<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Kotahena Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/kotahena/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/kotahena/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 20 Nov 2025 03:27:29 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Kotahena Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/kotahena/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு &#8211; துப்பாக்கித்தாரி கைது</title>
		<link>https://oruvan.com/kotahena-shooting-gunman-arrested/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Nov 2025 03:27:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Kotahena]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38752</guid>

					<description><![CDATA[<p>கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரை கொலை செய்த துப்பாக்கிதாரி, &#8216;ஐஸ்&#8217; போதைப்பொருளுடன் கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 7ஆம் திகதி கொட்டாஞ்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கார் ஒன்றில் வந்த நபரொருவர் துப்பாக்கியால் சுட்டு இந்தக் கொலையைச் செய்திருந்தார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். அதற்கமைய, விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபர் நேற்று (19) ஹசலக, கொலொங்கொடை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/kotahena-shooting-gunman-arrested/">கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு &#8211; துப்பாக்கித்தாரி கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரை கொலை செய்த துப்பாக்கிதாரி, &#8216;ஐஸ்&#8217; போதைப்பொருளுடன் கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>கடந்த நவம்பர் மாதம் 7ஆம் திகதி கொட்டாஞ்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கார் ஒன்றில் வந்த நபரொருவர் துப்பாக்கியால் சுட்டு இந்தக் கொலையைச் செய்திருந்தார்.</p>
<p>இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.</p>
<p>அதற்கமைய, விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபர் நேற்று (19) ஹசலக, கொலொங்கொடை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.</p>
<p>கைது செய்யப்பட்டபோது, அந்த துப்பாக்கிதாரியிடம் இருந்து 12 கிராம் 300 மில்லிகிராம் &#8216;ஐஸ்&#8217; போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.</p>
<p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 39 வயதுடையவர் எனவும், கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சந்தேகநபர் 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் வைக்கப்பட்டு, கொழும்பு குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/kotahena-shooting-gunman-arrested/">கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு &#8211; துப்பாக்கித்தாரி கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு &#8211; மேலும் இருவர் கைது</title>
		<link>https://oruvan.com/kotahena-shooting-incident-two-more-arrested/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Nov 2025 03:35:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[Gun Shooting]]></category>
		<category><![CDATA[Kotahena]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38218</guid>

					<description><![CDATA[<p>கொழும்பு &#8211; கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு மற்றும் கொலை சம்பவத்திற்கு உதவியதாக ஒரு பெண் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர், துப்பாக்கிச் சூடு நடத்த பயன்படுத்திய காரின் ஓட்டுநர் என ஆண் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்,. அதே நேரத்தில் கைது செய்யப்பட்ட பெண் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு தங்குமிடம் வழங்கியதாகக் கூறப்படுகிறது என்று பொலிஸார் தெரிவித்தனர். கொட்டாஞ்சேனையில் வசிக்கும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/kotahena-shooting-incident-two-more-arrested/">கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு &#8211; மேலும் இருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொழும்பு &#8211; கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு மற்றும் கொலை சம்பவத்திற்கு உதவியதாக ஒரு பெண் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>துப்பாக்கிச் சூடு நடத்தியவர், துப்பாக்கிச் சூடு நடத்த பயன்படுத்திய காரின் ஓட்டுநர் என ஆண் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்,.</p>
<p>அதே நேரத்தில் கைது செய்யப்பட்ட பெண் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு தங்குமிடம் வழங்கியதாகக் கூறப்படுகிறது என்று பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>கொட்டாஞ்சேனையில் வசிக்கும் 27 வயதுடைய ஆண் சந்தேக நபர் கொழும்பு 13 ஐச் சேர்ந்தவர் என்றும், கைது செய்யப்பட்ட பெண் 32 வயதுடைய மகரகம பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p>
<p>கொட்டாஞ்சேனையில் நவம்பர் ஏழாம் திகதி 16வது பாதையில் ஒரு கும்பல் காரில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 43 வயதுடைய பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்தார்.</p>
<p>துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்ட நபர், &#8220;புகுடு கண்ணா&#8221; என்றும் அழைக்கப்படும் பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் பாலச்சந்திரன் புஷ்பராஜின் கூட்டாளி என்பது விசாரணையில் தெரியவந்தது.</p>
<p>The post <a href="https://oruvan.com/kotahena-shooting-incident-two-more-arrested/">கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு &#8211; மேலும் இருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொழும்பு துப்பாக்கி சூடு!! யாழில் மேலுமொருவர் கைது &#8211; போதை மாத்திரைகள், வாள் மீட்பு</title>
		<link>https://oruvan.com/colombo-shooting-another-person-arrested-in-jaffna-drug-pills-sword-recovered/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Nov 2025 04:11:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[gunshoot]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Kotahena]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37905</guid>

