<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Indonesia Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/indonesia/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/indonesia/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 27 Nov 2025 05:24:26 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Indonesia Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/indonesia/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இந்தோனேசியாவில் சற்று முன்னர் பாரிய நிலநடுக்கம்</title>
		<link>https://oruvan.com/a-major-earthquake-struck-indonesia-a-short-while-ago/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Nov 2025 05:24:26 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[Indonesia]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39404</guid>

					<description><![CDATA[<p>இந்தோனேசியாவில் சற்று முன்னர் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று காலை 10.25 மணியளவில் இந்தோனேசியாவில் 6.5 ரிச்சர்ட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. Sinabang (Indonesia) இருந்து வடமேக்காக 52 கிலோ மீட்டர் துருத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. &#160;</p>
<p>The post <a href="https://oruvan.com/a-major-earthquake-struck-indonesia-a-short-while-ago/">இந்தோனேசியாவில் சற்று முன்னர் பாரிய நிலநடுக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தோனேசியாவில் சற்று முன்னர் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p>
<p>இலங்கை நேரப்படி இன்று காலை 10.25 மணியளவில் இந்தோனேசியாவில் 6.5 ரிச்சர்ட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p>
<p>Sinabang (Indonesia) இருந்து வடமேக்காக 52 கிலோ மீட்டர் துருத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/a-major-earthquake-struck-indonesia-a-short-while-ago/">இந்தோனேசியாவில் சற்று முன்னர் பாரிய நிலநடுக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு</title>
		<link>https://oruvan.com/powerful-earthquake-hits-indonesia-2/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Oct 2025 04:57:14 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[Indonesia]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Powerful]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36513</guid>

					<description><![CDATA[<p>இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. குறித்த நிலஅதிர்வு 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குடியிருப்பாளர்களால்  நில அதிர்வு உணரப்பட்டாலும் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லையெனவும் அந்நாட்டு வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/powerful-earthquake-hits-indonesia-2/">இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.</p>
<p>குறித்த நிலஅதிர்வு 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>குடியிருப்பாளர்களால்  நில அதிர்வு உணரப்பட்டாலும் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>எவ்வாறாயினும் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லையெனவும் அந்நாட்டு வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/powerful-earthquake-hits-indonesia-2/">இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கெஹெல்பத்தர பத்மேவை நாட்டுக்கு அழைத்து வர CID குழுவொன்று இந்தோனேசியாவுக்கு பயணம்</title>
		<link>https://oruvan.com/cid-team-travels-to-indonesia-to-bring-kehelpatara-padme-back-to-the-country/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Aug 2025 05:15:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[CID]]></category>
		<category><![CDATA[Indonesia]]></category>
		<category><![CDATA[Kehelpatara]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Padme]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31093</guid>

					<description><![CDATA[<p>இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்று நேற்று இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ளது. அதன்படி, அவர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றக் கும்பல் உறுப்பினர்கள் இன்று சனிக்கிழமை நாட்டுக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டிருந்ததாக முன்னர் கூறப்பட்டிருந்தாலும், இந்தோனேசிய அரசாங்கத்தின் தரப்பில் எழுந்துள்ள சட்டப் பிரச்சினை அவர்களை நாடு திரும்ப அழைத்து வருவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. கெஹெல்பத்தர பத்மே, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/cid-team-travels-to-indonesia-to-bring-kehelpatara-padme-back-to-the-country/">கெஹெல்பத்தர பத்மேவை நாட்டுக்கு அழைத்து வர CID குழுவொன்று இந்தோனேசியாவுக்கு பயணம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்று நேற்று இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ளது.</p>
<p>அதன்படி, அவர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த குற்றக் கும்பல் உறுப்பினர்கள் இன்று சனிக்கிழமை நாட்டுக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டிருந்ததாக முன்னர் கூறப்பட்டிருந்தாலும், இந்தோனேசிய அரசாங்கத்தின் தரப்பில் எழுந்துள்ள சட்டப் பிரச்சினை அவர்களை நாடு திரும்ப அழைத்து வருவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பாணதுரே நிலங்க, பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகிய குற்றவாளிகள் சமீபத்தில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டனர்.</p>
<p>அவர்கள் தற்போது ஜகார்த்தா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவ மற்றும் கஜ்ஜா ஆகியோரின் கொலை உட்பட நாட்டில் சில காலமாக செய்யப்பட்ட கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்த குற்றவாளிகள், சர்வதேச பொலிஸார் இந்தோனேசிய பொலிஸார் மற்றும் உள்ளூர் பொலிஸாரின் சிறப்புக் குழுவால் சுமார் ஒரு வாரம் நீடித்த கூட்டு சிறப்பு நடவடிக்கைக்குப் பிறகு கைது செய்யப்பட்டனர்.</p>
<p>அதன்படி, இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹெல்பத்தர பத்மே மீது கொலை மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட 07 குற்றச்சாட்டுகளும், கமாண்டோ சலிந்த எனப்படும் பிட்டுவா மீது 11 குற்றச்சாட்டுகளும் உள்ளன.</p>
<p>இதேவேளை, கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் மனைவி மற்றும் மகள் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.</p>
<p>பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவர்களைக் காவலில் எடுத்தனர். பின்னர் அவர்கள் கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/cid-team-travels-to-indonesia-to-bring-kehelpatara-padme-back-to-the-country/">கெஹெல்பத்தர பத்மேவை நாட்டுக்கு அழைத்து வர CID குழுவொன்று இந்தோனேசியாவுக்கு பயணம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்திய புலனாய்வு அமைப்பு வழங்கிய தகவல் &#8211; இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை கும்பல்</title>
		<link>https://oruvan.com/information-provided-by-indian-intelligence-agency-sri-lankan-gang-arrested-in-indonesia/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Aug 2025 06:20:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Indonesia]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30918</guid>

