<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>IMF Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/imf/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/imf/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 15 Apr 2026 13:51:19 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>IMF Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/imf/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பிரித்தானிய பொருளாதாரத்திற்கு பேரிடி &#8211; IMF கடும் எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/disaster-for-the-british-economy-imf-warns/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Apr 2026 13:51:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[British]]></category>
		<category><![CDATA[Disaster]]></category>
		<category><![CDATA[economy]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<category><![CDATA[warns]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48421</guid>

					<description><![CDATA[<p>உலக போர் அதிர்வால் G7 நாடுகளில் பிரித்தானியாவுக்கு பின்வரிசை உலக அரசியல் பதற்றங்களின் நிழலில், பொருளாதார முன்னேற்றப் பாதை மேலும் சவாலாக மாறி வருவதை புதிய கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, ஈரானை மையமாகக் கொண்ட மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் தாக்கம் உலக பொருளாதாரத்தின் மீது மட்டுமின்றி, முன்னணி நாடுகளின் வளர்ச்சிக் கணிப்புகளிலும் தெளிவாக பிரதிபலிக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் அண்மைய அறிக்கையின்படி, பிரித்தானியாவின் இந்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு ஜனவரியில் கணிக்கப்பட்ட 1.3% இலிருந்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/disaster-for-the-british-economy-imf-warns/">பிரித்தானிய பொருளாதாரத்திற்கு பேரிடி &#8211; IMF கடும் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><strong>உலக போர் அதிர்வால் G7 நாடுகளில் பிரித்தானியாவுக்கு பின்வரிசை</strong></p>
<p>உலக அரசியல் பதற்றங்களின் நிழலில், பொருளாதார முன்னேற்றப் பாதை மேலும் சவாலாக மாறி வருவதை புதிய கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, ஈரானை மையமாகக் கொண்ட மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் தாக்கம் உலக பொருளாதாரத்தின் மீது மட்டுமின்றி, முன்னணி நாடுகளின் வளர்ச்சிக் கணிப்புகளிலும் தெளிவாக பிரதிபலிக்கிறது.</p>
<p>சர்வதேச நாணய நிதியத்தின் அண்மைய அறிக்கையின்படி, பிரித்தானியாவின் இந்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு ஜனவரியில் கணிக்கப்பட்ட 1.3% இலிருந்து 0.8% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. வளர்ந்த பொருளாதார நாடுகளில் பதிவான மிகப்பெரிய வீழ்ச்சியாக இது கருதப்படுகிறது. இதனால், ஜி7 நாடுகளில் பிரித்தானியா தற்போது இறுதி இடத்தில் உள்ளது.</p>
<p>அடுத்த ஆண்டிற்கான வளர்ச்சியும் 1.3% ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது முந்தைய கணிப்புகளை விட மேலும் குறைவாகும். இந்த பலவீனமான வளர்ச்சிக்கான முக்கிய காரணங்களாக, நீடிக்கும் மோதலின் தாக்கம், எதிர்பார்க்கப்பட்ட வட்டி விகிதக் குறைப்புகளில் தாமதம் மற்றும் எரிசக்தி விலைகள் நீண்டகாலமாக உயர்ந்த நிலையில் தொடர்கின்றமை போன்றன சுட்டிக்காட்டப்படுகின்றன.</p>
<p>இதனுடன், உலகளாவிய பொருளாதாரம் தனது இயல்பான முன்னேற்றப் பாதையிலிருந்து விலகும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த மோதல் நீடித்தால், உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலையைத் தூண்டும் சூழ்நிலை உருவாகக்கூடும். பணவீக்க அழுத்தங்கள் தொடரும் நிலையில், மத்திய வங்கிகள் தங்கள் பணக்கொள்கைகளை மேலும் கடுமையாக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகலாம் எனக் கூறப்படுகிறது.</p>
<p>பணவீக்கம் தொடர்பிலும் கவலைகள் அதிகரித்துள்ளன. பிரித்தானியாவில் இந்த ஆண்டில் 3.2% என்ற உயர்ந்த பணவீக்க விகிதம் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளதுடன், அது 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் 2% இலக்கை அடையும் முன், 04% ஐ தாண்டும் சாத்தியமும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone size-full wp-image-48423" src="https://oruvan.com/wp-content/uploads/2026/04/WhatsApp-Image-2026-04-15-at-16.07.46.jpeg" alt="" width="634" height="454" /></p>
