<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Indian Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/indian/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/indian/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 26 Feb 2026 07:52:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Indian Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/indian/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பொடி லெஸ்ஸியை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை</title>
		<link>https://oruvan.com/action-to-deport-podi-lassi-to-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Feb 2026 07:52:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[Mumbai]]></category>
		<category><![CDATA[Podi Lassi]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45840</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவை சேர்ந்த பொடி லெஸ்ஸி எனப்படும் அருமஹந்தி ஜனித் மதுசங்க டி சில்வாவை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த நபர் இன்று இலங்கைக்கு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜதந்திர மட்டத்திலும் இன்டர்போல் மூலமாகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக, இந்தியாவில் சட்ட நடவடிக்கைகள் முடிந்த பிறகு, சந்தேக நபர் இன்று (26) இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/action-to-deport-podi-lassi-to-sri-lanka/">பொடி லெஸ்ஸியை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவை சேர்ந்த பொடி லெஸ்ஸி எனப்படும் அருமஹந்தி ஜனித் மதுசங்க டி சில்வாவை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, குறித்த நபர் இன்று இலங்கைக்கு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இராஜதந்திர மட்டத்திலும் இன்டர்போல் மூலமாகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக, இந்தியாவில் சட்ட நடவடிக்கைகள் முடிந்த பிறகு, சந்தேக நபர் இன்று (26) இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>முன்னதாக கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்த பொடி லெஸ்ஸி 2024 டிசம்பர் ஒன்பதாம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.</p>
<p>சிறையில் இருந்து விடுதலையான பின்னர், தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, அவர் சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.</p>
<p>போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இந்தியாவை விட்டு வெளியேற முயன்றபோது, ​​2025 ஜனவரி மாதம் மும்பையில் இந்திய பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/action-to-deport-podi-lassi-to-sri-lanka/">பொடி லெஸ்ஸியை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்திய மீனவர்கள் மூவர் கைது</title>
		<link>https://oruvan.com/three-indian-fishermen-arrested/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Sun, 28 Dec 2025 05:04:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[fishermen]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[Three]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=41797</guid>

					<description><![CDATA[<p>சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (28) அதிகாலை கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர்கள் பயணித்த படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதானவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த மீனவர்களை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/three-indian-fishermen-arrested/">இந்திய மீனவர்கள் மூவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>அவர்கள் இன்று (28) அதிகாலை கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன்போது அவர்கள் பயணித்த படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p>
<p>கைதானவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>மேலும் குறித்த மீனவர்களை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/three-indian-fishermen-arrested/">இந்திய மீனவர்கள் மூவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இங்கிலாந்தில்  இந்திய  பெண்  பாலியல் துஷ்பிரயோகம் &#8211; பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள்</title>
		<link>https://oruvan.com/woman-20-believed-to-be-of-indian-origin-raped-in-uk-suspect-seen-on-cctv/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Oct 2025 05:19:21 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Believed]]></category>
		<category><![CDATA[CCTV]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[Origin]]></category>
		<category><![CDATA[raped]]></category>
		<category><![CDATA[Suspect]]></category>
		<category><![CDATA[UK]]></category>
		<category><![CDATA[Woman]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36525</guid>

					<description><![CDATA[<p>வடக்கு இங்கிலாந்தின் வால்சால் பகுதியில் 20 வயதுடைய இந்திய வம்சாவளி பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில்  சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் வால்சால் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இன வெறி காரணமாக குறித்த இந்திய பெண் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டிருக்கலாம் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபர் 30 வயதுடைய வெள்ளையர் எனவும், குறுகிய முடி மற்றும் கருநிற ஆடைகள் அணிந்திருந்தார் எனவும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/woman-20-believed-to-be-of-indian-origin-raped-in-uk-suspect-seen-on-cctv/">இங்கிலாந்தில்  இந்திய  பெண்  பாலியல் துஷ்பிரயோகம் &#8211; பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வடக்கு இங்கிலாந்தின் வால்சால் பகுதியில் 20 வயதுடைய இந்திய வம்சாவளி பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில்  சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p>
<p>இந்த சம்பவம் வால்சால் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.</p>
<p>இன வெறி காரணமாக குறித்த இந்திய பெண் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டிருக்கலாம் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p>
<p>சந்தேக நபர் 30 வயதுடைய வெள்ளையர் எனவும், குறுகிய முடி மற்றும் கருநிற ஆடைகள் அணிந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சந்தேகநபர் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.</p>
<p>இளம் பெண் மீதான மிகவும் கொடூரமான தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில் சந்தேகநபரை கைது செய்யவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக  விசாரணை அதிகாரி  தெரிவித்துள்ளார்.</p>
<p>சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் தெரியும் பட்சத்தில் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/woman-20-believed-to-be-of-indian-origin-raped-in-uk-suspect-seen-on-cctv/">இங்கிலாந்தில்  இந்திய  பெண்  பாலியல் துஷ்பிரயோகம் &#8211; பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்</title>
		<link>https://oruvan.com/indian-fishermen-remanded-in-custody-2/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Oct 2025 04:50:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[custody]]></category>
		<category><![CDATA[fishermen]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[remanded]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35007</guid>