					<description><![CDATA[<p>கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன், தொடர்புடைய நபர்களுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த வேளை பொலிஸார் காரினை மடக்கி சோதனை செய்த போது, காரினுள் இருந்து 5000 போதை மாத்திரைகள் மற்றும் வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர். அதேவேளை காரின் இலக்க தகடு போலியானது எனவும், குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் இயங்கும் வன்முறை கும்பல் ஒன்றுடன் சேர்ந்து இயங்கும் நபர் எனவும் பொலிஸ் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/colombo-shooting-another-person-arrested-in-jaffna-drug-pills-sword-recovered/">கொழும்பு துப்பாக்கி சூடு!! யாழில் மேலுமொருவர் கைது &#8211; போதை மாத்திரைகள், வாள் மீட்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன், தொடர்புடைய நபர்களுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>குறித்த நபர் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த வேளை பொலிஸார் காரினை மடக்கி சோதனை செய்த போது, காரினுள் இருந்து 5000 போதை மாத்திரைகள் மற்றும் வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.</p>
<p>அதேவேளை காரின் இலக்க தகடு போலியானது எனவும், குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் இயங்கும் வன்முறை கும்பல் ஒன்றுடன் சேர்ந்து இயங்கும் நபர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.</p>
<p>கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீதியில் நடந்து சென்றவர் மீது, துப்பாக்கி சூட்டினை நடாத்தி விட்டு , பின்னர் கார் ஒன்றில் ஏறி, துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் மீது காரினை ஏற்றி தப்பி சென்று இருந்தார்.</p>
<p>துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.</p>
<p>இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், பெண்ணொருவருடன் பிரதான சந்தேநபர்கள் உள்ளிட்ட மூவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.</p>
<p>யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட மூவரையும், கொழும்புக்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், அவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில், அவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள நபர் ஒருவரை கைது செய்யுமாறு கொழும்பில் இருந்து, மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது.</p>
<p>அதன் அடிப்படையில் குறித்த நபர் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருப்பது தொடர்பிலான தகவல், பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து வீதியில் காரை மடக்கி சந்தேக நபரை கைது செய்தனர்.</p>
<p>அதன் போது காரினுள் 5000 போதை மாத்திரைகள் மற்றும் வாள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டனர்.</p>
<p>கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தவேளை, குறித்த நபர் உடுவில் பகுதியை சேர்ந்தவர் எனவும், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் சிலவற்றுடன் தொடர்புடையவர் எனவும் , வன்முறை கும்பல் ஒன்றுடன் சேர்ந்து இயங்குபவர் என தெரிய வந்துள்ளது.</p>
<p>அத்துடன் காரின் இலக்க தகடும் போலியானது என்பதனையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.</p>
<p>அதேவேளை, போதை மாத்திரைகள் மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்ட குற்றச்சாட்டில் யாழ் , நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை முற்படுத்திய பின்னர் , கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கு , நீதிமன்ற அனுமதியுடன் சந்தேக நபரை கொழும்பு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/colombo-shooting-another-person-arrested-in-jaffna-drug-pills-sword-recovered/">கொழும்பு துப்பாக்கி சூடு!! யாழில் மேலுமொருவர் கைது &#8211; போதை மாத்திரைகள், வாள் மீட்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்  சூடு &#8211; இதுவரை ஏழு பேர் கைது</title>
		<link>https://oruvan.com/kotahena-shooting-seven-arrested/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Nov 2025 05:59:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[Gun Shooting]]></category>
		<category><![CDATA[Kotahena]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37831</guid>