<p>இதற்கு மாறாக, பிற முக்கிய பொருளாதாரங்களான ரஷ்யா, ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா, நைஜீரியா போன்ற நாடுகள் ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்புகளைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யூரோ மண்டல நாடுகளிலும் வளர்ச்சி மந்தமாகவே நீடிக்கிறது. ஜெர்மன் மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் குறைந்த அளவிலான வளர்ச்சியையே பதிவு செய்யும் எனக் கூறப்படுகிறது.</p>
<p>மேலும் சர்வதேச நாணய நிதியம் தனது கணிப்புகள் குறுகிய கால மோதலை அடிப்படையாகக் கொண்டவை எனத் தெரிவித்துள்ளதுடன், இந்த மோதல் நீடித்தால் எரிவாயு விலைகள் மும்மடங்காகவும், எண்ணெய் விலைகள் இருமடங்காகவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.</p>
<p>இந்நிலையிலான பொருளாதாரச் சவால்கள், பிரித்தானிய அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகளின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. பாதுகாப்புச் செலவினங்கள், நலத்திட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் சந்தை நம்பிக்கையைப் பேணுதல் ஆகியவற்றுக்கிடையில் சமநிலையை பேண வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பும், பிரித்தானியா குறைந்த வளர்ச்சியும் அதிக பணவீக்கமும் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருக்கும் என முன்கூட்டியே சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p>பொருளாதார வல்லுநர்கள், அரசுகள் தங்களது நிதி பாதுகாப்பு இருப்புகளை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றனர். இதற்காக வரி உயர்வுகள் அல்லது செலவினக் குறைப்புகள் போன்ற கடினமான தீர்மானங்கள் எதிர்காலத்தில் அவசியமாகலாம். அதேவேளை, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான மாற்றம் அவசியமானதாயினும், அது உடனடி தீர்வாக அமையாது என்பதும் குறிப்பிடப்படுகிறது.</p>
<p>இதனுடன் இணைந்து, பாதுகாப்புச் செலவினங்களை விரைவாகவும் பெரிதாகவும் அதிகரிக்க வேண்டும் என்ற வாதமும் மேற்கு அரசியல் வட்டாரங்களில் வலுப்பெற்று வருகிறது.</p>
<p>முன்னாள் நேட்டோ பொதுச்செயலாளர் லார்ட் ராபர்ட்சன் உள்ளிட்ட சிலர், தற்போதைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள சூழலில், பாதுகாப்பு செலவினங்களை துரிதமாக உயர்த்துவது அவசியம் என வலியுறுத்துகின்றனர். ஆனால், பொருளாதாரம் ஏற்கனவே பல ஆண்டுகளாக மந்தநிலையிலேயே இருப்பதால், கூடுதல் பாதுகாப்புச் செலவினங்களை எதிர்கொள்ளும் அழுத்தத்திற்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.</p>
<p>பிரித்தானிய நிதி அமைச்சரின் நிலைப்பாடு இந்த முரண்பாட்டை தெளிவாக வெளிப்படுத்துகிறது. “தி மிரர்” பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தனது விரக்தியை வெளிப்படுத்தியிருந்தார்.</p>
<p>“இது நாம் தொடங்காத ஒரு போர். நாம் விரும்பாத ஒரு போர். தெளிவான வெளியேறும் திட்டம் இல்லாமல், அமெரிக்கா இந்தப் போரில் இறங்கியுள்ளது என்பது எனக்கு மிகுந்த விரக்தியையும் கோபத்தையும் அளிக்கிறது” என்றார்.</p>
<p>மொத்தத்தில், உலக அரசியல் மோதல்களின் தாக்கம் இப்போது வெறும் பாதுகாப்பு எல்லையைத் தாண்டி, நேரடியாக பொருளாதார கொள்கை வடிவமைப்பை பாதிக்கும் நிலையை எட்டியுள்ளது. பொருளாதார மந்தம், பாதுகாப்பு அழுத்தம், மற்றும் அரசியல் நம்பிக்கை ஆகியவை இணைந்து, மேற்கத்திய பொருளாதாரங்களுக்கு ஒரு புதிய சிக்கலான கட்டத்தை உருவாக்கியுள்ளன.</p>
<p>பாலகணேஷ் டிலுக்ஷா</p>
<p>The post <a href="https://oruvan.com/disaster-for-the-british-economy-imf-warns/">பிரித்தானிய பொருளாதாரத்திற்கு பேரிடி &#8211; IMF கடும் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மத்திய கிழக்கு போர் &#8211; பொருளாதார மந்தம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக IMF கணிப்பு</title>
		<link>https://oruvan.com/imf-predicts-risk-of-economic-recession-due-to-middle-east-war/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Apr 2026 05:19:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA['Georgieva]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<category><![CDATA[Kristalina]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48076</guid>

					<description><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதுடன் பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் சர்வதேச நிதி நிறுவனத்தினால் வெளியிடப்படவுள்ள உலகப் பொருளாதாரக் கணிப்பிற்கு முன்னதாக அவர் இந்தத் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு செல்லும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளதால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு இதுவரை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/imf-predicts-risk-of-economic-recession-due-to-middle-east-war/">மத்திய கிழக்கு போர் &#8211; பொருளாதார மந்தம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக IMF கணிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதுடன் பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார்.</p>
