<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Fraud on potatoes Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/fraud-on-potatoes/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/fraud-on-potatoes/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 01 Oct 2025 03:43:26 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Fraud on potatoes Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/fraud-on-potatoes/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>உருளைக்கிழங்கு &#8211; சீனி இறக்குமதியில் மோசடி &#8211; சஜித், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குமாறும் கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/fraud-on-potatoes-sugar-imports/</link>
		
		<dc:creator><![CDATA[Nixon]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Oct 2025 03:40:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Fraud on potatoes]]></category>
		<category><![CDATA[sugar imports]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34021</guid>

					<description><![CDATA[<p>ஊழல் மோடியை முற்றாக ஒழிப்போம் என மக்களிடம் வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த அநுர அரசாங்கம், உருளைக்கிழங்கு &#8211; சீனி இறக்குமதியில் பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் உருழைக்கிழங்கு &#8211; பெரியவெங்காயம் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி முன் யோசனை அற்ற செயற்பாடு எனவும் விளக்கமளித்தார். ஊழல் மேடியில் ஈடுபட்ட சிலர் அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார். பொலன்னறுவை மாவட்டம் மின்னேரியா பிரதேசத்தில், எதிர்க்கட்சித் தலைவரின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/fraud-on-potatoes-sugar-imports/">உருளைக்கிழங்கு &#8211; சீனி இறக்குமதியில் மோசடி &#8211; சஜித், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குமாறும் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஊழல் மோடியை முற்றாக ஒழிப்போம் என மக்களிடம் வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த அநுர அரசாங்கம், உருளைக்கிழங்கு &#8211; சீனி இறக்குமதியில் பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.</p>
<p>அத்துடன் உருழைக்கிழங்கு &#8211; பெரியவெங்காயம் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி முன் யோசனை அற்ற செயற்பாடு எனவும் விளக்கமளித்தார்.</p>
<p>ஊழல் மேடியில் ஈடுபட்ட சிலர் அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.</p>
<p>பொலன்னறுவை மாவட்டம் மின்னேரியா பிரதேசத்தில், எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் மக்கள் சேவை நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.</p>
<p>அங்கு விசாயிகள் பலர் பங்குபற்றியிருந்தனர். அவர்களுக்கு விளக்கமளித்த சஜித் பிரேமதாசா, விவசாயிகளுக்கு பயன் தரக்கூடிய விரி நடைமுறைகள் எதனையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தவில்லை என்று கூறினார்.</p>
<p>உருளைக்கிழங்கு &#8211; பெரிய வெங்காயத்துக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அது நன்மை பயக்கும் வரி அல்ல என்று சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச, பெருமளவில் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படடு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.</p>
<p>எதிர்க் கட்சி என்ற அடிப்படையிலும் மக்கள் நலன் என்ற நோக்கிலும் பாதிக்கப்ட்ட விவசாயிகளுக்கு முந்த உதவிகளை வழங்கவுள்ளதாகவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப் பணியில் ஈடுபடுவர் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.</p>
<p>விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அங்கு கேட்டறிந்த சஜித் பிரேமதாச, பல முறைப்பாடுகளை பெற்றுக் கொண்டார். தமது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்தார்.</p>
<p>அதேவேளை அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், விவசாயிகளுக்கு அதிகளவு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.</p>
<div class="article-promo"></div>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/fraud-on-potatoes-sugar-imports/">உருளைக்கிழங்கு &#8211; சீனி இறக்குமதியில் மோசடி &#8211; சஜித், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குமாறும் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
