<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>islandwide Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/islandwide/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/islandwide/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 22 Sep 2025 09:28:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>islandwide Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/islandwide/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் &#8211; 5000 இற்கும் மேற்பட்டோர் கைது</title>
		<link>https://oruvan.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b0%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Sep 2025 09:28:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[islandwide]]></category>
		<category><![CDATA[operations]]></category>
		<category><![CDATA[people]]></category>
		<category><![CDATA[round-up]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33271</guid>

					<description><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 5,688 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 658 பேரும், சந்தேகத்தின் பேரில் 23 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 305 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். திறந்த பிடியாணை உத்தரவு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b0%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/">நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் &#8211; 5000 இற்கும் மேற்பட்டோர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 5,688 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p>
<p>பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.</p>
<p>இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 658 பேரும், சந்தேகத்தின் பேரில் 23 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 305 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 188 பேரும், மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 44 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 19 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 4451 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b0%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/">நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் &#8211; 5000 இற்கும் மேற்பட்டோர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கு குரங்கே காரணம் &#8211; அமைச்சர் ஜெயக்கொடி</title>
		<link>https://oruvan.com/monkey-caused-islandwide-power-outage/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sun, 09 Feb 2025 09:18:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[caused]]></category>
		<category><![CDATA[islandwide]]></category>
		<category><![CDATA[Monkey]]></category>
		<category><![CDATA[outage]]></category>
		<category><![CDATA[Power]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=9860</guid>

					<description><![CDATA[<p>பாணந்துறை உப மின் நிலையத்தின் மின்கட்டமைப்பில் குரங்கொன்று மோதியதன் காரணமாக நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார். இந்த சம்பவம் மின் விநியோகத்தை பாதித்ததால் மின்சார விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் அமைச்சரின் கூற்றை வலுசக்தி அமைச்சு உறுதிப்படுத்தவில்லை. மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மின் தடைக்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. &#160;</p>
<p>The post <a href="https://oruvan.com/monkey-caused-islandwide-power-outage/">நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கு குரங்கே காரணம் &#8211; அமைச்சர் ஜெயக்கொடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாணந்துறை உப மின் நிலையத்தின் மின்கட்டமைப்பில் குரங்கொன்று மோதியதன் காரணமாக நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.</p>
<p>இந்த சம்பவம் மின் விநியோகத்தை பாதித்ததால் மின்சார விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும் அமைச்சரின் கூற்றை வலுசக்தி அமைச்சு உறுதிப்படுத்தவில்லை.</p>
<p>மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மின் தடைக்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/monkey-caused-islandwide-power-outage/">நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கு குரங்கே காரணம் &#8211; அமைச்சர் ஜெயக்கொடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை</title>
		<link>https://oruvan.com/special-traffic-inspection-operation-islandwide/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Dec 2024 06:06:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[inspection]]></category>
		<category><![CDATA[islandwide]]></category>
		<category><![CDATA[operation]]></category>
		<category><![CDATA[Special]]></category>
		<category><![CDATA[traffic]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3690</guid>

					<description><![CDATA[<p>இன்று முதல் பண்டிகைக்காலம் முடியும் வரை நாடளாவிய ரீதியில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களை சோதனையிடுவதற்காக விசேட போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அண்மைய நாட்களில் இடம்பெற்று வரும் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் உட்பட விபத்துக்களை கருத்திற் கொண்டு பண்டிகை கால விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். முக்கியமாக பொதுப் பயணிகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/special-traffic-inspection-operation-islandwide/">நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இன்று முதல் பண்டிகைக்காலம் முடியும் வரை நாடளாவிய ரீதியில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களை சோதனையிடுவதற்காக விசேட போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p>
<p>அண்மைய நாட்களில் இடம்பெற்று வரும் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் உட்பட விபத்துக்களை கருத்திற் கொண்டு பண்டிகை கால விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>முக்கியமாக பொதுப் பயணிகள் போக்குவரத்துப் பேருந்துகளை சோதனையிடுவதுடன், மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவனை மற்றும் போக்குவரத்து விதிகளை மீறி ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>போக்குவரத்து விதிகளை மீறி பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் இயங்கினால், 119 மற்றும் 1997 என்ற குறுகிய தொலைபேசி இலக்கங்களிலோ அல்லது பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து தலைமையகத்தின் பணிப்பாளர்கள் மற்றும் பணிப்பாளர்களின் கையடக்க தொலைபேசி இலக்கங்களிலோ தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>கொழும்பு நகர்ப்புறம், மேல் மாகாணம் வடக்கு மற்றும் தெற்கு போக்குவரத்து பிரிவுகளின் 0718591967, 0718591741, 0718592857, 0718592278 என்ற அலைபேசி இலக்கத்திற்கும் தகவல் தெரிவிக்கலாம்.</p>
<p>போக்குவரத்து விதிகளை மீறுவது அல்லது பிற குற்றங்கள் தொடர்பான காணொளிகள் இருப்பின் அவற்றை அந்த தொலைபேசி இலக்கங்களுக்கு WhatsApp ஊடாக அனுப்பி வைக்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/special-traffic-inspection-operation-islandwide/">நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாடளாவிய ரீதியில் பேருந்துகளில் விசேட சோதனை</title>
		<link>https://oruvan.com/special-inspection-of-buses-islandwide/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Dec 2024 11:47:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[buses]]></category>
		<category><![CDATA[inspection]]></category>
		<category><![CDATA[islandwide]]></category>
		<category><![CDATA[Special]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3662</guid>