<p>அடுத்த வாரம் சர்வதேச நிதி நிறுவனத்தினால் வெளியிடப்படவுள்ள உலகப் பொருளாதாரக் கணிப்பிற்கு முன்னதாக அவர் இந்தத் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.</p>
<p>உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு செல்லும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளதால்,<br />
உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு இதுவரை இல்லாதளவிலான இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>ஏப்ரல் 14ஆம் திகதி வெளியிடப்படவுள்ள உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் (World Economic Outlook) ஊடாக, சர்வதேச நாணய நிதியம் பல்வேறு பொருளாதார நிலைமைகள் குறித்த கணிப்புகளை முன்வைக்கவுள்ளது.</p>
<p>போரினால் ஏற்பட்ட தாக்கம் மற்றும் கடுமையான நிதி நிபந்தனைகள் காரணமாக, பொருளாதார வளர்ச்சி வேகம் வீழ்ச்சியடையக்கூடும் என்று நிபுணர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தனர்.</p>
<p>போர் ஏற்படாதிருந்தால், பெருந்தொற்றுக்குப் பின்னர் பொருளாதாரம் மீட்சியடைந்து வந்த நிலையில், 2026 ஆம் ஆண்டில் 3.3% மற்றும் 2027 ஆம் ஆண்டில் 3.2% உலகப் பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்த்ததாக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மேலும் தெரிவித்தார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/imf-predicts-risk-of-economic-recession-due-to-middle-east-war/">மத்திய கிழக்கு போர் &#8211; பொருளாதார மந்தம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக IMF கணிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழு</title>
		<link>https://oruvan.com/international-monetary-fund-staff-team-arriving-in-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Mar 2026 08:12:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<category><![CDATA[International Monetary Fund]]></category>
		<category><![CDATA[Julie Kozack]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47102</guid>

					<description><![CDATA[<p>மத்திய கிழக்கில் போர் நீடித்துள்ள நிலையில், இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து ஆய்வு செய்ய சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி வரும் குழுவினர் ஏப்ரல் ஒன்பதாம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு இயக்குனர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார். இந்த விஜயத்தின் போது பொருளாதாரக் கொள்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுத் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/international-monetary-fund-staff-team-arriving-in-sri-lanka/">இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மத்திய கிழக்கில் போர் நீடித்துள்ள நிலையில், இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து ஆய்வு செய்ய சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.</p>
<p>எதிர்வரும் 26ஆம் திகதி வரும் குழுவினர் ஏப்ரல் ஒன்பதாம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு இயக்குனர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த விஜயத்தின் போது பொருளாதாரக் கொள்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுத் திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மதிப்பாய்வை நிறைவு செய்வதும், மத்திய கிழக்கு மோதலால் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தை மதிப்பிடுவதுமே இந்த விஜயத்தின் நோக்கமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இந்த விஜயத்தின் முடிவில் ​​இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு எவ்வாறு தொடர்ந்து ஆதரவளிக்க முடியும் என்பது குறித்த புதுப்பிக்கப்பட்ட மதிப்பீட்டைக் கொண்டிருக்கும்.</p>
<p>மத்திய கிழக்கு மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் சர்வதேச நாணய நிதியம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், உலகளாவிய பொருளாதார அபாயங்களை மதிப்பிட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>மேலும்,  பாதிக்கப்பட்ட நாடுகளுக்க ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு இயக்குனர் ஜூலி கோசாக்  மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/international-monetary-fund-staff-team-arriving-in-sri-lanka/">இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>டிட்வா பாதிப்பு &#8211;  கம்பளையில் நிலைமையை ஆய்வு செய்த ஜோர்ஜீவா</title>