					<description><![CDATA[<p>யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல எனவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார் இந்தோனேசியாவில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கள் குழு கைது செய்யப்பட்டது குறித்தும் அமைச்சர் இதன்போது தெளிவுப்படுத்தியிருந்தார். இதன்படி, அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர்களை நாட்டிற்கு அழைத்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/information-provided-by-indian-intelligence-agency-sri-lankan-gang-arrested-in-indonesia/">இந்திய புலனாய்வு அமைப்பு வழங்கிய தகவல் &#8211; இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை கும்பல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல எனவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p>
<p>அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்</p>
<p>இந்தோனேசியாவில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கள் குழு கைது செய்யப்பட்டது குறித்தும் அமைச்சர் இதன்போது தெளிவுப்படுத்தியிருந்தார்.</p>
<p>இதன்படி, அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் இந்தோனேசிய பொலிஸார் நடத்திய ஏழு நாள் கூட்டு நடவடிக்கையின் விளைவாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்திய புலனாய்வு அமைப்புகளின் ஆதரவும் இந்த நடவடிக்கைக்கு கிடைத்தாக அமைச்சர் தெளிவுப்படுத்தியிருந்தார்.</p>
<p>பல சந்தர்ப்பங்களில், நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்தால் வளர்ந்துள்ளதாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் தங்கள் இருப்பு மற்றும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வளர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>
<p>தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அதையெல்லாம் நிறுத்திவிட்டதாகவும், தற்போது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை உருவாக்கிய அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் உறவுகளை உன்னிப்பாக விசாரித்து வருவதாகவும் அமைச்சர் வெளிப்படுத்தியிருந்தார்.</p>
<p>அத்தகைய நபர்களின் சொத்துக்கள் குறித்து தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அரசியல் தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.</p>
<p>ஒரு அரசாங்கமாக நாட்டிற்கு நீதி மற்றும் நியாயத்தை வழங்குவதுடன், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதும், சட்டம் அனைவருக்கும் சமம் என்ற செய்தியை சமூகத்திற்கு வழங்குவது ஆகும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/information-provided-by-indian-intelligence-agency-sri-lankan-gang-arrested-in-indonesia/">இந்திய புலனாய்வு அமைப்பு வழங்கிய தகவல் &#8211; இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை கும்பல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கெஹல்பத்தர பத்மே பிடிபட்டார் &#8211; இந்தோனேசியாவில் இலங்கை கும்பல் கைது</title>
		<link>https://oruvan.com/six-sri-lanka-underworld-figures-arrested-in-indonesia/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Aug 2025 02:49:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[Indonesia]]></category>
		<category><![CDATA[SL Police]]></category>
		<category><![CDATA[இந்தோனேசியா]]></category>
		<category><![CDATA[கெஹெல்பத்தர பத்மே]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30878</guid>