					<description><![CDATA[<p>கொழும்பு &#8211; கொட்டாஞ்சேனை, 16வது பாதையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் என்று  பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 18 வயது இளைஞர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். முன்னதாக துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டுக்கு சந்தேக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/kotahena-shooting-seven-arrested/">கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்  சூடு &#8211; இதுவரை ஏழு பேர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொழும்பு &#8211; கொட்டாஞ்சேனை, 16வது பாதையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் என்று  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 18 வயது இளைஞர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.</p>
<p>முன்னதாக துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.</p>
<p>துப்பாக்கிச் சூட்டுக்கு சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் காரும் புறக்கோட்டை, ஆர்மர்  வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.</p>
<p>காரில் ஒரு உயிருள்ள தோட்டாவையும் பொலிஸார் கண்டுபிடித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு காரைக் கொடுத்த நபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருந்தது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து தரையில் விழுந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் காரை ஏற்றியிருந்தனர்.</p>
<p>எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நபர் ஏராளமான கொலைகள் மற்றும் குற்றங்களுக்கு உதவியதற்காகவும், உடந்தையாக இருந்ததற்காவும் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் என்று  பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>இரண்டு பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வந்த மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.</p>
<p>அதன்படி, புகுடுகண்ணாவின்  குழுவினருக்கும் பழனி ரெமோஷன் குழுவினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/kotahena-shooting-seven-arrested/">கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்  சூடு &#8211; இதுவரை ஏழு பேர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை!! பொலிஸாருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு &#8211; ஜூன் 23 மீண்டும் விசாரணை</title>
		<link>https://oruvan.com/kotahena-tamil-student-amshi-commits-suicide-court-orders-police/</link>
		
		<dc:creator><![CDATA[Nixon]]></dc:creator>
		<pubDate>Mon, 19 May 2025 07:49:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[amshi]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Court]]></category>
		<category><![CDATA[Kotahena]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=20613</guid>

					<description><![CDATA[<p>கொழும்பில் உள்ள பிரபல பாடாசலை ஒன்றில் கல்வி கற்ற 16 வயதான பாடசாலை மாணவி அம்சி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தொடர்ந்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் ஜூன் மாதம் 23 ஆம் திகதி அடுத்த கட்ட விசாரணை நடபெறும் என்றும், மேலதிக நீதிபதி பசன் அமரசேன தெரிவித்துள்ளார். அதேவேளை, மாணவியின் மரணத்திற்கு நீதி கோரி நீதிமன்றம் முன்பாக அமைதிப்  போராட்டம் ஒன்றும் இன்று காலை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/kotahena-tamil-student-amshi-commits-suicide-court-orders-police/">கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை!! பொலிஸாருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு &#8211; ஜூன் 23 மீண்டும் விசாரணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொழும்பில் உள்ள பிரபல பாடாசலை ஒன்றில் கல்வி கற்ற 16 வயதான பாடசாலை மாணவி அம்சி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தொடர்ந்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p>
<p>அத்துடன் ஜூன் மாதம் 23 ஆம் திகதி அடுத்த கட்ட விசாரணை நடபெறும் என்றும், மேலதிக நீதிபதி பசன் அமரசேன தெரிவித்துள்ளார்.</p>
<p>அதேவேளை, மாணவியின் மரணத்திற்கு நீதி கோரி நீதிமன்றம் முன்பாக அமைதிப்  போராட்டம் ஒன்றும் இன்று காலை இடம்பெற்றது.</p>
<p>குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டாம் எனவும், நீதி கிடைக்க வேண்டும் என்றும் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியாக குரல் எழுப்பினர்.</p>
<p>பாலியல் துஷ்பிரயோகத்தில் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் தனியார் கல்வி நிலைய பணிப்பாளர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.</p>
<p>சிவில் சமூக பொது அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. உயிரிழந்த மாணவியின் சார்பில் பிரபலமான நான்கு சட்டத்தரணிகள் முன்லையாகியிருந்தனர்.</p>
<p>கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி ஒன்றில் இருந்து கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி குறித்த மாணவி குதித்துத் தற்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/kotahena-tamil-student-amshi-commits-suicide-court-orders-police/">கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை!! பொலிஸாருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு &#8211; ஜூன் 23 மீண்டும் விசாரணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் பலி</title>
		<link>https://oruvan.com/kotahena-horror-22-year-old-man-slain-by-motorcycle-gangkotahena-horror-22-year-old-man-slain-by-motorcycle-gang/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Feb 2025 09:12:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Gang]]></category>
		<category><![CDATA[Kotahena]]></category>
		<category><![CDATA[Man]]></category>
		<category><![CDATA[Motorcycle]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=11167</guid>

					<description><![CDATA[<p>கொட்டாஞ்சேனை புளுமெண்டல் ரயில் வீதி பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/kotahena-horror-22-year-old-man-slain-by-motorcycle-gangkotahena-horror-22-year-old-man-slain-by-motorcycle-gang/">கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொட்டாஞ்சேனை புளுமெண்டல் ரயில் வீதி பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p>
<p>இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.</p>
<p>மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.</p>
<p>கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/kotahena-horror-22-year-old-man-slain-by-motorcycle-gangkotahena-horror-22-year-old-man-slain-by-motorcycle-gang/">கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
