<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Government Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/government/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/government/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 07 Apr 2026 08:40:31 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Government Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/government/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு &#8211; அரசாங்கத்தின் நிவாரணம்</title>
		<link>https://oruvan.com/increase-in-unemployment-benefits-government-reliefincrease-in-unemployment-benefits-government-relief/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Apr 2026 08:30:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[benefits]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[Increase]]></category>
		<category><![CDATA[relief]]></category>
		<category><![CDATA[Unemployment]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48104</guid>

					<description><![CDATA[<p>அஸ்வெசும பயனாளர்களுக்கான 17,500 ரூபா கொடுப்பனவு 25,000 ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார். மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத்தை திட்டத்தை நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்த போதே அவர் இதனைக் கூறினார். இதன்படி, அஸ்வெசும கொடுப்பனவு 17,500 ரூபாவிலிருந்து 25,000 ரூபா வரையும், 10,000 ரூபா கொடுப்பனவு 15,000 ரூபா வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 5000 ரூபாய் கொடுப்பனவு 7500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த மாதத்தில் மேலதிகமாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/increase-in-unemployment-benefits-government-reliefincrease-in-unemployment-benefits-government-relief/">அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு &#8211; அரசாங்கத்தின் நிவாரணம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அஸ்வெசும பயனாளர்களுக்கான 17,500 ரூபா கொடுப்பனவு 25,000 ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக<br />
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.</p>
<p>மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத்தை திட்டத்தை நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.</p>
<p>இதன்படி, அஸ்வெசும கொடுப்பனவு 17,500 ரூபாவிலிருந்து 25,000 ரூபா வரையும், 10,000 ரூபா கொடுப்பனவு 15,000 ரூபா<br />
வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதேவேளை 5000 ரூபாய் கொடுப்பனவு 7500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதற்காக இந்த மாதத்தில் மேலதிகமாக 8,500 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.</p>
<p>குறித்த கொடுப்பனவு ஏப்ரல் மாதம் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/increase-in-unemployment-benefits-government-reliefincrease-in-unemployment-benefits-government-relief/">அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு &#8211; அரசாங்கத்தின் நிவாரணம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் நாளைய தினமும் தொடர்கிறது</title>
		<link>https://oruvan.com/the-government-medical-officers-associations-protest-continues-tomorrow/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Apr 2026 11:55:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Association's]]></category>
		<category><![CDATA[continues]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[medical]]></category>
		<category><![CDATA[officers]]></category>
		<category><![CDATA[Protest]]></category>
		<category><![CDATA[tomorrow]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47944</guid>

					<description><![CDATA[<p>அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் தொடருவதாகவும்,  நாளை (05)  அதன் மத்திய செயற்குழு கூடவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது. கோரிக்கைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காத பட்சத்தில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் நாட்டின் பல பகுதிகளில் வைத்தியசாலைகளின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். &#160;</p>
<p>The post <a href="https://oruvan.com/the-government-medical-officers-associations-protest-continues-tomorrow/">அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் நாளைய தினமும் தொடர்கிறது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் தொடருவதாகவும்,  நாளை (05)  அதன் மத்திய செயற்குழு கூடவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p>
<p>இதன்போது போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.</p>
