<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>infectious Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/infectious/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/infectious/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 04 Jun 2025 11:35:07 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>infectious Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/infectious/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தொற்று நோய்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்த அதிகாரிகள் இருவர் நியமனம்</title>
		<link>https://oruvan.com/two-officials-appointed-to-disclose-information-on-infectious-diseases/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Jun 2025 11:35:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[diseases]]></category>
		<category><![CDATA[infectious]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=22450</guid>

					<description><![CDATA[<p>டெங்கு மற்றும் தொற்று நோய்கள் தொடர்பான விடயங்களை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தவும், உத்தியோகபூர்வ அறிக்கைகளை வெளியிடவும் இரண்டு அதிகாரிகளை நியமிக்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் சார்பாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக நிபுணர் வைத்தியர் பிரசீலா சமரவீர மற்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் அதுல லியனபதிரன ஆகியோர் டெங்கு மற்றும் தொற்று நோய்கள் தொடர்பில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/two-officials-appointed-to-disclose-information-on-infectious-diseases/">தொற்று நோய்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்த அதிகாரிகள் இருவர் நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>டெங்கு மற்றும் தொற்று நோய்கள் தொடர்பான விடயங்களை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தவும், உத்தியோகபூர்வ அறிக்கைகளை வெளியிடவும் இரண்டு அதிகாரிகளை நியமிக்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.</p>
<p>இதன்படி, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் சார்பாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக நிபுணர் வைத்தியர் பிரசீலா சமரவீர மற்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் அதுல லியனபதிரன ஆகியோர் டெங்கு மற்றும் தொற்று நோய்கள் தொடர்பில் துல்லியமான மற்றும் உத்தியோகபூர்வ அறிக்கைகளை ஊடகங்களுக்கு வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>டெங்கு மற்றும் தொற்று நோய்கள் தொடர்பான தவறான தகவல்களைப் பரப்புவதால் சமூகத்தில் ஏற்படும் தேவையற்ற அச்சத்தை கட்டுப்படுத்தல் மற்றும் உத்தியோகப்பூர்வமற்ற அறிக்கைகள் காரணமாக ஊடகங்கள் மூலம் தவறான விளக்கங்களைத் தடுத்தல் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>அனைத்து மின்னணு மற்றும் அச்சு ஊடகவியலாளர்களும் பெயரிடப்பட்ட அதிகாரிகளிடமிருந்து மாத்திரமே தகவல்களைப் பெறுமாறு சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>
<p>அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் பின்வருமாறு</p>
<p>வைத்தியர் பிரசீலா சமரவீர, சமூக நிபுணர், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு, 071 4938916 &#8211; preshilas@gmail.com</p>
<p>வைத்தியர் அதுல லியனபதிரன, தொற்றுநோயியல் பிரிவு, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சகம், 071 5999757 &#8211; epidunit@sltnet.lk</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/two-officials-appointed-to-disclose-information-on-infectious-diseases/">தொற்று நோய்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்த அதிகாரிகள் இருவர் நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழ் மாவட்டத்தில் பரவும் தொற்று நோய் குறித்து எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/warning-about-infectious-disease-spreading-in-jaffna-district/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Dec 2024 08:45:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[indistrict]]></category>
		<category><![CDATA[infectious]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[spreading]]></category>
		<category><![CDATA[Warning]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2080</guid>

					<description><![CDATA[<p>யாழில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த தொற்றுநோய் எலிக்காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வுகள் தற்போது இடம்பெற்று வருவதாக தொற்றுநோயியல் திணைக்களத்தின் வைத்தியர் குமுது வீரகோன் தெரிவித்துள்ளார். எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று புதன்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், மேலும், கடந்த வருடம் 9,000இற்கும் மேற்பட்டோருக்கு எலிக்காய்ச்சல் இனங்காணப்பட்டதுடன் சுமார் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/warning-about-infectious-disease-spreading-in-jaffna-district/">யாழ் மாவட்டத்தில் பரவும் தொற்று நோய் குறித்து எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த தொற்றுநோய் எலிக்காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வுகள் தற்போது இடம்பெற்று வருவதாக தொற்றுநோயியல் திணைக்களத்தின் வைத்தியர் குமுது வீரகோன் தெரிவித்துள்ளார்.</p>
<p>எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று புதன்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>மேலும், கடந்த வருடம் 9,000இற்கும் மேற்பட்டோருக்கு எலிக்காய்ச்சல் இனங்காணப்பட்டதுடன்<br />
சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.</p>
<p>கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருட காலப்பகுதியில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.</p>
<p>நெல் விவசாயம் தொடர்பான சேறு மற்றும் நீர் தொடர்பான பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளது.</p>
<p>எலிக் காய்ச்சலின் அறிகுறிகளான வாந்தி, தலைவலி, உடல் பலவீனம், சிறுநீரில் இரத்தம், சிறுநீர் கழித்தல் குறைதல் போன்றவற்றுடன் காய்ச்சல், கடுமையான தசைவலி மற்றும் கண் சிவத்தல் ஆகியவை காணப்படுகின்றது.</p>
<p>இந்த அறிகுறிகள் தொடர்ந்தால், ஆரம்பத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்டால் நோயின் தீவிர நிலையை அடைவதைத் தடுக்கலாம்.</p>
<p>இல்லையெனில், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துவதோடு சில நேரங்களில் மரணம் கூட ஏற்படலாம்” என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/warning-about-infectious-disease-spreading-in-jaffna-district/">யாழ் மாவட்டத்தில் பரவும் தொற்று நோய் குறித்து எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
