<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>for Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/for/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/for/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 17 Jan 2025 08:45:02 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>for Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/for/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அடித்தளம் இல்லை என்பது தெளிவாகிறது!</title>
		<link>https://oruvan.com/it-is-clear-that-there-is-no-foundation-for-fulfilling-promises/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jan 2025 08:45:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[for]]></category>
		<category><![CDATA[foundation]]></category>
		<category><![CDATA[fulfilling]]></category>
		<category><![CDATA[It is clear]]></category>
		<category><![CDATA[promises]]></category>
		<category><![CDATA[that]]></category>
		<category><![CDATA[there is no]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=7251</guid>

					<description><![CDATA[<p>ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பார்க்கும்போது, ​​தற்போதைய அரசாங்கம் தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்கத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார். பிரதான பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த பேராசிரியர், அவர்கள் தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு வெவ்வேறான வாக்குறுதிகளை வழங்கியது மாத்திரமன்றி கொள்கை விளக்கவுரையிலும் வெவ்வேறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டன. 2025 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/it-is-clear-that-there-is-no-foundation-for-fulfilling-promises/">வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அடித்தளம் இல்லை என்பது தெளிவாகிறது!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பார்க்கும்போது, ​​தற்போதைய அரசாங்கம் தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்கத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.</p>
<p>பிரதான பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>மேலும் கருத்து தெரிவித்த பேராசிரியர்,</p>
<p>அவர்கள் தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு வெவ்வேறான வாக்குறுதிகளை வழங்கியது மாத்திரமன்றி கொள்கை விளக்கவுரையிலும் வெவ்வேறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டன.</p>
<p>2025 பட்ஜெட்டில் குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அடிப்படை அடித்தளத்தை இட வேண்டிய கட்டாயம் இருந்தது. எனினும், அவ்வாறான அடித்தளத்தை தயாரிப்பதற்கான தயார் நிலை ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பார்க்கும் போது எங்களுக்கு தெரியவில்லை.</p>
<p>உண்மையிலேயே, அரசாங்கத்திற்கு இந்த வரவு-செலவு திட்டத்தை சர்வதேச நாணய நிதியத்தின் வழிக்காட்டல்களுக்கு அமைவாக திட்டமிட வேண்டிய நிலை உள்ளது என்பது உண்மை.</p>
<p>சர்வதேச நாணய நிதியமும் ஒரு சில வழிக்காட்டல்களை வழங்கியுள்ளன. உண்மையிலேயே, எங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய வழிக்காட்டல்களை விட முன்னோக்கி செல்ல முடியும். எனினும், பின்னோக்கி பயணிக்க முடியாது. இந்தப் புரிதலுடன் பொருளாதார வல்லுநர்கள் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்.</p>
<p>உண்மையில், கடந்த நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டில் பொருளாதாரம் ஒரு நல்ல அடித்தளத்தில் அமைக்கப்பட்டிருந்தது.</p>
<p>இப்போது அந்த நிலையான பொருளாதாரத்தை வளர்ச்சியடைய செய்ய வேண்டும்.</p>
<p>நாங்கள் உண்மையிலேயே எதிர்பார்ப்பது அதற்கான வளர்ச்சிக்கான பட்ஜெட்டைத்தான்.</p>
<p>அரசாங்கம் அதை நோக்கிச் செயல்பட வேண்டும் என்பது எனது கருத்து.</p>
<p>எனினும், அது அரசாங்கத்தின் தரப்பில் நடக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை.” எனத் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/it-is-clear-that-there-is-no-foundation-for-fulfilling-promises/">வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அடித்தளம் இல்லை என்பது தெளிவாகிறது!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வவுனியா மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை இல்லை</title>
		<link>https://oruvan.com/there-is-no-proper-price-for-urad-dal-harvested-in-vavuniya-district/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Jan 2025 09:23:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#price]]></category>
		<category><![CDATA[dal]]></category>
		<category><![CDATA[for]]></category>
		<category><![CDATA[harvested]]></category>
		<category><![CDATA[in]]></category>
		<category><![CDATA[is]]></category>
		<category><![CDATA[no proper]]></category>
		<category><![CDATA[There]]></category>