					<description><![CDATA[<p>&#160; &#8220;கெஹெல்பத்தர பத்மே&#8221; எனப்படும் பத்மசிறி பெரேரா உட்பட, இலங்கையின் ஒரு பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குழுவில் “கொமாண்டோ சாலிந்த, பாணந்துறை நிலங்க, பெக்கோ சமன்” மற்றும் “தெம்பிலி லஹிரு” ஆகிய பெயர்களில் அழைக்கப்படும் பாதாள உலக நபர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். கூடுதலாக, கைது செய்யப்பட்டவர்களில் கும்பல் உறுப்பினரான “பெக்கோ சமன்” என்பவரின் மனைவியும் மூன்று வயது குழந்தையும் உள்ளடங்குவதாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/six-sri-lanka-underworld-figures-arrested-in-indonesia/">கெஹல்பத்தர பத்மே பிடிபட்டார் &#8211; இந்தோனேசியாவில் இலங்கை கும்பல் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>&nbsp;</p>
<p>&#8220;கெஹெல்பத்தர பத்மே&#8221; எனப்படும் பத்மசிறி பெரேரா உட்பட, இலங்கையின் ஒரு பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>கைது செய்யப்பட்ட குழுவில் “கொமாண்டோ சாலிந்த, பாணந்துறை நிலங்க, பெக்கோ சமன்” மற்றும் “தெம்பிலி லஹிரு” ஆகிய பெயர்களில் அழைக்கப்படும் பாதாள உலக நபர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>கூடுதலாக, கைது செய்யப்பட்டவர்களில் கும்பல் உறுப்பினரான “பெக்கோ சமன்” என்பவரின் மனைவியும் மூன்று வயது குழந்தையும் உள்ளடங்குவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.</p>
<p>குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் ஜகார்த்தா காவல்துறையின் சிறப்புக் குழு நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது இந்தக் கைதுகள் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு.வுட்லர் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/six-sri-lanka-underworld-figures-arrested-in-indonesia/">கெஹல்பத்தர பத்மே பிடிபட்டார் &#8211; இந்தோனேசியாவில் இலங்கை கும்பல் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தோனேசியாவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம்</title>
		<link>https://oruvan.com/two-earthquakes-in-indonesia/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 17 Aug 2025 03:21:15 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[earthquakes]]></category>
		<category><![CDATA[Indonesia]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29720</guid>

					<description><![CDATA[<p>இந்தோனேசியாவில் சுலவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஷஅங்கு 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், டொங்கா தீவில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 35 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெனாகாவின் தெற்குப் பகுதியில் பதிவாகியுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/two-earthquakes-in-indonesia/">இந்தோனேசியாவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தோனேசியாவில் சுலவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p>
<p>ஷஅங்கு 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p>
<p>10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p>
<p>இதற்கிடையில், டொங்கா தீவில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p>
<p>35 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெனாகாவின் தெற்குப் பகுதியில் பதிவாகியுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/two-earthquakes-in-indonesia/">இந்தோனேசியாவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வெளிநாடு ஒன்றில் தமிழர்கள் மூவருக்கு மரண தண்டனை</title>
		<link>https://oruvan.com/three-tamils-sentenced-to-death-in-indonesia/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 05 May 2025 02:51:31 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Death penalty]]></category>
		<category><![CDATA[Indonesia]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19361</guid>

					<description><![CDATA[<p>இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மூன்று தமிழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கும்படி, அங்கு உள்ள இந்திய துாதரகத்திற்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ராஜு முத்துக்குமரன், செல்வதுரை தினகரன் மற்றும் கோவிந்தசாமி விமல்காந்தன், 37 ஆகியோர் இந்தோனேஷியாவில் தனியார் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்தனர். கடந்த 2024 ஜூலையில், இவர்கள் மூன்று பேரும், 104 கிலோ &#8216;மெத் ஆம் பெட்டமைன்&#8217; எனும் போதைப்பொருளை கடத்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/three-tamils-sentenced-to-death-in-indonesia/">வெளிநாடு ஒன்றில் தமிழர்கள் மூவருக்கு மரண தண்டனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மூன்று தமிழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கும்படி, அங்கு உள்ள இந்திய துாதரகத்திற்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>
<p>தமிழகத்தைச் சேர்ந்த ராஜு முத்துக்குமரன், செல்வதுரை தினகரன் மற்றும் கோவிந்தசாமி விமல்காந்தன், 37 ஆகியோர் இந்தோனேஷியாவில் தனியார் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்தனர்.</p>
<p>கடந்த 2024 ஜூலையில், இவர்கள் மூன்று பேரும், 104 கிலோ &#8216;மெத் ஆம் பெட்டமைன்&#8217; எனும் போதைப்பொருளை கடத்த முயற்சித்ததாக, இந்தோனேஷிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.</p>
<p>இந்நிலையில், குறித்த மூவருக்கும் எதிரான வழக்கு இந்தோனேஷியாவின் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் நடந்து வந்தது.</p>
<p>இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி மூன்று பேருக்கும் மரண தண்டனை விதித்து, இந்தோனேஷிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றின் இந்த தீர்ப்பு அந்த மூவரின் குடும்பத்திற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.</p>
<p>இந்நிலையில், மரண தண்டனையில் இருந்து தங்கள் கணவரை காப்பாற்றக் கோரி, அவர்களது மனைவியர், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.</p>
<p>இந்த வழக்கு நீதிபதி சச்சின் தத்தா அமர்வு முன் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தோனேஷிய சிறையில் உள்ள மூன்று பேருடன், அவர்களது மனைவியர் தொடர்புகொண்டு பேச வசதி ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.</p>
<p>மேலும், மரண தண்டனை பெற்றவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் இந்த விவகாரம் தொடர்பாக, இந்தோனேஷிய அரசுடன் மத்திய வெளியுறவு அமைச்சகம் பேச்சு நடத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/three-tamils-sentenced-to-death-in-indonesia/">வெளிநாடு ஒன்றில் தமிழர்கள் மூவருக்கு மரண தண்டனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தோனேசியாவிற்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்</title>
		<link>https://oruvan.com/a-6-1-magnitude-earthquake-hit-offshore-of-indonesias-north-sulawesi-province/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Feb 2025 04:16:52 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[Indonesia]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=12126</guid>