					<description><![CDATA[<p>யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அண்மையில் இந்த மீனவர்கள் 04 இழுவை படகுகளில் நாட்டின் கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மன்னார் மீன்வள பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. குறித்த மீனவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-fishermen-remanded-in-custody-2/">இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான<br />
30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>அண்மையில் இந்த மீனவர்கள் 04 இழுவை படகுகளில் நாட்டின் கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.</p>
<p>பின்னர் அவர்கள் மன்னார் மீன்வள பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p>
<p>குறித்த மீனவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.</p>
<p>இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மன்னார் மீன்வள பரிசோதகர் அலுவலகம் மற்றும் கடற்படையினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-fishermen-remanded-in-custody-2/">இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு  இலக்கான இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில்</title>
		<link>https://oruvan.com/indian-fishermen-attacked-by-sri-lankan-pirates-in-hospital/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Oct 2025 05:03:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[attacked]]></category>
		<category><![CDATA[fishermen]]></category>
		<category><![CDATA[hospital]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Sri Lankan]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34510</guid>

					<description><![CDATA[<p>இந்திய மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்கொள்ளையர்களின் கூரிய ஆயுத தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்திய மீனவர்கள் இரவு 08 மணிக்கு கோடியக்கரை கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை கடற்கொள்ளையர்கள் 02 படகுகளில் வருகை தந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்திய மீனவர்களின் உடைமைகளையும் அவர்கள் கொள்ளையிட்டு சென்றதாக கூறப்படுகிறது. நாகை நம்பியார் நகர் பகுதியை சேர்ந்த 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-fishermen-attacked-by-sri-lankan-pirates-in-hospital/">இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு  இலக்கான இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்திய மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்கொள்ளையர்களின் கூரிய ஆயுத தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.</p>
<p>இந்திய மீனவர்கள் இரவு 08 மணிக்கு கோடியக்கரை கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அவர்கள்<br />
தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இலங்கை கடற்கொள்ளையர்கள் 02 படகுகளில் வருகை தந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>மேலும் இந்திய மீனவர்களின் உடைமைகளையும் அவர்கள் கொள்ளையிட்டு சென்றதாக கூறப்படுகிறது.</p>
<p>நாகை நம்பியார் நகர் பகுதியை சேர்ந்த 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக<br />
இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-fishermen-attacked-by-sri-lankan-pirates-in-hospital/">இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு  இலக்கான இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் நடத்தி வந்த இந்திய பிரஜைகள் மூவர் கைது</title>
		<link>https://oruvan.com/three-indian-nationals-arrested-for-illegally-running-an-astrology-center/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Oct 2025 06:33:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[Astrology]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[nationals]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[Three]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34073</guid>