<p>கோரிக்கைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காத பட்சத்தில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p>இதனால் நாட்டின் பல பகுதிகளில் வைத்தியசாலைகளின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/the-government-medical-officers-associations-protest-continues-tomorrow/">அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் நாளைய தினமும் தொடர்கிறது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு</title>
		<link>https://oruvan.com/government-medical-officers-association-strike/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Mar 2026 05:16:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[l Association]]></category>
		<category><![CDATA[medical]]></category>
		<category><![CDATA[officers]]></category>
		<category><![CDATA[strike]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47694</guid>

					<description><![CDATA[<p>வைத்தியர்களின் இடமாற்றங்கள் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ழுடுள்ளது நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான வைத்தியசாலைகளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார். இருப்பினும், நோயாளர்களின் நலன் கருதி மகப்பேறு, சிறுவர், மஹரகம அபேக்ஷா மற்றும் முப்படை வைத்தியசாலைகளில் வழமை போன்று சேவைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/government-medical-officers-association-strike/">அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வைத்தியர்களின் இடமாற்றங்கள் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ழுடுள்ளது</p>
<p>நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான வைத்தியசாலைகளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.</p>
<p>இருப்பினும், நோயாளர்களின் நலன் கருதி மகப்பேறு, சிறுவர், மஹரகம அபேக்ஷா மற்றும் முப்படை வைத்தியசாலைகளில் வழமை போன்று சேவைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான தீர்வு வழங்காவிடின், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>இதேவேளை, இது குறித்து கருத்துத் தெரிவித்த சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக்க விஜேமுனி, வைத்தியர்கள் என்ற ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குச் செல்ல முடியாது என்று தான் நினைப்பதாகவும், அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அதற்கு செவிசாய்க்க அமைச்சு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/government-medical-officers-association-strike/">அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை கட்டம் கட்டமாக அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானம்</title>
		<link>https://oruvan.com/government-decides-to-implement-national-digital-identity-card-scheme-in-phases/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Mar 2026 06:37:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Card]]></category>
		<category><![CDATA[decides]]></category>
		<category><![CDATA[digital]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[Identity]]></category>
		<category><![CDATA[implement]]></category>
		<category><![CDATA[national]]></category>
		<category><![CDATA[Scheme]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47582</guid>

					<description><![CDATA[<p>இலங்கையின் தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை கட்டம் கட்டமாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முதற்கட்டமாக அடிப்படை உட்கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் பாதுகாப்பான அடையாளச் சான்றுகளை வழங்குதல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த ஆண்டின் மூன்றாவது அல்லது நான்காவது காலாண்டுக்குள் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாடு தழுவிய ரீதியில் அனைத்து தேசிய அடையாள அட்டைதாரர்களையும் மீளப் பதிவு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/government-decides-to-implement-national-digital-identity-card-scheme-in-phases/">தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை கட்டம் கட்டமாக அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையின் தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை கட்டம் கட்டமாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.</p>
<p>முதற்கட்டமாக அடிப்படை உட்கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் பாதுகாப்பான அடையாளச் சான்றுகளை வழங்குதல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p>
<p>இந்த ஆண்டின் மூன்றாவது அல்லது நான்காவது காலாண்டுக்குள் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.</p>