					<description><![CDATA[<p>இந்தோனேசியாவிற்கு அருகிலுள்ள சுலவேசி தீவில் இன்று (26) காலை உள்ளூர் நேரப்படி காலை 6.55 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/a-6-1-magnitude-earthquake-hit-offshore-of-indonesias-north-sulawesi-province/">இந்தோனேசியாவிற்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தோனேசியாவிற்கு அருகிலுள்ள சுலவேசி தீவில் இன்று (26) காலை உள்ளூர் நேரப்படி காலை 6.55 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p>
<p>ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/a-6-1-magnitude-earthquake-hit-offshore-of-indonesias-north-sulawesi-province/">இந்தோனேசியாவிற்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இருண்ட இந்தோனேசியா &#8211;  நாடாளாவிய ரீதியில் மாணவர்கள் போராட்டம்</title>
		<link>https://oruvan.com/students-lead-dark-indonesia-protests-against-budget-cuts/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Feb 2025 10:38:40 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[against]]></category>
		<category><![CDATA[Budget]]></category>
		<category><![CDATA[cuts]]></category>
		<category><![CDATA[Dark]]></category>
		<category><![CDATA[Indonesia]]></category>
		<category><![CDATA[protests]]></category>
		<category><![CDATA[Students lead]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=11348</guid>

					<description><![CDATA[<p>இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவின் வரவு செலவுத் திட்டம் மற்றும் பிற கொள்கைகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரபோவோவின் மகத்தான தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பதவியேற்ற நான்கு மாதங்களுக்குப் பின்னர், முக்கிய நகரமான யோககர்த்தாவில் சுமார் ஆயிரம் பதாகைகளை ஏந்திய மாணவர்கள் கருப்பு உடையில், மாற்றத்திற்கான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் ஜகார்த்தா மற்றும் சுமத்ரா தீவில் உள்ள மேடன் உள்ளிட்ட பிற நகரங்களிலும் போராட்டங்கள்  இம்பெற்றன. ஜனாதிபதியின் இந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/students-lead-dark-indonesia-protests-against-budget-cuts/">இருண்ட இந்தோனேசியா &#8211;  நாடாளாவிய ரீதியில் மாணவர்கள் போராட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவின் வரவு செலவுத் திட்டம் மற்றும் பிற கொள்கைகளுக்கு எதிராக<br />
நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p>
<p>பிரபோவோவின் மகத்தான தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பதவியேற்ற நான்கு மாதங்களுக்குப் பின்னர், முக்கிய நகரமான யோககர்த்தாவில் சுமார் ஆயிரம் பதாகைகளை ஏந்திய மாணவர்கள் கருப்பு உடையில், மாற்றத்திற்கான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p>
<p>தலைநகர் ஜகார்த்தா மற்றும் சுமத்ரா தீவில் உள்ள மேடன் உள்ளிட்ட பிற நகரங்களிலும் போராட்டங்கள்  இம்பெற்றன.</p>
<p>ஜனாதிபதியின் இந்த கொள்கைகள் சமூக ஆதரவு அமைப்புகளையும் அவர்களின் எதிர்காலத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று மாணவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.</p>
<p>செலவுக் குறைப்பு நடவடிக்கை மக்கள் சார்புடையவை அல்ல என தெரிவித்து இருண்ட இந்தோனேசியா எனும் தொனிப்பொருளில் நாடாளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/students-lead-dark-indonesia-protests-against-budget-cuts/">இருண்ட இந்தோனேசியா &#8211;  நாடாளாவிய ரீதியில் மாணவர்கள் போராட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