					<description><![CDATA[<p>யாழ்ப்பாணம் பருத்தித்துறை, தும்பளை வீதியில் சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் நடத்தி வந்த இந்திய பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஜோதிட நிலையத்தை இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த மூவர் நடத்தி வந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக தும்பளை பிரதேச கிராம அலுவலர், பருத்தித்துறை நகரசபைத் தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதனையடுத்து, தினம் பருத்தித்துறை நகரபிதா நேரில் சென்று பரிசோதித்து, குறித்த இந்தியர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தினார். எனினும், ஜோதிட நிலையம் தொடர்ந்து இயங்கிய நிலையில், நகரபிதா வின்சன் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/three-indian-nationals-arrested-for-illegally-running-an-astrology-center/">சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் நடத்தி வந்த இந்திய பிரஜைகள் மூவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணம் பருத்தித்துறை, தும்பளை வீதியில் சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் நடத்தி வந்த இந்திய பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>இந்த ஜோதிட நிலையத்தை இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த மூவர் நடத்தி வந்துள்ளனர்.</p>
<p>இந்த விடயம் தொடர்பாக தும்பளை பிரதேச கிராம அலுவலர், பருத்தித்துறை நகரசபைத் தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.</p>
<p>இதனையடுத்து, தினம் பருத்தித்துறை நகரபிதா நேரில் சென்று பரிசோதித்து, குறித்த இந்தியர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தினார்.</p>
<p>எனினும், ஜோதிட நிலையம் தொடர்ந்து இயங்கிய நிலையில், நகரபிதா வின்சன் டி. டக்ளஸ், பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.</p>
<p>சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இந்தியப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகளை பரிசோதித்தபோது, அவர்கள் மூவரும் சுற்றுலா வீசாவுடன் நாட்டிற்குள் வந்திருப்பது தெரியவந்தது.</p>
<p>இதன்பின்னர் குறித்த இந்திய பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/three-indian-nationals-arrested-for-illegally-running-an-astrology-center/">சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் நடத்தி வந்த இந்திய பிரஜைகள் மூவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் கடும் அதிருப்தி</title>
		<link>https://oruvan.com/pakistan-is-very-unhappy-with-the-indian-teams-attitude/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Sep 2025 14:35:10 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[attitude]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<category><![CDATA[teams]]></category>
		<category><![CDATA[unhappy]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33921</guid>

					<description><![CDATA[<p>இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் அணி தலைவர் சல்மான் ஆகா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தத் தொடரில் இந்திய அணி நடந்துகொண்ட விதம் ஏமாற்றம் அளிப்பதாக அவர் கூறியுள்ளார். இந்திய அணியினர் கைகுலுக்க மறுத்தது மங்களுக்கு அவமரியாதை இல்லை என கூறிய அவர் அது கிரிக்கெட்டுக்கு அவர்கள் நிகழ்த்திய அவமரியாதை என்றும் தெரிவித்துள்ளார். தொடர் தொடங்குவதற்கு முன்பாக தனிப்பட்ட முறையில் தன்னுடன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்கியதாகவும் கேமராவுக்கு முன்பு கைகுலுக்க மறுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெளியில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/pakistan-is-very-unhappy-with-the-indian-teams-attitude/">இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் கடும் அதிருப்தி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் அணி தலைவர் சல்மான் ஆகா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.</p>
<p>இந்தத் தொடரில் இந்திய அணி நடந்துகொண்ட விதம் ஏமாற்றம் அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.</p>
<p>இந்திய அணியினர் கைகுலுக்க மறுத்தது மங்களுக்கு அவமரியாதை இல்லை என கூறிய அவர் அது கிரிக்கெட்டுக்கு அவர்கள் நிகழ்த்திய அவமரியாதை என்றும் தெரிவித்துள்ளார்.</p>
<p>தொடர் தொடங்குவதற்கு முன்பாக தனிப்பட்ட முறையில் தன்னுடன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்கியதாகவும் கேமராவுக்கு முன்பு கைகுலுக்க மறுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>வெளியில் இருந்து வந்த உத்தரவின்படி அவர் அவ்வாறு நடந்துகொண்டதாகவும் சல்மான் ஆகா தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ ஒரு குழந்தை இதைப் பார்த்தால், நாம் அவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அனுப்பவில்லை என சுட்டிக்காட்டிய அவர் மக்கள் தங்களை முன்மாதிரியாக நினைக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.</p>
<p>ஆசிய கிரிக்கெட் சபை தலைவரிடமிருந்தே கிண்ணத்தை வாங்குவது முறை எனவும் அதை அவரிடமிருந்து வாங்காமல், வேறு எப்படி பெற்றுக்கொள்வீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/pakistan-is-very-unhappy-with-the-indian-teams-attitude/">இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் கடும் அதிருப்தி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>“ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர்” &#8211; இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து</title>
		<link>https://oruvan.com/operation-sindoor-on-the-field-pm-modi-congratulates-the-indian-team/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Sep 2025 05:02:04 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[congratulates]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[operation]]></category>
		<category><![CDATA[PM]]></category>
		<category><![CDATA[Sindoor]]></category>
		<category><![CDATA[team]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33822</guid>