<p>அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாடு தழுவிய ரீதியில் அனைத்து தேசிய அடையாள அட்டைதாரர்களையும் மீளப் பதிவு செய்து,<br />
நவீன அடையாள அட்டை கட்டமைப்பை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>புதிய டிஜிட்டல் அடையாள அட்டையானது நவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் என்பதுடன்<br />
விரல் அடையாளங்கள் போன்ற பயோமெட்ரிக் தரவுகள் என்க்ரிப்ஷன் முறையில் பாதுகாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.</p>
<p>இதன் மூலம் வங்கிச் சேவைகள், நலன்புரித் திட்டங்கள் மற்றும் உத்தியோகபூர்வ ஆவணங்களுக்காக அரசாங்க அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதுடன் தொலைவிலிருந்தே அடையாளத்தை உறுதிப்படுத்த முடியும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/government-decides-to-implement-national-digital-identity-card-scheme-in-phases/">தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை கட்டம் கட்டமாக அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை</title>
		<link>https://oruvan.com/government-employees-have-a-holiday-every-wednesday-government-employees-have-a-holiday-every-wednesday/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Mar 2026 14:12:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[employees]]></category>
		<category><![CDATA[every]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[holiday]]></category>
		<category><![CDATA[Wednesday]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46902</guid>

					<description><![CDATA[<p>எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை (17) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி இதனைத் தெரிவித்தார். மேலும், வாரத்தின் ஏனைய 4 வேலை நாட்களிலும், எத்தனை பணியாளர்களை பணிக்கு அழைக்க வேண்டும் என்பது குறித்த முடிவை எடுப்பதற்கான அதிகாரம் அரச நிறுவனங்களின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/government-employees-have-a-holiday-every-wednesday-government-employees-have-a-holiday-every-wednesday/">அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை (17) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.</p>
<p>அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி இதனைத் தெரிவித்தார்.</p>
<p>மேலும், வாரத்தின் ஏனைய 4 வேலை நாட்களிலும், எத்தனை பணியாளர்களை பணிக்கு அழைக்க வேண்டும் என்பது குறித்த முடிவை எடுப்பதற்கான அதிகாரம் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p>
<p>இருப்பினும், இந்த விடுமுறையானது சுகாதாரத் துறை, துறைமுகங்கள், நீர்வழங்கல் மற்றும் சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட துறைகளுக்குப் பொருந்தாது என அவர் தெளிவுபடுத்தினார்.</p>
<p>அரச ஊழியர்களுக்கு மேலதிகமாக, அனைத்து அரச பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் புதன்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.</p>
<p>அத்துடன் அனைத்து அரச விழாக்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதேவேளை, விடுமுறை தொடர்பில் தனியார் நிறுவனங்களும் இதே நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கோரப்படுவதாக இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/government-employees-have-a-holiday-every-wednesday-government-employees-have-a-holiday-every-wednesday/">அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரஷ்யாவிடம்  எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் அரசாங்கம்  கலந்துரையாடல்</title>
		<link>https://oruvan.com/government-discusses-fuel-purchases-from-russia/</link>
		
		<dc:creator><![CDATA[Dharshani S]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Mar 2026 13:42:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[discusses]]></category>
		<category><![CDATA[fuel]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[purchases]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46651</guid>

					<description><![CDATA[<p>இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று  அமைச்சில்  இடம்பெற்றது . மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தீர்வாக, ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.   இலங்கையின் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு கட்டமாக, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/government-discusses-fuel-purchases-from-russia/">ரஷ்யாவிடம்  எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் அரசாங்கம்  கலந்துரையாடல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><span style="font-weight: 400;">இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று  அமைச்சில்  இடம்பெற்றது .</span></p>