		<link>https://oruvan.com/director-kristalina-georgieva-visits-gampola-to-assess-cyclone-damage/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Feb 2026 11:43:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45271</guid>

					<description><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, கம்பளைக்கு விஜயம் மேற்கொண்டு டிட்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார். கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் அவரது குழுவினர் நேற்று பிற்பகல் நாட்டிற்கு வருகை தந்தனர். இந்நிலையில் அவர்கள் இன்றைய தினம் கொழும்பு திரும்பியதும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் பிற உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளனர். இந்த சந்திப்புகளின் போது, ​ இலங்கையின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/director-kristalina-georgieva-visits-gampola-to-assess-cyclone-damage/">டிட்வா பாதிப்பு &#8211;  கம்பளையில் நிலைமையை ஆய்வு செய்த ஜோர்ஜீவா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, கம்பளைக்கு விஜயம் மேற்கொண்டு டிட்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார்.</p>
<p>கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் அவரது குழுவினர் நேற்று பிற்பகல் நாட்டிற்கு வருகை தந்தனர்.</p>
<p>இந்நிலையில் அவர்கள் இன்றைய தினம் கொழும்பு திரும்பியதும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் பிற உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளனர்.</p>
<p>இந்த சந்திப்புகளின் போது, ​ இலங்கையின் மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும் அனைத்து இலங்கையர்களுக்கும் மீள்தன்மை கொண்டவொரு எதிர்காலத்தை உருவாக்க உதவுவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/director-kristalina-georgieva-visits-gampola-to-assess-cyclone-damage/">டிட்வா பாதிப்பு &#8211;  கம்பளையில் நிலைமையை ஆய்வு செய்த ஜோர்ஜீவா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் இலங்கை வருகின்றார்</title>
		<link>https://oruvan.com/imf-chief-arrives-in-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Jan 2026 09:43:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44125</guid>

					<description><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். நாட்டின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தை மறுஆய்வு செய்யவும், சமீபத்திய இயற்கை பேரழிவுகளைத் தொடர்ந்து ஒற்றுமையை வெளிப்படுத்தவும் அவர் இந்தப் பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசியா மற்றும் பசிபிக் துறை இயக்குநர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் இதனை தெரிவித்தார். சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்டத்தின் கீழ் முன்னேற்றத்தை அங்கீகரிப்பதும், பேரிடரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நேரடியாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/imf-chief-arrives-in-sri-lanka/">சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் இலங்கை வருகின்றார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.</p>
<p>நாட்டின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தை மறுஆய்வு செய்யவும், சமீபத்திய இயற்கை பேரழிவுகளைத் தொடர்ந்து ஒற்றுமையை வெளிப்படுத்தவும் அவர் இந்தப் பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சர்வதேச நாணய நிதியத்தின் ஆசியா மற்றும் பசிபிக் துறை இயக்குநர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் இதனை தெரிவித்தார்.</p>
<p>சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்டத்தின் கீழ் முன்னேற்றத்தை அங்கீகரிப்பதும், பேரிடரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நேரடியாக உதவுவதும் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவின் பயணத்தின் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது.</p>
<p>&#8220;இந்தத் திட்டத்தின் வெற்றியைக் காணவும், உங்களுடன் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் இலங்கை வருவதாக கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/imf-chief-arrives-in-sri-lanka/">சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் இலங்கை வருகின்றார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை</title>