		<category><![CDATA[urad]]></category>
		<category><![CDATA[Vavuniya district]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=6587</guid>

					<description><![CDATA[<p>வவுனியா மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை என பிரதி விவசாயப் பணிப்பாளர் மாலினி முரளிதரன் தெரிவித்துள்ளார். உளுந்து அறுவடை தொடர்பில் இன்று (12) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “2024-2025  ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் பெரும் போகத்தில் 5650 ஹெக்டேயர் அளவில் வவுனியா மாவட்டத்தில் உளுந்து செய்கை மேற்கொள்ளப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது உளுந்து அறுவடையை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு தற்போது உரிய விலை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/there-is-no-proper-price-for-urad-dal-harvested-in-vavuniya-district/">வவுனியா மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை இல்லை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வவுனியா மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை என பிரதி விவசாயப் பணிப்பாளர் மாலினி முரளிதரன் தெரிவித்துள்ளார்.</p>
<p>உளுந்து அறுவடை தொடர்பில் இன்று (12) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>“2024-2025  ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் பெரும் போகத்தில் 5650 ஹெக்டேயர் அளவில் வவுனியா மாவட்டத்தில் உளுந்து செய்கை மேற்கொள்ளப்பட்டது.</p>
<p>வவுனியா மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது உளுந்து அறுவடையை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு தற்போது உரிய விலை கிடைக்கவில்லை என்பது குறையாகவுள்ளது.</p>
<p>உண்மையில் அறுவடைக் காலத்தில்  விற்பனைக்கு கொண்டு செல்லும் போது விலை குறைவாக தான் இருக்கும். உளுந்தை கவனமாக வண்டு மற்றும் பூச்சி தாக்கம் இல்லாது பாதுகாக்க வேண்டும்.</p>
<p>விலை  அதிகரிக்கும் காலங்களில் அதனை விற்பனை செய்ய வேண்டும். காற்று புகாவண்ணம் 300 கேச் தடிப்புள்ள பொலித்தீனில் பொதி செய்து வைத்திருக்க முடியும் அல்லது 5 லீட்டர் குடிநீர் போத்தலில் கூட உளுந்தைப் போட்டு பாதுகாப்பாக மூடி வைக்க முடியும்.</p>
<p>அரசாங்கம் உளுந்திற்கான விலை தொடர்பில் அவதானம் செலுத்தி வருகிறது“ என தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/there-is-no-proper-price-for-urad-dal-harvested-in-vavuniya-district/">வவுனியா மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை இல்லை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தைப்பொங்கலை முன்னிட்டு மேலதிக பேருந்துகள்</title>
		<link>https://oruvan.com/additional-buses-for-thai-pongal/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Jan 2025 06:53:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Additional]]></category>
		<category><![CDATA[buses]]></category>
		<category><![CDATA[for]]></category>
		<category><![CDATA[Thai Pongal]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=6563</guid>

					<description><![CDATA[<p>தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 100 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. வழக்கமான பேருந்து சேவைகளுக்கு மேலதிகமாக இந்த பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன், பதுளை மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மேலதிக பேருந்துகள் இயக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, போதுமான தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/additional-buses-for-thai-pongal/">தைப்பொங்கலை முன்னிட்டு மேலதிக பேருந்துகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 100 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.</p>
<p>வழக்கமான பேருந்து சேவைகளுக்கு மேலதிகமாக இந்த பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p>
<p>கொழும்பு கோட்டை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன், பதுளை மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மேலதிக பேருந்துகள் இயக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.</p>
<p>இதேவேளை, போதுமான தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/additional-buses-for-thai-pongal/">தைப்பொங்கலை முன்னிட்டு மேலதிக பேருந்துகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நெல் கொள்வனவு செய்யும் ஆலை உரிமையாளர்கள் பதிவு செய்வது கட்டாயம்</title>
		<link>https://oruvan.com/registration-is-mandatory-for-mill-owners-who-purchase-rice/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Jan 2025 06:45:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[for]]></category>
		<category><![CDATA[is mandatory]]></category>
		<category><![CDATA[mill]]></category>
		<category><![CDATA[owners]]></category>
		<category><![CDATA[purchase]]></category>