<p><span style="font-weight: 400;">மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தீர்வாக, ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. </span></p>
<p><span style="font-weight: 400;"> இலங்கையின் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு கட்டமாக, ரஷ்ய எரிபொருளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில்  வெளிவிவகார அமைச்சர், ரஷ்ய தூதுவருடன் கலந்துரையாடியுள்ளார் .</span></p>
<p><span style="font-weight: 400;">இலங்கையின் இந்தக் கோரிக்கையை உடனடியாக ரஷ்ய அரசாங்கத்துக்கு  அறிவிக்கத் தூதுவர் இதன்போது சம்மதம் தெரிவித்துள்ளார் .</span></p>
<p><span style="font-weight: 400;">அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து இதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார் .</span></p>
<p><span style="font-weight: 400;">இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்குத் தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரஷ்யாவின் ஆதரவு கிடைக்கும் என ரஷ்ய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார் .</span></p>
<p><span style="font-weight: 400;">இச்சந்திப்பில் தொழிலாளர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</span></p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/government-discusses-fuel-purchases-from-russia/">ரஷ்யாவிடம்  எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் அரசாங்கம்  கலந்துரையாடல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மண்டேல்சன் விவகாரம் &#8211; அரசாங்க ஆவணங்கள் இன்று வெளியீடு</title>
		<link>https://oruvan.com/mandelson-affair-government-documents-to-be-released-today/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Mar 2026 06:17:15 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[affair]]></category>
		<category><![CDATA[documents]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[Mandelson]]></category>
		<category><![CDATA[released]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46436</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் பீட்டர் மண்டேல்சன் (Peter Mandelson) தொடர்பான முதல் அரசாங்க ஆவணங்கள் இன்று வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் கேட்கப்படும் கேள்வி நேரம் முடிந்த பின்னர், பிரதமரின் தலைமைச் செயலாளர் டேரன் ஜோன்ஸ் ய(Darren Jones) இதுகுறித்து ஒரு அறிக்கையை வெளியிட உள்ளார். அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான ஆவணங்கள் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. கட்சர்வேட்டிவ் கட்சியின் அழுத்தத்திற்கு பின்னர், 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத்தில் அமெரிக்க [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mandelson-affair-government-documents-to-be-released-today/">மண்டேல்சன் விவகாரம் &#8211; அரசாங்க ஆவணங்கள் இன்று வெளியீடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் பீட்டர் மண்டேல்சன் (Peter Mandelson) தொடர்பான முதல் அரசாங்க ஆவணங்கள் இன்று வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் கேட்கப்படும் கேள்வி நேரம் முடிந்த பின்னர், பிரதமரின் தலைமைச் செயலாளர் டேரன் ஜோன்ஸ் ய(Darren Jones) இதுகுறித்து ஒரு அறிக்கையை வெளியிட உள்ளார்.</p>
<p>அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான ஆவணங்கள் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.</p>
<p>கட்சர்வேட்டிவ் கட்சியின் அழுத்தத்திற்கு பின்னர், 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத்தில் அமெரிக்க தூதுவராக மண்டேல்சன் நியமிக்கப்பட்டமை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளியிட அரசாங்கம் ஒப்புக்கொண்டது.</p>
<p>பின்னர் அவர் 2025 ஆம் ஆண்டு செப்டம்பரில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p>
<p>இதேவேளை, மண்டேல்சன் மீது நடைபெற்று வரும் பொலிஸ் விசாரணை காரணமாக சில ஆவணங்கள் வெளியிடாமலிருக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>வணிக ரீதியாக முக்கியமான தகவல்கள் கசியவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை பீட்டர் மண்டேல்சன் ( Peter Mandelson) முழுமையாக மறுத்துள்ளார்.</p>
<p>இந்நிலையில் இது தொடர்பான மேலும் புதிய தகவல்கள் இன்று அரசியல் மையத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/mandelson-affair-government-documents-to-be-released-today/">மண்டேல்சன் விவகாரம் &#8211; அரசாங்க ஆவணங்கள் இன்று வெளியீடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>2026 இல் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளதாக பிரதமர் அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/government-aiming-at-three-million-tourist-arrivals-in-2026-pm/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Feb 2026 11:02:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[2026]]></category>