					<description><![CDATA[<p>இந்திய அணியின் வெற்றிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 2025 ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 05 விக்கெட்டுகளால் வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது. இந்நிலையில் “ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர், அதன் விளைவு ஒன்றுதான், இந்தியா வெற்றி பெற்றது. நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்” என பிரதமர் மோடி தனது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/operation-sindoor-on-the-field-pm-modi-congratulates-the-indian-team/">“ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர்” &#8211; இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்திய அணியின் வெற்றிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p>
<p>2025 ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 05 விக்கெட்டுகளால் வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது.</p>
<p>இந்நிலையில் “ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர், அதன் விளைவு ஒன்றுதான், இந்தியா வெற்றி பெற்றது. நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்” என பிரதமர் மோடி தனது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/operation-sindoor-on-the-field-pm-modi-congratulates-the-indian-team/">“ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர்” &#8211; இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்திய அணி 09 ஆவது முறையாகவும் ஆசிய கிண்ணத்தை தன்வசப்படுத்தியது</title>
		<link>https://oruvan.com/indian-team-won-the-asia-cup-for-the-9th-time/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Sep 2025 04:40:25 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Asia Cup]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[team]]></category>
		<category><![CDATA[won]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33824</guid>

					<description><![CDATA[<p>17 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் தனக்கு கிடைத்த போட்டிக்கான கட்டணத்தை பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்கள் மற்றும் ஆயுதப்படைக்கு அளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் 3 போட்டிகள், சூப்பர் 4 சுற்றில் 3 போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் வீழ்த்த முடியாத அணியாக இந்தியா விளங்கியது. ஆசிய கோப்பை வெற்றிக்கு பிறகு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-team-won-the-asia-cup-for-the-9th-time/">இந்திய அணி 09 ஆவது முறையாகவும் ஆசிய கிண்ணத்தை தன்வசப்படுத்தியது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>17 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் தனக்கு கிடைத்த போட்டிக்கான கட்டணத்தை பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்கள் மற்றும் ஆயுதப்படைக்கு அளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் 3 போட்டிகள், சூப்பர் 4 சுற்றில் 3 போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.</p>
<p>இந்த தொடரில் வீழ்த்த முடியாத அணியாக இந்தியா விளங்கியது.</p>
<p>ஆசிய கோப்பை வெற்றிக்கு பிறகு பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின்<br />
தலைவருமான மோசின் நக்வியிடமிருந்து கோப்பையை இந்திய அணி பெற்றுக்கொள்ளமறுத்தது.</p>
<p>அதனைத் தொடர்ந்து அவர் கிண்ணத்தை கொண்டு சென்றார். இது சர்ச்சையாகி உள்ளது. இதேவேளை,<br />
கிண்ணம் இல்லாமல் வெற்றியை இந்திய வீரர்கள் கொண்டாடினர்.</p>
<p>ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டியில் இந்திய அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றது.</p>
<p>டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.</p>
<p>இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றது.</p>
<p>துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Sahibzada Farhan அதிகபட்சமாக 57 ஓட்டங்களையும், Fakhar Zaman 46 ஓட்டங்களையும் பெற்றனர்.</p>
<p>பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Kuldeep Yadav 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.</p>
<p>இதற்கமைய 147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.</p>
<p>துடுப்பாட்டத்தில் இந்திய அணி Tilak Varma ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 69 ஓட்டங்களையும், Shivam Dube 33 ஓட்டங்களை பெற்றக்கொடுத்தனர்.</p>
<p>பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Faheem Ashraf 03 விக்கெட்டிக்களை வீழ்த்தினார்.</p>
<p>இதற்கமைய இந்திய அணி 09 முறையாகவும் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-team-won-the-asia-cup-for-the-9th-time/">இந்திய அணி 09 ஆவது முறையாகவும் ஆசிய கிண்ணத்தை தன்வசப்படுத்தியது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது</title>
		<link>https://oruvan.com/indian-national-arrested-with-drugs-worth-over-rs-10-million-at-airport/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Sep 2025 13:15:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Airport]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[drugs]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[national]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33505</guid>

					<description><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கோடியே 55 இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் சந்தேகநபர் கைது இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பயணப்பையில் சூட்சுமமான முறையில் மறைத்து 03 போதைப்பொருள் பொதிகளை 36 வயதான இந்தியப் பிரஜை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-national-arrested-with-drugs-worth-over-rs-10-million-at-airport/">விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கோடியே 55 இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான<br />
குஷ் போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் சந்தேகநபர் கைது இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>பயணப்பையில் சூட்சுமமான முறையில் மறைத்து 03 போதைப்பொருள் பொதிகளை 36 வயதான இந்தியப் பிரஜை<br />
நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.</p>
<p>இந்நிலையில் சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-national-arrested-with-drugs-worth-over-rs-10-million-at-airport/">விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