		<link>https://oruvan.com/international-monetary-fund-delegation-visits-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 13 Jan 2026 10:57:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43084</guid>

					<description><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டிற்கு வரவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மதிப்பாய்வு குறித்து மீளவும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்த குழு வருகை தரவுள்ளது. சர்வதேச நாணயத்னதி விரிவான நிதி வசதியின் ஐந்தாவது மதிப்பாய்வு நிறைவடைந்துள்ளது, மேலும் அதை அங்கீகரிக்க கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/international-monetary-fund-delegation-visits-sri-lanka/">சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டிற்கு வரவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.</p>
<p>சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மதிப்பாய்வு குறித்து மீளவும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்த குழு வருகை தரவுள்ளது.</p>
<p>சர்வதேச நாணயத்னதி விரிவான நிதி வசதியின் ஐந்தாவது மதிப்பாய்வு நிறைவடைந்துள்ளது, மேலும் அதை அங்கீகரிக்க கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி நிர்வாகக் குழு கூட திட்டமிடப்பட்டிருந்தது.</p>
<p>எனினும், இலங்கையின் அவசர நிதி உதவி கோரிக்கை காரணமாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.</p>
<p>இலங்கை அரசாங்கத்தால் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திப்பீடுகள் குறித்து விவாதிக்க ஆவலுடன் இருப்பதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/international-monetary-fund-delegation-visits-sri-lanka/">சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க IMF அங்கீகாரம்</title>
		<link>https://oruvan.com/imf-approves-206-million-emergency-financial-assistance-to-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Dec 2025 11:25:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=41159</guid>

					<description><![CDATA[<p>டித்வா சூறாவளி காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. நவம்பர் 28 ஆம் திகதி தாக்கிய சூறாவளியினால் 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன், 100,000க்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்தனர். மேலும், அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் பெருமளவில் சேதமடைந்ததுடன், இதன் விளைவாக நாட்டின் வருமானம் மற்றும் கொடுப்பனவுகளில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த அவசரகாலத்தின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/imf-approves-206-million-emergency-financial-assistance-to-sri-lanka/">இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க IMF அங்கீகாரம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>டித்வா சூறாவளி காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.</p>
<p>நவம்பர் 28 ஆம் திகதி தாக்கிய சூறாவளியினால் 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன், 100,000க்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்தனர்.</p>
<p>மேலும், அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் பெருமளவில் சேதமடைந்ததுடன், இதன் விளைவாக நாட்டின் வருமானம் மற்றும் கொடுப்பனவுகளில் பாதிப்பு ஏற்பட்டது.</p>
<p>இந்த அவசரகாலத்தின் போது சர்வதேச நாணய நிதியம் அளித்த உதவிக்கு அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இந்த உதவி அவசர மனிதாபிமானத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், மீள்கட்டமைப்பு மற்றும் புனர்நிர்மாணப் பணிகளுக்கு பெரிதும் உதவும்.</p>
<p>நிதி ஒழுக்கம், கடன் நிலைபேற்றுத்தன்மை மற்றும் இந்த நிதிகளைப் பயன்படுத்தும்போது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறலைப் பேணி, அரச நிதி முகாமைத்துவ சட்டங்களுக்கு இணங்க செயற்படுவதை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்பை அரசாங்கம் மீண்டும் உறுதிப்படுத்தியது.</p>
<p>இந்தப் பேரழிவின் பொருளாதார தாக்கத்தை முழுமையாக மதிப்பிடுவதற்கு எடுக்கும் காலம் காரணமாக, சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் நீடிக்கப்பட்ட கடன் வசதி நிகழ்ச்சித் திட்டத்தின் ஐந்தாவது மீளாய்வை ஒத்திவைத்துள்ளதுடன், அந்த கலந்துரையாடல்களை 2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன.</p>