		<category><![CDATA[aiming]]></category>
		<category><![CDATA[arrivals]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[three million]]></category>
		<category><![CDATA[tourist]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44375</guid>

					<description><![CDATA[<p>2026 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் தில்னா சமரவீர எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றில் பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார். 2025 ஆம் ஆண்டில் இலங்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 2,362,521 சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளதாக கூறிய பிரதமர் இது 2018 ஆம் ஆண்டில் 2,333,796 என்ற சாதனையை முறியடித்துள்ளதாகவும் தெரிவித்தார். 2025 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/government-aiming-at-three-million-tourist-arrivals-in-2026-pm/">2026 இல் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளதாக பிரதமர் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2026 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.</p>
<p>நாடாளுமன்ற உறுப்பினர் தில்னா சமரவீர எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றில் பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார்.</p>
<p>2025 ஆம் ஆண்டில் இலங்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 2,362,521 சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளதாக கூறிய பிரதமர்<br />
இது 2018 ஆம் ஆண்டில் 2,333,796 என்ற சாதனையை முறியடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.</p>
<p>2025 ஆம் ஆண்டில் சுற்றுலா மூலம் இலங்கை 3.2 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயைப் பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.</p>
<h1 class="inner_header mmfpmf"></h1>
<p>The post <a href="https://oruvan.com/government-aiming-at-three-million-tourist-arrivals-in-2026-pm/">2026 இல் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளதாக பிரதமர் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது &#8211; மோடி</title>
		<link>https://oruvan.com/indian-government-is-taking-all-necessary-steps-to-improve-the-lives-of-the-people-of-manipur-modi/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 13 Sep 2025 11:23:06 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[Manipur]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32527</guid>

					<description><![CDATA[<p>மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் நிலம் மணிப்பூர். இங்குள்ள மலைகள் இயற்கையின் விலைமதிப்பற்ற பரிசு. இவை, உங்கள் தொடர்ச்சியான கடின உழைப்பைக் குறிக்கின்றன. மணிப்பூர் மக்களின் உத்வேகத்துக்கு நான் தலைவணங்குகிறேன். மணிப்பூரில் வளர்ச்சியைக் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-government-is-taking-all-necessary-steps-to-improve-the-lives-of-the-people-of-manipur-modi/">மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது &#8211; மோடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.</p>
<p>அம்மாநிலத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.</p>
<p>இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,</p>
<p>தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் நிலம் மணிப்பூர். இங்குள்ள மலைகள் இயற்கையின் விலைமதிப்பற்ற பரிசு. இவை, உங்கள் தொடர்ச்சியான கடின உழைப்பைக் குறிக்கின்றன.</p>
<p>மணிப்பூர் மக்களின் உத்வேகத்துக்கு நான் தலைவணங்குகிறேன். மணிப்பூரில் வளர்ச்சியைக் கொண்டுவர மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.</p>
<p>இதனை கருத்தில் கொண்டு தற்போது 7,000 கோடி ரூபா மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்.</p>
<p>மணிப்பூர் சர்வதேச எல்லையைக் கொண்ட ஒரு மாநிலம். போக்குவரத்து இங்க ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. மோசமான வீதிகள் காரணமாக நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நான் அறிவேன்.</p>
<p>2014 ஆம் அண்டுக்குப் பிறகு மணிப்பூரின் போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்த நான் பணியாற்றினேன். மேலும், மணிப்பூரின் ரயில் மற்றும் சாலை இணைப்பை மேம்படுத்த கவனம் செலுத்தியுள்ளோம்.</p>
<p>மணிப்பூரில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மணிப்பூர் மலைகளில் வாழும் பழங்குடி சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். மணிப்பூர் மக்கள் அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் கல்விக்கான புதிய வசதிகளை வழங்கும்.</p>