		<category><![CDATA[Registration]]></category>
		<category><![CDATA[rice]]></category>
		<category><![CDATA[who]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=6559</guid>

					<description><![CDATA[<p>பெரும்போக காலத்தில் நெல் வாங்கும் அனைத்து ஆலை உரிமையாளர்கள் மற்றும் களஞ்சியசாலை உரிமையாளர்களும் அரசாங்க நெல் சந்தைப்படுத்தல் சபையில் பதிவு செய்வது கட்டாயம் என்று வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்தார். பெற்றுக்கொள்ளும் நெல் தொடர்பாக ஒரு தரவுத்தள அமைப்பை உருவாக்குவதும், நெல் இருப்புகளை மறைக்க முடியாத ஒரு திட்டத்தை உருவாக்குவதும் இதன் நோக்கம் என்று பிரதி அமைச்சர் தெரிவித்தார். தட்டுப்பாடு இல்லாமல் அரிசி வழங்கும் நோக்கில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/registration-is-mandatory-for-mill-owners-who-purchase-rice/">நெல் கொள்வனவு செய்யும் ஆலை உரிமையாளர்கள் பதிவு செய்வது கட்டாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பெரும்போக காலத்தில் நெல் வாங்கும் அனைத்து ஆலை உரிமையாளர்கள் மற்றும் களஞ்சியசாலை உரிமையாளர்களும் அரசாங்க நெல் சந்தைப்படுத்தல் சபையில் பதிவு செய்வது கட்டாயம் என்று வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்தார்.</p>
<p>பெற்றுக்கொள்ளும் நெல் தொடர்பாக ஒரு தரவுத்தள அமைப்பை உருவாக்குவதும், நெல் இருப்புகளை மறைக்க முடியாத ஒரு திட்டத்தை உருவாக்குவதும் இதன் நோக்கம் என்று பிரதி அமைச்சர் தெரிவித்தார்.</p>
<p>தட்டுப்பாடு இல்லாமல் அரிசி வழங்கும் நோக்கில் அரசு நெல் கொள்முதல் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.</p>
<p>நெல் மற்றும் அரிசிக்கான உத்தரவாத விலையை ஒரே நேரத்தில் தீர்மானித்து வர்த்தமானியில் வெளியிட அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/registration-is-mandatory-for-mill-owners-who-purchase-rice/">நெல் கொள்வனவு செய்யும் ஆலை உரிமையாளர்கள் பதிவு செய்வது கட்டாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமனம்</title>
		<link>https://oruvan.com/new-divisional-secretary-appointed-for-ottusuddan-divisional-secretariat/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jan 2025 05:35:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[Divisional]]></category>
		<category><![CDATA[for]]></category>
		<category><![CDATA[New Divisional Secretary]]></category>
		<category><![CDATA[Ottusuddan]]></category>
		<category><![CDATA[Secretariat]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=6116</guid>

					<description><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ரட்ணகுமார் நிசாந்தன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து நியமனப் பொறுப்புக்களை ஏற்றதுடன், பிரதேச செயலகத்தில் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் கமநல சேவைகள் திணைக்களத்தில் பிரதி ஆணையாளராக பணியாற்றிய இவர் ஜனாதிபதி செயலகத்தில் உலக உணவுத்திட்ட பணிப்பாளராக பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து குறித்த பிரதேசத்தின் கடமைகளை இன்று [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/new-divisional-secretary-appointed-for-ottusuddan-divisional-secretariat/">ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>குறித்த பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ரட்ணகுமார் நிசாந்தன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.</p>
<p>முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து நியமனப் பொறுப்புக்களை ஏற்றதுடன், பிரதேச செயலகத்தில் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.</p>
<p>யாழ்ப்பாணம் கமநல சேவைகள் திணைக்களத்தில் பிரதி ஆணையாளராக பணியாற்றிய இவர் ஜனாதிபதி செயலகத்தில் உலக உணவுத்திட்ட பணிப்பாளராக பணியாற்றினார்.</p>
<p>இதனைத் தொடர்ந்து குறித்த பிரதேசத்தின் கடமைகளை இன்று பொறுப்பேற்றுள்ளார்.</p>
<p>நீண்ட பிரதேச எல்லையைக் கொண்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலக எல்லையில் பல்வேறு அரச சேவைகளுக்கான தேவைகள் காணப்படுகின்றன.</p>
<p>யுத்தம் நிறைவடைந்து மீள்குடியேற்றப்பட்டு 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் பொதுமக்களின் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.</p>
<p>கடந்த காலங்களில் இருந்த அரசியல் தலையீடுகள், ஊழல்கள் காரணமாக மக்கள் தமது தேவைகளையும், முழுமையான சேவையையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.</p>
<p>ஊழலற்ற நேர்மையான அரச சேவை வழங்கக்கூடிய பிரதேச செயலாளரை நியமித்து தருமாறு பிரதேச மக்களால் ஜனாதிபதி உள்ளிட்ட பல தரப்பினருக்கு எழுத்து மூலமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.</p>
<p>இந்நிலையில்,  குறித்த பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/new-divisional-secretary-appointed-for-ottusuddan-divisional-secretariat/">ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களுக்காக சட்டத்தரணி அலுவலகம்</title>