<p>அவசர புனரமைப்பு மற்றும் மனிதாபிமான தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த அவசர நிதியுதவி பயன்படும் என்று குறிப்பிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா, சூறாவளி மற்றும் அதன் பொருளாதார தாக்கத்திலிருந்து மீண்டு வரும்போது இந்நாட்டுத் தலைவர்கள், நிதி முகாமைத்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் தொடர்ச்சியான பொருளாதார மறுசீரமைப்பு செயல்முறைக்கு அர்ப்பணிப்புடன் இருப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/imf-approves-206-million-emergency-financial-assistance-to-sri-lanka/">இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க IMF அங்கீகாரம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதி மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இடையே சந்திப்பு</title>
		<link>https://oruvan.com/meeting-between-the-president-and-the-international-monetary-fund-representatives/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Oct 2025 12:27:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[president]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34679</guid>

					<description><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) முற்பகல் இடம்பெற்றது. கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆறாவது தவணையை வழங்குவதற்கு முன்னதாக நடத்தப்படும் ஐந்தாவது மீளாய்வின் இடைக்காலக் கலந்துரையாடலாக இது நடத்தப்பட்டது. பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையிலிருந்த நாட்டை, அதிலிருந்து விடுவித்து அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும், இதற்காக அரசாங்கத்திடம் மூலோபாயத் திட்டம் இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-the-president-and-the-international-monetary-fund-representatives/">ஜனாதிபதி மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இடையே சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) முற்பகல் இடம்பெற்றது.</p>
<p>கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆறாவது தவணையை வழங்குவதற்கு முன்னதாக நடத்தப்படும் ஐந்தாவது மீளாய்வின் இடைக்காலக் கலந்துரையாடலாக இது நடத்தப்பட்டது.</p>
<p>பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையிலிருந்த நாட்டை, அதிலிருந்து விடுவித்து அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும், இதற்காக அரசாங்கத்திடம் மூலோபாயத் திட்டம் இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போதுதெரிவித்தார்.</p>
<p>இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு, சர்வதேச நாணய நிதியம் வழங்கும் ஆதரவை தான் பெரிதும் பாராட்டுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.</p>
<p>பொருளாதார மறுமலர்ச்சியை அடையக்கூடிய நாடாக இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கு, சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த இலக்குகளைத் தாண்டிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் இனங்கண்டுள்ளதாகவும், அதற்காக அரசாங்கம் முறையான திட்டத்தை வகுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>பொருளாதார மறுமலர்ச்சி இலக்கை அடைவதற்கு, அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பது அவசியம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதற்காக முதலீட்டிற்கு உகந்த சூழலை நாட்டில் உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.</p>
<p>வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டியதுடன், எதிர்காலத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.</p>
<p>இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஆர். அபொன்சு, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரும் சர்வதேச நாணய நிதியத்தின் சார்பாக, அதன் தூதுக்குழுத் தலைவர் Evan Papageorgiou, இந்நாட்டிற்கான அதன் நிரந்தரப் பிரதிநிதி Martha Woldemichael உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-the-president-and-the-international-monetary-fund-representatives/">ஜனாதிபதி மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இடையே சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சர்வதேச நாணய நிதியத்தியத்தின் பணியில் இருந்து கீதா கோபிநாத் விடைபெறுகின்றார்</title>
