<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Lasantha Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/lasantha/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/lasantha/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sun, 26 Oct 2025 10:28:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Lasantha Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/lasantha/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>லசந்த விக்ரமசேகர கொலை சம்பவம் &#8211; மற்றுமொரு சந்தேகநபர் கைது</title>
		<link>https://oruvan.com/lasantha-wickramasekera-murder-incident-another-suspect-arrested/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Oct 2025 10:28:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Another]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[incident]]></category>
		<category><![CDATA[Lasantha]]></category>
		<category><![CDATA[murder]]></category>
		<category><![CDATA[Suspect]]></category>
		<category><![CDATA[Wickramasekera]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36473</guid>

					<description><![CDATA[<p>வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். காலியில் வெலிகம பொலிஸாரால் சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கெகிராவ பகுதியில் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மூன்று பேரை கைது செய்துள்ளதுடன், அவர்களில் பெண் ஒருவரும் அடங்கியுள்ளார். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/lasantha-wickramasekera-murder-incident-another-suspect-arrested/">லசந்த விக்ரமசேகர கொலை சம்பவம் &#8211; மற்றுமொரு சந்தேகநபர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>காலியில் வெலிகம பொலிஸாரால் சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>இதற்கமைய லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>இந்த சம்பவம் தொடர்பாக கெகிராவ பகுதியில் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மூன்று பேரை கைது செய்துள்ளதுடன், அவர்களில் பெண் ஒருவரும் அடங்கியுள்ளார்.</p>
<p>சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/lasantha-wickramasekera-murder-incident-another-suspect-arrested/">லசந்த விக்ரமசேகர கொலை சம்பவம் &#8211; மற்றுமொரு சந்தேகநபர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஊடகவியலாளர் லசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/investigations-into-the-murder-of-journalist-lasantha-resume/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 24 Aug 2025 13:03:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[investigations]]></category>
		<category><![CDATA[journalist]]></category>
		<category><![CDATA[Lasantha]]></category>
		<category><![CDATA[murder]]></category>
		<category><![CDATA[resume]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30549</guid>

					<description><![CDATA[<p>ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய விசாரணைளை குற்றப்புலனாய்வு திணைக்களம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு மேலதிகமாக புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09 ஆம் திகதி ரத்மலானையில் சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க தமது காரில், அலுவலகம் நோக்கி பயணித்த போது கொலை செய்யப்பட்டார். இதேவேளை, ஊடகவிலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/investigations-into-the-murder-of-journalist-lasantha-resume/">ஊடகவியலாளர் லசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய விசாரணைளை குற்றப்புலனாய்வு திணைக்களம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.</p>
<p>இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு மேலதிகமாக புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.</p>
<p>2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09 ஆம் திகதி ரத்மலானையில் சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க தமது காரில், அலுவலகம் நோக்கி பயணித்த போது<br />
கொலை செய்யப்பட்டார்.</p>
<p>இதேவேளை, ஊடகவிலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/investigations-into-the-murder-of-journalist-lasantha-resume/">ஊடகவியலாளர் லசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு &#8211; நீதி கோரி இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் போராட்டம்</title>
		<link>https://oruvan.com/protest-demands-justice-for-lasantha-ags-resignation/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Feb 2025 11:48:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[demands]]></category>
		<category><![CDATA[justice]]></category>
		<category><![CDATA[Lasantha]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Protest]]></category>
		<category><![CDATA[resignation]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=9541</guid>

