<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Harsha Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/harsha/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/harsha/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 15 Apr 2026 05:05:29 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Harsha Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/harsha/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>119 தொலைபேசி சேவையில் தாமதம் &#8211; சுவ செரிய சேவையுடன் ஒப்பிட்டு ஹர்ஷ விசனம்</title>
		<link>https://oruvan.com/harsha-contrasts-police-119-service-with-suwa-seriya-operations/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Apr 2026 05:05:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[119]]></category>
		<category><![CDATA[contrasts]]></category>
		<category><![CDATA[Harsha]]></category>
		<category><![CDATA[Seriya]]></category>
		<category><![CDATA[service]]></category>
		<category><![CDATA[Suwa]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48374</guid>

					<description><![CDATA[<p>இலங்கை பொலிஸாரின் அவசரகால தொலைபேசி சேவை முறையை, சுவ செரிய இலவச ஆம்புலன்ஸ் சேவையுடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா விமர்சித்துள்ளார். அவர் தனது ‘X’ தளத்திலேயே இவ்வாறு விமர்சித்துள்ளார். பொலிஸார் கையாள்வதாகக் கூறும் 4,500 அழைப்புகளை விட அதிகமாக, சுவ செரி ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நாளைக்கு சுமார் 5,000 அழைப்புகளைக் கையாண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் 98.9% வீதமான அழைப்புகளுக்கு, முதல் அழைப்பிலேயே பதிலளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/harsha-contrasts-police-119-service-with-suwa-seriya-operations/">119 தொலைபேசி சேவையில் தாமதம் &#8211; சுவ செரிய சேவையுடன் ஒப்பிட்டு ஹர்ஷ விசனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை பொலிஸாரின் அவசரகால தொலைபேசி சேவை முறையை, சுவ செரிய இலவச ஆம்புலன்ஸ் சேவையுடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா விமர்சித்துள்ளார்.</p>
<p>அவர் தனது ‘X’ தளத்திலேயே இவ்வாறு விமர்சித்துள்ளார்.</p>
<p>பொலிஸார் கையாள்வதாகக் கூறும் 4,500 அழைப்புகளை விட அதிகமாக, சுவ செரி ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நாளைக்கு சுமார் 5,000 அழைப்புகளைக் கையாண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அவற்றில் 98.9% வீதமான அழைப்புகளுக்கு, முதல் அழைப்பிலேயே பதிலளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>மேலும், பொலிஸாரின் 180 நிமிட தாமதத்துடன் ஒப்பிடுகையில், நாடளாவிய ரீதியில் சுவ செரியவின் சராசரி பதிலளிக்கும் நேரம் 13 நிமிடங்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>சுவ செரியவின் செயல்திறனுக்கு டிஜிட்டல் அமைப்புகள், கடுமையான நெறிமுறைகள் மற்றும் அதன் ஊழியர்களின் அணுகுமுறையே காரணம் என ஹர்ஷா டி சில்வா பாராட்டினார்.</p>
<p>119 அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில் ஏற்படும் தாமதங்கள் குறித்துத் தனக்குத் தினமும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் ஒப்புக்கொண்டதற்குப் பதிலளிக்கும் வகையில் அவரது கருத்துக்கள் வெளிவந்துள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/harsha-contrasts-police-119-service-with-suwa-seriya-operations/">119 தொலைபேசி சேவையில் தாமதம் &#8211; சுவ செரிய சேவையுடன் ஒப்பிட்டு ஹர்ஷ விசனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை</title>
		<link>https://oruvan.com/harsha-ilukpitiya-sentenced-to-two-years-in-prison/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Sep 2025 07:43:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harsha]]></category>
		<category><![CDATA[Ilukpitiya]]></category>
		<category><![CDATA[prison]]></category>
		<category><![CDATA[sentenced]]></category>
		<category><![CDATA[two years]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33340</guid>