		<link>https://oruvan.com/attorneys-office-for-victims-of-political-victimization/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jan 2025 12:13:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Attorney's]]></category>
		<category><![CDATA[for]]></category>
		<category><![CDATA[of political]]></category>
		<category><![CDATA[office]]></category>
		<category><![CDATA[victimization]]></category>
		<category><![CDATA[victims]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=6048</guid>

					<description><![CDATA[<p>அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சட்டத்தரணி அலுவலகம் ஒன்றை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார். பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “இன்று, மக்கள் அன்றாடம் வாழ முடியாமல் சிரமப்படுகின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் நியமிக்கப்பட்ட அரசாங்கம். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனே எரிபொருள், மின்சார கட்டணத்தை குறைத்து, ஆண்டுக்கு இருமுறை ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/attorneys-office-for-victims-of-political-victimization/">அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களுக்காக சட்டத்தரணி அலுவலகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சட்டத்தரணி அலுவலகம் ஒன்றை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.</p>
<p>பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>“இன்று, மக்கள் அன்றாடம் வாழ முடியாமல் சிரமப்படுகின்றனர்.</p>
<p>மிகுந்த எதிர்பார்ப்புடன் நியமிக்கப்பட்ட அரசாங்கம்.</p>
<p>இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனே எரிபொருள், மின்சார கட்டணத்தை குறைத்து, ஆண்டுக்கு இருமுறை ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் உயர்த்தும் என்று நினைத்தோம்.</p>
<p>இன்று பல இடங்களில் அரசியல் பழிவாங்கல்கள் மெல்ல மெல்ல அரங்கேறி வருகின்றன.</p>
<p>இது போன்று அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்காக இன்னும் ஓரிரு நாட்களில் சட்டத்தரணி அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளோம்” என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/attorneys-office-for-victims-of-political-victimization/">அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களுக்காக சட்டத்தரணி அலுவலகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>முன்னாள் சபாநாயகர் சான்றிதழ்களை சமர்பிக்கும் வரை காத்திருக்கும் அரசாங்கம்</title>
		<link>https://oruvan.com/government-waiting-for-former-speaker-to-submit-certificates/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jan 2025 06:53:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[certificates]]></category>
		<category><![CDATA[for]]></category>
		<category><![CDATA[Former]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<category><![CDATA[submit]]></category>
		<category><![CDATA[to]]></category>
		<category><![CDATA[waiting]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5947</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது கல்வி சான்றிதழ்களை சமர்பிக்கும் வரையில் அரசாங்கம் காத்திருப்பதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “ சபாநாயகரின் கல்வித் தகைமைகள் தொடர்பில் அவருடைய பதிலுக்காக காத்திருக்கின்றோம். அவருக்கு தேவையான கால அவகாசத்தை வழங்க தீர்மானித்துள்ளோம். தேவையான சான்றிதழ்களை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/government-waiting-for-former-speaker-to-submit-certificates/">முன்னாள் சபாநாயகர் சான்றிதழ்களை சமர்பிக்கும் வரை காத்திருக்கும் அரசாங்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது கல்வி சான்றிதழ்களை சமர்பிக்கும் வரையில் அரசாங்கம் காத்திருப்பதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.</p>
<p>அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>“ சபாநாயகரின் கல்வித் தகைமைகள் தொடர்பில் அவருடைய பதிலுக்காக காத்திருக்கின்றோம்.</p>
<p>அவருக்கு தேவையான கால அவகாசத்தை வழங்க தீர்மானித்துள்ளோம். தேவையான சான்றிதழ்களை விரைவில் சமர்பிப்பார்.” எனத் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/government-waiting-for-former-speaker-to-submit-certificates/">முன்னாள் சபாநாயகர் சான்றிதழ்களை சமர்பிக்கும் வரை காத்திருக்கும் அரசாங்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரிசி நெருக்கடிக்கு ரணில் தான் காரணம் &#8211; வசந்த சமரசிங்க</title>
		<link>https://oruvan.com/ranil-is-responsible-for-the-rice-crisis-wasantha-samarasinghe/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jan 2025 04:28:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[for]]></category>
		<category><![CDATA[is]]></category>
		<category><![CDATA[Ranil]]></category>