<p>மணிப்பூரில் பணிபுரியும் பெண்களுக்காக நாங்கள் பெண்கள் விடுதியைக் கட்டி வருகிறோம். உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் மேம்பாட்டுக்காக 500 கோடி ரூபா சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p>
<p>நமது பழங்குடி இளைஞர்களின் விருப்பங்களை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறோம். உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த முயற்சிக்கிறோம். மணிப்பூரின் கலாச்சாரம் பெண்களின் வலிமையை ஊக்குவிக்கிறது.</p>
<p>மணிப்பூரை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மாற்ற விரும்புகிறோம். இடம்பெயர்ந்த மக்களுக்கான மறுவாழ்வை உறுதிப்படுத்தவும் அமைதியை ஏற்படுத்தவும் மத்திய அரசு, மணிப்பூர் அரசுக்கு தொடர்ந்து உதவும்” என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-government-is-taking-all-necessary-steps-to-improve-the-lives-of-the-people-of-manipur-modi/">மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது &#8211; மோடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அமெரிக்க வரி வதிப்​பால் பாதிக்​கப்​படும் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு நிவாரணம்</title>
		<link>https://oruvan.com/central-government-provides-relief-to-exporters-affected-by-us-tariffs/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Sep 2025 05:08:01 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[central]]></category>
		<category><![CDATA[exporters]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[provides]]></category>
		<category><![CDATA[relief]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[US tariffs]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31816</guid>

					<description><![CDATA[<p>இந்​தி​யப் பொருட்​கள் மீதான அமெரிக்​கா​வின் 50 சதவீத வரி விதிப்​பால் இந்​திய ஏற்​றுமதி வர்த்​தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆடைகள், தங்க நகைகள், இரத்​தின கற்​கள், வெள்​ளிப் பொருட்​கள், தோல் பொருட்​கள், காலணி​கள் மற்றும் இரசாயனங்​கள் உள்​ளிட்ட பல்​வேறு பொருட்​களுக்​கான முன்பதிவுகள் நிறுத்​தப்​பட்​ட​தால் ஏற்​றும​தி​யாளர்​கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில், ஏற்றுமதியாளர்களுக்கு மத்​திய அரசின் நிவாரணத் தொகுப்பு பல்​வேறு வகைகளில் கவனம் செலுத்​தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு ஏற்​றும​தி​யாளர்​கள் எதிர்​கொள்​ளும் பணப்​புழக்க பிரச்​சினை​களை நிவர்த்தி செய்​தல், செயற்பாட்டு மூலதனத்​தின் மீதான அழுத்​தத்​தைக் குறைத்​தல், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/central-government-provides-relief-to-exporters-affected-by-us-tariffs/">அமெரிக்க வரி வதிப்​பால் பாதிக்​கப்​படும் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு நிவாரணம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்​தி​யப் பொருட்​கள் மீதான அமெரிக்​கா​வின் 50 சதவீத வரி விதிப்​பால் இந்​திய ஏற்​றுமதி வர்த்​தகம் பாதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஆடைகள், தங்க நகைகள், இரத்​தின கற்​கள், வெள்​ளிப் பொருட்​கள், தோல் பொருட்​கள், காலணி​கள் மற்றும் இரசாயனங்​கள்<br />
உள்​ளிட்ட பல்​வேறு பொருட்​களுக்​கான முன்பதிவுகள் நிறுத்​தப்​பட்​ட​தால் ஏற்​றும​தி​யாளர்​கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.</p>
<p>இந்நிலையில், ஏற்றுமதியாளர்களுக்கு மத்​திய அரசின் நிவாரணத் தொகுப்பு பல்​வேறு வகைகளில் கவனம் செலுத்​தப்படும்<br />
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சிறு ஏற்​றும​தி​யாளர்​கள் எதிர்​கொள்​ளும் பணப்​புழக்க பிரச்​சினை​களை நிவர்த்தி செய்​தல், செயற்பாட்டு மூலதனத்​தின் மீதான அழுத்​தத்​தைக் குறைத்​தல், ஏற்​றுமதி தொடர்​புடைய துறை​களில் வேலை பாது​காப்பை உறுதி செய்​தல், புதிய சந்தை வாய்ப்​பு​களை ஏற்​படுத்​தி, உற்​பத்தி தடைப​டா​மல் இருக்​கச் செய்தல் என பல்​வேறு விடயங்களில் மத்திய அரசு கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கொரோனா பெருந்​தொற்று காலத்​தில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறு​வனங்​களுக்கு வழங்​கப்​பட்ட நிவாரண உதவி​களை போன்றவாறு<br />
இருக்கும் என இந்த நிவாரணம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அமெரிக்க அரசின் வரி விதிப்பை தொடர்ந்து உள்​நாட்டு நுகர்வை அதி​கரிக்​கும் வகை​யில் மத்​திய அரசு ஜிஎஸ்டி வரியை எளிமைப்​படுத்​தி​யுள்ள நிலை​யில் தற்​போது ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்க தயாராகி வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/central-government-provides-relief-to-exporters-affected-by-us-tariffs/">அமெரிக்க வரி வதிப்​பால் பாதிக்​கப்​படும் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு நிவாரணம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