					<description><![CDATA[<p>நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரின் ஒப்புதலுடன், உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளார். முந்தைய அரசாங்கத்தின் போது இலத்திரனியல் விசா வழங்கும் செயன்முறையை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்க அமைச்சரவையினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையினை விதித்திருந்தது. அத்துடன் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/harsha-ilukpitiya-sentenced-to-two-years-in-prison/">ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.</p>
<p>நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரின் ஒப்புதலுடன், உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளார்.</p>
<p>முந்தைய அரசாங்கத்தின் போது இலத்திரனியல் விசா வழங்கும் செயன்முறையை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்க அமைச்சரவையினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையினை விதித்திருந்தது.</p>
<p>அத்துடன் பழைய முறையிலேயே விசா வழங்கும் செயன்முறையை செயற்படுத்துமாறும் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.</p>
<p>எனினும் அந்த உத்தரவை செயற்படுத்த தவறியதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது</p>
<p>The post <a href="https://oruvan.com/harsha-ilukpitiya-sentenced-to-two-years-in-prison/">ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த முன்னேற்றம் தொடர்பில் ஹர்ஷ கேள்வி</title>
		<link>https://oruvan.com/harsha-questions-govt-on-us-tariff-deal-ahead-of-deadline/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Jul 2025 09:29:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Harsha]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=25563</guid>

					<description><![CDATA[<p>அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான முன்னேற்றம் தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்  மேலும் தெரிவித்திருப்பதாவது, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் அவரது அரசாங்கமும் மக்களுக்கு என்ன செய்கிறார்கள் என்பது தெரியும் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வது மட்டுமல்லாமல், வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்வதாகவும் உறுதியளித்தனர். இலங்கையும் அமெரிக்காவும் பரஸ்பர வரிகள் தொடர்பாக கூட்டு அறிக்கையை வெளியிடும் என அரசாங்கம் முன்னதாக கூறியது. ஆனால் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/harsha-questions-govt-on-us-tariff-deal-ahead-of-deadline/">அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த முன்னேற்றம் தொடர்பில் ஹர்ஷ கேள்வி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான முன்னேற்றம் தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
<p>அவர் தனது எக்ஸ் தளத்தில்  மேலும் தெரிவித்திருப்பதாவது,</p>
<p>ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் அவரது அரசாங்கமும் மக்களுக்கு என்ன செய்கிறார்கள் என்பது தெரியும் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வது மட்டுமல்லாமல், வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்வதாகவும் உறுதியளித்தனர்.</p>
<p>இலங்கையும் அமெரிக்காவும் பரஸ்பர வரிகள் தொடர்பாக கூட்டு அறிக்கையை வெளியிடும் என அரசாங்கம் முன்னதாக கூறியது. ஆனால் அரசாங்கத்தின் பெரும்பாலான கதைகளில் இதுவும் ஒன்று.</p>
<p>இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகள் உதவுவதற்கு முன்வந்தபோது அரசாங்கம் நிராகரித்தது. இன்னும் சில நாட்கள் உள்ளன, அந்த நாட்களை அவர்களுக்கு வழங்குவோம்.</p>
<p>இலங்கை வியட்நாமை விட சிறந்த அமெரிக்க கட்டண ஒப்பந்தத்தை மேற்கொள்ளுமா? அமெரிக்காவுடனான கட்டண பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, ஜூலை 09 காலக்கெடுவிற்கு முன்னதாக ​​அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தும் ஆசியாவின் ஒரே நாடு இலங்கை என்றும், முன்னேற்றம் மற்றும் நேர்மறையான முடிவுகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் அனில் ஜெயந்த பெருமையாகக் கூறினார்.</p>
<p>எவ்வாறாயினும் வியட்நாம் ஏற்கனவே இந்த வாரம் தங்கள் 46% பரஸ்பர கட்டணத்தை 20% ஆகக் குறைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.</p>
<p>மேலும் சில HS குறியீடுகள் உட்பட ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்தியா 24 மணி நேரமும் உழைத்து வருகிறது.<br />
இந்த ஆண்டு இறுதியில் விரிவான வர்த்தக ஒப்பந்தத்தை அவர்கள் திட்டமிட்டுள்ளனர்” என பதிவிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/harsha-questions-govt-on-us-tariff-deal-ahead-of-deadline/">அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த முன்னேற்றம் தொடர்பில் ஹர்ஷ கேள்வி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஹர்ஷவுக்கு கொழும்பு மாவட்டத் தலைமை ஏன் வழங்கப்படவில்லை &#8211; மரிக்கார் பதில்</title>
		<link>https://oruvan.com/why-harsha-was-not-given-sjb-colombo-leadership/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Feb 2025 11:39:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Harsha]]></category>
		<category><![CDATA[leadership]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[SJB]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=11055</guid>