					<description><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்து விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளமையினால் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். கடந்த சில தினங்களாக, பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் அதிகளவில் விபத்துக்குள்ளாகி வரும் காரணத்தினால் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் சிறப்பு சோதனை தொடங்கப்பட்டது. போதைப்பொருள் பயன்படுத்தி விட்டு பேருந்துகளை செலுத்தும் சாரதிகள் தொடர்பிலும் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கபட்டுள்ளது. பேருந்து சாரதிகள் போதையில் வாகனம் செலுத்துவது தொடர்பில் தகவல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/special-inspection-of-buses-islandwide/">நாடளாவிய ரீதியில் பேருந்துகளில் விசேட சோதனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்து விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளமையினால் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.</p>
<p>கடந்த சில தினங்களாக, பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் அதிகளவில் விபத்துக்குள்ளாகி வரும் காரணத்தினால் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் சிறப்பு சோதனை தொடங்கப்பட்டது.</p>
<p>போதைப்பொருள் பயன்படுத்தி விட்டு பேருந்துகளை செலுத்தும் சாரதிகள் தொடர்பிலும் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கபட்டுள்ளது.</p>
<p>பேருந்து சாரதிகள் போதையில் வாகனம் செலுத்துவது தொடர்பில் தகவல் கிடைத்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/special-inspection-of-buses-islandwide/">நாடளாவிய ரீதியில் பேருந்துகளில் விசேட சோதனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாடளாவிய ரீதியில் சிவப்பு பச்சையரிசிக்கு தட்டுப்பாடு</title>
		<link>https://oruvan.com/there-is-a-shortage-of-red-and-green-rice-islandwide/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Dec 2024 11:07:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[islandwide]]></category>
		<category><![CDATA[red]]></category>
		<category><![CDATA[rice]]></category>
		<category><![CDATA[shortage]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3564</guid>

					<description><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் சிவப்பு பச்சையரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேல்மாகாணத்தில் 99 வீதமான கடைகளில் சிவப்பு பச்சை அரிசி விற்பனைக்கு இல்லை என நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். சில தனியார் கடைகளில் நிபந்தனைகளுடன் சிவப்பு பச்சை அரிசி வியாபாரம் நடப்பதாகவும், 500 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால், 2 கிலோ சிவப்பு பச்சை அரிசி, கட்டுப்பாட்டு விலையை விட 20 அல்லது 30 ரூபாய் மேலதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/there-is-a-shortage-of-red-and-green-rice-islandwide/">நாடளாவிய ரீதியில் சிவப்பு பச்சையரிசிக்கு தட்டுப்பாடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் சிவப்பு பச்சையரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>மேல்மாகாணத்தில் 99 வீதமான கடைகளில் சிவப்பு பச்சை அரிசி விற்பனைக்கு இல்லை என நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.</p>
<p>சில தனியார் கடைகளில் நிபந்தனைகளுடன் சிவப்பு பச்சை அரிசி வியாபாரம் நடப்பதாகவும், 500 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால், 2 கிலோ சிவப்பு பச்சை அரிசி, கட்டுப்பாட்டு விலையை விட 20 அல்லது 30 ரூபாய் மேலதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பல பல்பொருள் அங்காடிகளில் சிவப்பு அரிசி விற்பனைக்கு இல்லை. எனினும், அந்த கடைகளில் நாட்டு அரிசி மற்றும் கீரி சம்பா அரிசி விற்பனைக்கு காணப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இதேவேளை, சில மொத்த வியாபாரிகள் மொத்த விலையில் அரிசி விற்பனை செய்வதை நிறுத்திவிட்டு, அதிக விலை பெறும் நோக்கில் சில்லறை விலையில் அரிசியை விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/there-is-a-shortage-of-red-and-green-rice-islandwide/">நாடளாவிய ரீதியில் சிவப்பு பச்சையரிசிக்கு தட்டுப்பாடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரிசித் தட்டுப்பாடு &#8211; நாடளாவிய ரீதியில் தொடரும் சுற்றிவளைப்புகள்</title>
		<link>https://oruvan.com/rice-shortage-roundups-continue-islandwide/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Dec 2024 03:47:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[continue]]></category>
		<category><![CDATA[islandwide]]></category>
		<category><![CDATA[rice]]></category>
		<category><![CDATA[Roundups]]></category>
		<category><![CDATA[shortage]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2469</guid>

					<description><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாடு தொடர்பில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (14) நாடளாவிய ரீதியில் சுமார் 75 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார். எதிர்வரும் காலங்களில் வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களிலும் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பு சந்தைக்கு வருவதால் அரிசியின் விலை குறைந்துள்ளதோடு, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/rice-shortage-roundups-continue-islandwide/">அரிசித் தட்டுப்பாடு &#8211; நாடளாவிய ரீதியில் தொடரும் சுற்றிவளைப்புகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாடு தொடர்பில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.</p>
<p>அதன்படி, நேற்று (14) நாடளாவிய ரீதியில் சுமார் 75 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.</p>
<p>எதிர்வரும் காலங்களில் வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களிலும் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p>
<p>இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பு சந்தைக்கு வருவதால் அரிசியின் விலை குறைந்துள்ளதோடு, சில பிரதேசங்களில் நெல் விலையும் குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>இதேவேளை, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் 5,200 மெட்றிக் டொன் நாட்டரிசியை இறக்குமதியின் முதல் தொகுதி இம்மாதம் 19ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.+</p>
<p>The post <a href="https://oruvan.com/rice-shortage-roundups-continue-islandwide/">அரிசித் தட்டுப்பாடு &#8211; நாடளாவிய ரீதியில் தொடரும் சுற்றிவளைப்புகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