		<link>https://oruvan.com/gita-gopinath-resigns-from-international-monetary-fund/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Jul 2025 05:57:11 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gita Gopinath]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<category><![CDATA[கீதா கோபிநாத்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=27256</guid>

					<description><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பதவி விலகவுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் தனது பதவியில் இருந்து விலகி அமெரிக்காவிலுள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கு அவர் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் பொருளாதாரத் துறையில் ஆரம்ப கிரிகோரி மற்றும் அனியா காஃபி பொருளாதாரப் பேராசிரியராக பணி ஆற்றவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இன்று செவ்வாய்க்கிழமை (22) அறிவித்துள்ளார். கீதா கோபிநாத் 2019ஆம் ஆண்டு ஜனவரி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/gita-gopinath-resigns-from-international-monetary-fund/">சர்வதேச நாணய நிதியத்தியத்தின் பணியில் இருந்து கீதா கோபிநாத் விடைபெறுகின்றார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பதவி விலகவுள்ளார்.</p>
<p>எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் தனது பதவியில் இருந்து விலகி அமெரிக்காவிலுள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கு அவர் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அங்கு அவர் பொருளாதாரத் துறையில் ஆரம்ப கிரிகோரி மற்றும் அனியா காஃபி பொருளாதாரப் பேராசிரியராக பணி ஆற்றவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இன்று செவ்வாய்க்கிழமை (22) அறிவித்துள்ளார்.</p>
<p>கீதா கோபிநாத் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தலைமைப் பொருளாதார நிபுணராக சர்வதேச நாணய நிதியத்தில் இணைந்தார். ஜனவரி 2022 ஆம் ஆண்டு முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.</p>
<p>கீதா கோபிநாத் இலங்கைக்கு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பின்னணியில் அவரது பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவரின் இந்த திடீர் தீர்மானம் சொந்த முடிவாகக் கருதப்படுகின்றது.</p>
<p>The post <a href="https://oruvan.com/gita-gopinath-resigns-from-international-monetary-fund/">சர்வதேச நாணய நிதியத்தியத்தின் பணியில் இருந்து கீதா கோபிநாத் விடைபெறுகின்றார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நான்காவது மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம்</title>
		<link>https://oruvan.com/imf-has-approved-the-4th-review-of-sri-lankas-program/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Jul 2025 04:52:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[approved]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=25308</guid>

					<description><![CDATA[<p>இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டத்தின் நான்காவது மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கைக்கான 48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் நான்காவது மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு நேற்று செவ்வாய்க்கிழமை (01) நிறைவு செய்துள்ளது. இதற்கமைய இலங்கை சுமார் 344 மில்லியன்அமெரிக்க டொலர்களை நிதியுதவியாகப் பெறும். இந்த நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கை இதுவரை 1.74 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியாகப் பெற்றுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/imf-has-approved-the-4th-review-of-sri-lankas-program/">நான்காவது மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டத்தின் நான்காவது மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p>
<p>இலங்கைக்கான 48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் நான்காவது மதிப்பாய்வை<br />
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு நேற்று செவ்வாய்க்கிழமை (01) நிறைவு செய்துள்ளது.</p>
<p>இதற்கமைய இலங்கை சுமார் 344 மில்லியன்அமெரிக்க டொலர்களை நிதியுதவியாகப் பெறும்.</p>
<p>இந்த நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கை இதுவரை 1.74 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியாகப் பெற்றுள்ளது.</p>
<h1 class=" loop-title"></h1>
<p>The post <a href="https://oruvan.com/imf-has-approved-the-4th-review-of-sri-lankas-program/">நான்காவது மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