					<description><![CDATA[<p>கட்சியின் கொள்கை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைமைத்துவம் வழங்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட தலைவர் பதவி, பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் இரண்டாவது அதிகூடிய வாக்குகளைப் பெற்ற கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பதவியை தன்வசப்படுத்தினார். இது குறித்து கலாநிதி ஹர்ஷ அதிருப்தி வெளியிட்டிருந்தார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/why-harsha-was-not-given-sjb-colombo-leadership/">ஹர்ஷவுக்கு கொழும்பு மாவட்டத் தலைமை ஏன் வழங்கப்படவில்லை &#8211; மரிக்கார் பதில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கட்சியின் கொள்கை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைமைத்துவம் வழங்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.</p>
<p>கொழும்பு மாவட்ட தலைவர் பதவி, பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் இரண்டாவது அதிகூடிய வாக்குகளைப் பெற்ற கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பதவியை தன்வசப்படுத்தினார்.</p>
<p>இது குறித்து கலாநிதி ஹர்ஷ அதிருப்தி வெளியிட்டிருந்தார். இந்த நியமனம் தொடர்பான சர்ச்சை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் இன்று எழுப்பிய கேள்விக்கே மரிக்கார் இவ்வாறு பதிலளித்தார்.</p>
<p>இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>நியமனத்திற்கு எதிரான பரிந்துரைகள் காரணமாக அவருக்கு அந்த பதவி கிடைக்கவில்லை. கட்சித் தலைவர் தொடர்ந்தும் அந்தப் பதவியில் நீடிக்க விரும்புகிறார்.</p>
<p>அரசியலில், நாம் பொறுமையாக இருக்க வேண்டும், நாம் எப்போதும் விரும்புவதைப் பெற மாட்டோம். நாம் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் கூட சபையில் உரையாற்றுவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கான நேரம் உள்ளது” என்றார்.</p>
<h1 class=" loop-title"></h1>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/why-harsha-was-not-given-sjb-colombo-leadership/">ஹர்ஷவுக்கு கொழும்பு மாவட்டத் தலைமை ஏன் வழங்கப்படவில்லை &#8211; மரிக்கார் பதில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கோப் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்</title>
		<link>https://oruvan.com/mp-harsha-to-head-parliamentary-committee-on-public-finance/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Dec 2024 05:15:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Committee]]></category>
		<category><![CDATA[Finance]]></category>
		<category><![CDATA[Harsha]]></category>
		<category><![CDATA[head]]></category>
		<category><![CDATA[MP]]></category>
		<category><![CDATA[parliamentary]]></category>
		<category><![CDATA[Public]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3000</guid>

					<description><![CDATA[<p>இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் (COPF) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவினால் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன சூரியபெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க,திலின சமரகோன்,லக்மாலி ஹேமச்சந்திரா ஆகியோர் கோப் குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/mp-harsha-to-head-parliamentary-committee-on-public-finance/">கோப் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் (COPF) தலைவராக<br />
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>இந்த நியமனம் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவினால் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.</p>
<p>மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன சூரியபெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா,<br />
நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க,திலின சமரகோன்,லக்மாலி ஹேமச்சந்திரா ஆகியோர் கோப் குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/mp-harsha-to-head-parliamentary-committee-on-public-finance/">கோப் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