					<description><![CDATA[<p>ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையில் சட்டமா அதிபரின் சிபாரிசுக்கு எதிர்ப்பு தெரிவித்து  இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்ன்ர் இன்று பிற்பகல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டமா அதிபர் பதவி விலக வேண்டும் என்றும், லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் மூன்று முக்கிய சந்தேக நபர்களை விடுதலை செய்வதற்கான உத்தரவுகள் குறித்து வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 27 ஆம் திகதி, சட்டமா [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/protest-demands-justice-for-lasantha-ags-resignation/">லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு &#8211; நீதி கோரி இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் போராட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையில் சட்டமா அதிபரின் சிபாரிசுக்கு எதிர்ப்பு தெரிவித்து  இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்ன்ர் இன்று பிற்பகல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p>
<p>சட்டமா அதிபர் பதவி விலக வேண்டும் என்றும், லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் மூன்று முக்கிய சந்தேக நபர்களை விடுதலை செய்வதற்கான உத்தரவுகள் குறித்து வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>கடந்த மாதம் 27 ஆம் திகதி, சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, இந்த வழக்கில் மூன்று முக்கிய சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடராது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பினார்.</p>
<p>பிரேம் ஆனந்த உதலாகம, தொன் திஸ்ஸ சிறி சுகதபால மற்றும் பிரசன்ன நாணாயக்கார ஆகியோரே சட்ட மாஅதிபரின் கடிதத்திற்கு ஏற்ப செயற்படுத்த வேண்டியவர்கள்.</p>
<p>பிரேம் ஆனந்த உதலாகம இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் உறுப்பினர் என்பதுடன் திஸ்ஸ சிறி சுகதபால கல்கிசை பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப்பிரிவில் பணியாற்றிய முன்னாள் நிலையப் பொறுப்பதிகாரியாவார். பிரசன்ன நாணாயக்கார முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபராவார்.</p>
<p>லசந்த விக்ரமதுங்கவின் சாரதியாக பணியாற்றிய தேவ முல்லகே கருணாரத்னவை கடத்திச்சென்று அச்சுறுத்தியமை தொடர்பில் உதலாகம மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய இருவர் மீதும் அவர் கொலை செய்யப்பட்டபோது அவரது வாகனத்தில் இருந்த குறிப்பு புத்தகத்தில் காணப்பட்ட குறிப்புகளை அழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p>
<p>சட்டமா அதிபரின் பரிந்துரை மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்த அரசாங்கம், இந்த விடயத்தை ஆராய்ந்து பரிந்துரையை ஆய்வு செய்வதாக தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/protest-demands-justice-for-lasantha-ags-resignation/">லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு &#8211; நீதி கோரி இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் போராட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த படுகொலை &#8211;  நீதியை நிலைநாட்டுமாறு எதிர்கட்சித் தலைவர்  வலியுறுத்தல்</title>
		<link>https://oruvan.com/senior-journalist-lasantha-murder-opposition-leader-urges-justice/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jan 2025 08:52:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[journalist]]></category>
		<category><![CDATA[justice]]></category>
		<category><![CDATA[Lasantha]]></category>
		<category><![CDATA[murder]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Senior]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5988</guid>

					<description><![CDATA[<p>சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் ஆகின்றன  இப்போதாவது நீதியை நிலைநாட்டுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், சிரேஷ்ட ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இந்த கொலைக்கான மூல காரணத்தையும், கொலைகாரர்களையும் இதுவரை எந்த அரசாங்கத்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்விவகாரத்தை அவரது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/senior-journalist-lasantha-murder-opposition-leader-urges-justice/">சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த படுகொலை &#8211;  நீதியை நிலைநாட்டுமாறு எதிர்கட்சித் தலைவர்  வலியுறுத்தல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் ஆகின்றன  இப்போதாவது நீதியை நிலைநாட்டுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  வலியுறுத்தினார்.</p>
<p>நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.</p>
<p>இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>சிரேஷ்ட ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இந்த கொலைக்கான மூல காரணத்தையும், கொலைகாரர்களையும் இதுவரை எந்த அரசாங்கத்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.</p>
<p>இவ்விவகாரத்தை அவரது மகள் அஹிம்சா விக்ரமதுங்க ஐக்கிய நாடுகள் சபையிடம் எடுத்துச் சென்றுள்ளார்</p>
<p>சிரச ஊடக வலையமைப்பின் மீதான கொடூரத் தாக்குதல் இடம்பெற்று 16 வருடங்கள் கடந்துள்ளன. லசந்த விக்கிரமதுங்க மற்றும் ராஜமகேந்திரன் ஆகியோர் நீதி மற்றும் நியாயத்திற்காக முன்நின்றார்கள்</p>
<p>லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் உண்மையைக் கண்டறிந்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும்” என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/senior-journalist-lasantha-murder-opposition-leader-urges-justice/">சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த படுகொலை &#8211;  நீதியை நிலைநாட்டுமாறு எதிர்கட்சித் தலைவர்  வலியுறுத்தல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
