<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Johnston Fernando Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/johnston-fernando/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/johnston-fernando/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 07 Jan 2026 04:12:04 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Johnston Fernando Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/johnston-fernando/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>டக்ளஸ் மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலை வைத்தியசாலையில்</title>
		<link>https://oruvan.com/douglas-and-johnston-fernando-in-the-prison-hospital/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Jan 2026 04:12:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Douglas Devananda]]></category>
		<category><![CDATA[Johnston Fernando]]></category>
		<category><![CDATA[Mahara Prison]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42549</guid>

					<description><![CDATA[<p>நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவர்களது இரண்டு மகன்களும் தற்போது மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலை தவல்களை கோடிட்டு சிங்கள ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்களின் குடும்பத்தினர் வீட்டிலிருந்து உணவு கொண்டு வர சிறை அதிகாரிகளிடம் விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாளிலிருந்து மஹர [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/douglas-and-johnston-fernando-in-the-prison-hospital/">டக்ளஸ் மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலை வைத்தியசாலையில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவர்களது இரண்டு மகன்களும் தற்போது மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>சிறைச்சாலை தவல்களை கோடிட்டு சிங்கள ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.</p>
<p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்களின் குடும்பத்தினர் வீட்டிலிருந்து உணவு கொண்டு வர சிறை அதிகாரிகளிடம் விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இருப்பினும், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாளிலிருந்து மஹர சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு வழங்கப்படும் வழக்கமான உணவைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அவர் தினமும் பயன்படுத்தும் மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/douglas-and-johnston-fernando-in-the-prison-hospital/">டக்ளஸ் மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலை வைத்தியசாலையில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ FCIDஇல் முன்னிலையானார்!</title>
		<link>https://oruvan.com/former-minister-johnston-fernando-arrived-at-the-financial-crimes-investigation-division/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Jan 2026 04:49:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[FCID]]></category>
		<category><![CDATA[Johnston Fernando]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42370</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (05) காலை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) விசாரணைக்கு முன்னிலையாகியுள்ளார். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக வேண்டும் பொலிஸார் முன்னதாகத் தெரிவித்திருந்தனர். அவ்வாறு தவறும் பட்சத்தில் நீதிமன்றின் மூலம் பிடியாணை கோரப்படும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். லங்கா சதொச நிறுவனத்திற்கு சொந்தமான லொரியை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/former-minister-johnston-fernando-arrived-at-the-financial-crimes-investigation-division/">ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ FCIDஇல் முன்னிலையானார்!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (05) காலை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) விசாரணைக்கு முன்னிலையாகியுள்ளார்.</p>
<p>ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக வேண்டும் பொலிஸார் முன்னதாகத் தெரிவித்திருந்தனர்.</p>
<p>அவ்வாறு தவறும் பட்சத்தில் நீதிமன்றின் மூலம் பிடியாணை கோரப்படும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.</p>
<p>லங்கா சதொச நிறுவனத்திற்கு சொந்தமான லொரியை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.</p>
<p>விசாரணையின் ஒரு பகுதியாக சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>
<p>இந்த சம்பவம் தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாகச் சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக ரத்னமலல நேற்று (ஜனவரி 4) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அமைச்சராக இருந்த காலத்தில், சதொச நிறுவனத்தின் லொறியை அமைச்சரின் மகனுக்குச் சொந்தமான எதனோல் நிறுவனத்தின் பணிகளுக்காகப் பயன்படுத்தும் வகையில் போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p>
<p>வத்தளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இவர், எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p>
<p>இந்த முறைகேட்டின் மூலம் அரசாங்கத்தின் பொதுச் சொத்துக்கள் தனிப்பட்ட வணிக லாபத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.</p>
<p>முன்னாள் அமைச்சரின் மகன் ஜொஹான் பெர்னாண்டோவுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக விசாரணைகள் நீண்டு வருகின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/former-minister-johnston-fernando-arrived-at-the-financial-crimes-investigation-division/">ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ FCIDஇல் முன்னிலையானார்!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விரைவில் கைது? ஐந்து பொலிஸ் குழுக்கள் நியமிப்பு</title>
		<link>https://oruvan.com/johnston-fernando-to-be-arrested-soon-five-police-teams-appointed/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Dec 2025 03:59:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[Johnston Fernando]]></category>
		<category><![CDATA[ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42013</guid>

					<description><![CDATA[<p>லங்கா சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை தவறாகப் பயன்படுத்தியதாகவும், இதனால் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும், முன்னாள் அமைச்சரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வரும் போதிலும், அவர் இருக்கும் இடத்தை இதுவரை பொலிஸாரால் கண்டறிய முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, அவரைக் கைது செய்வதற்காக விசாரணைகளை மேற்கொள்ள ஐந்து பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/johnston-fernando-to-be-arrested-soon-five-police-teams-appointed/">ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விரைவில் கைது? ஐந்து பொலிஸ் குழுக்கள் நியமிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>லங்கா சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை தவறாகப் பயன்படுத்தியதாகவும், இதனால் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.</p>
<p>இருப்பினும், முன்னாள் அமைச்சரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வரும் போதிலும், அவர் இருக்கும் இடத்தை இதுவரை பொலிஸாரால் கண்டறிய முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>அதன்படி, அவரைக் கைது செய்வதற்காக விசாரணைகளை மேற்கொள்ள ஐந்து பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜோஹன் பெர்னாண்டோ, நேற்று பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID) கைது செய்யப்பட்டார்.</p>
<p>ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக பணியாற்றிய காலகட்டத்தில், சதோசாவிற்கு சொந்தமான ஒரு லொரி, அவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் எத்தனால் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் புகாரைத் தொடர்ந்து, நிதி விசாரணைப் பிரிவு விசாரணைகளைத் தொடங்கியது.</p>
<p>இந்த விசாரணை அரசாங்கத்திற்கு 250,000 ரூபா இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்துடன் தொடர்புடையது.</p>
<p>விசாரணை தொடர்பாக, சம்பவம் தொடர்பாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது மகன் ஜோஹன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.</p>
<p>அதன்படி, ஜோஹன் பெர்னாண்டோ நேற்று குருநாகலில் வைத்து பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.</p>
<p>நிதிமோசடி, பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றங்கள், அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் குற்றவியல் முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.</p>
<p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இதே குற்றச்சாட்டின் கீழ் கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>மேலும் அவர் இருக்கும் இடம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதற்கிடையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று (31) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/johnston-fernando-to-be-arrested-soon-five-police-teams-appointed/">ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விரைவில் கைது? ஐந்து பொலிஸ் குழுக்கள் நியமிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது</title>
		<link>https://oruvan.com/johnston-fernandos-son-arrested/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Dec 2025 07:21:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[Johnston Fernando]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=41949</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் பொலிஸ் நிதி குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதோசாவுக்குச் சொந்தமான ஒரு லொரி மற்றும் பல வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை தவறாகப் பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/johnston-fernandos-son-arrested/">ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் பொலிஸ் நிதி குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>சதோசாவுக்குச் சொந்தமான ஒரு லொரி மற்றும் பல வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை தவறாகப் பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/johnston-fernandos-son-arrested/">ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
