எம்.எஸ்.கே. பண்டார மாபா தெரிவித்தார்.</p>
<p>இதேவேளை, மே மாதம் முதல் வாரத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, இந்த திகதி குறித்து விவாதித்து இந்த வாரத்திற்குள் இறுதி முடிவை எட்ட சிறப்புக் கூட்டம் கூட்டப்படும் என்றார்.</p>
<p>“அந்தந்த அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படும் அனைத்து திட்டங்களையும் பரிசீலித்த பிறகு முடிவு எடுக்கப்படும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>“நாங்கள் அனைத்து பரிந்துரைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். இருப்பினும், ஒரு சுயாதீன அமைப்பாக, உள்ளாட்சித் தேர்தல் சட்டத்திற்கு ஏற்ப தொடர்புடைய திகதி அறிவிக்கப்படும்,” என்று அவர் வலியுறுத்தினார்.</p>
<p>இதனிடையே, வரவு செலவுத் திட்ட விவாதம் முடியும் வரை வேட்புமனுக்களை  ஏற்றுக்கொள்வதை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.</p>
<p>எவ்வாறாயினும், 2023 ஆம் ஆண்டுக்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்த உள்ளாட்சித் தேர்தல், வேட்புமனுக்கள் ஏற்கனவே தொடங்கிய பின்னர் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/local-government-elections-announcement-of-date-for-receipt-of-nominations/">உள்ளாட்சித் தேர்தல் &#8211; வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன</title>
		<link>https://oruvan.com/sri-lanka-podujana-peramuna-to-contest-local-government-elections-on-its-own/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Dec 2024 05:22:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[contest]]></category>
		<category><![CDATA[Local Government Elections]]></category>
		<category><![CDATA[on its own]]></category>
		<category><![CDATA[Sri Lanka Podujana Peramuna]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3687</guid>

					<description><![CDATA[<p>எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடுவதில் அவதானம் செலுத்தி வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், அதன் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை சமசமாஜக் கட்சியுடன் மாத்திரம் உடன்படிக்கையை ஏற்படுத்துவதில் மாத்திரம் அவதானம் செலுத்தியுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை மற்றும் நிறைவேற்று குழு அண்மையில் கூடி, இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்துள்ளது. அங்கு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-podujana-peramuna-to-contest-local-government-elections-on-its-own/">உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடுவதில் அவதானம் செலுத்தி வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>எவ்வாறாயினும், அதன் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை சமசமாஜக் கட்சியுடன் மாத்திரம் உடன்படிக்கையை ஏற்படுத்துவதில் மாத்திரம் அவதானம் செலுத்தியுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.</p>
<p>ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை மற்றும் நிறைவேற்று குழு அண்மையில் கூடி, இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்துள்ளது.</p>
<p>அங்கு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து போட்டியிடுவதே பொருத்தமானது என அக்கட்சியில் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.</p>
<p>அத்துடன், பொதுத் தேர்தலின் போது கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் இணைத்துக்கொள்வது தொடர்பிலும் அண்மையில் நடைபெற்ற நிறைவேற்று குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.</p>
<p>இதன்போது இரண்டு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் மீண்டும் அவர்களை தொடர்பு கொள்வது பொருத்தமானது என பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>
<p>ஆனால், மற்றொரு குழு இதற்கு நேர்மாறான கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-podujana-peramuna-to-contest-local-government-elections-on-its-own/">உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