		<category><![CDATA[responsible]]></category>
		<category><![CDATA[rice crisis]]></category>
		<category><![CDATA[The]]></category>
		<category><![CDATA[Wasantha Samarasinghe]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5908</guid>

					<description><![CDATA[<p>சனத்தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தவறான தகவல்களை வெளியிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகம் , வர்த்தகம் , உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். டி.வி.சானக்க, நாடாளுமன்ற உறுப்பினர், “இந்த அரசாங்கத்தின் முதல் பெரிய மோசடியை வெளிப்படுத்துவதற்கு வருந்துகிறேன். இந்த நேரத்தில் நாட்டில் சிவப்பு பச்சை அரிசி இல்லை. தெற்கில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-is-responsible-for-the-rice-crisis-wasantha-samarasinghe/">அரிசி நெருக்கடிக்கு ரணில் தான் காரணம் &#8211; வசந்த சமரசிங்க</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சனத்தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தவறான தகவல்களை வெளியிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகம் , வர்த்தகம் , உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p>
<p>டி.வி.சானக்க, நாடாளுமன்ற உறுப்பினர்,</p>
<p>“இந்த அரசாங்கத்தின் முதல் பெரிய மோசடியை வெளிப்படுத்துவதற்கு வருந்துகிறேன்.</p>
<p>இந்த நேரத்தில் நாட்டில் சிவப்பு பச்சை அரிசி இல்லை. தெற்கில் உள்ள மக்கள் பெரும்பாலும் சிவப்பு பச்சை அரிசியை தான் சாப்பிடுகிறார்கள். சிவப்பு பச்சை அரிசி இன்று 280 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால் கட்டுப்பாட்டு விலை 220 ரூபாய் ஆகும்.</p>
<p>அரிசி மாபியா காரணமாக கடந்த மாதத்தில் மட்டும் நாட்டு மக்களிடமிருந்து 4875 மில்லியன் திருடப்பட்டுள்ளது.</p>
<p>இது யார் என்று கண்டுபிடிக்கவும்.</p>
<p>இதுவே இந்த அரசின் முதல் மோசடி.” எனத் தெரிவித்தார்.</p>
<p>இதற்கு பதிலளித்த அமைச்சர் வசந்த சமரசிங்க,</p>
<p>“சிவப்பு பச்சை அரிசியில் சிக்கல் உள்ளது. காரணம் என்ன? தெற்கில் இருந்த சிவப்பு அரிசி கடந்த அரசாங்கம் மூலம் இருபது கிலோ  வீதம், சிவப்பு அரிசி உற்பத்தி செய்யாத பகுதிகளுக்கு விநியோகித்த காரணத்தினால் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டது.</p>
<p>அரிசி பற்றாக்குறையில் இரு வழிகளில் தலையிட்டுள்ளோம்.</p>
<p>முதலில் 70,000 மெட்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது.</p>
<p>அரிசி விலையை உயர்த்தியதன் மூலம் சுமார் 125 கோடி ரூபாய் கமிஷன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது தவறான ஒரு கருத்து.</p>
<p>சனத்தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தவறான தகவல்களை பரப்பினால், நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p>
<p>கடந்த அரசாங்கம் செய்த வேலைகளால் தான் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியதாயிற்று.”  என தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-is-responsible-for-the-rice-crisis-wasantha-samarasinghe/">அரிசி நெருக்கடிக்கு ரணில் தான் காரணம் &#8211; வசந்த சமரசிங்க</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மாதிவலயில் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள்</title>
		<link>https://oruvan.com/household-items-for-national-peoples-power-parliamentarians-in-madivala/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Jan 2025 09:46:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[for]]></category>
		<category><![CDATA[Household]]></category>
		<category><![CDATA[in Madivala]]></category>
		<category><![CDATA[items]]></category>
		<category><![CDATA[National People's Power]]></category>
		<category><![CDATA[Parliamentarians]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5488</guid>

					<description><![CDATA[<p>தூரப் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவான தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு மாதிவல வீட்டுத் தொகுதியில் வீடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வீடுகளுக்கான உபயோகப் பொருட்கள் கட்சியின் மூலம் வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வீட்டு உபயோகப் பொருட்கள், எரிவாயு, மின்விசிறி போன்ற பொருட்களை கட்சி சார்பில் குறித்த வீடுகளுக்கு வழங்கவுள்ள நிலையில் இதுவரையில் இந்த பொருட்களை அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் வாங்கியுள்ளனர். இவ்வாறு அரசியல் கட்சி ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/household-items-for-national-peoples-power-parliamentarians-in-madivala/">மாதிவலயில் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தூரப் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவான தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு மாதிவல வீட்டுத் தொகுதியில் வீடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வீடுகளுக்கான உபயோகப் பொருட்கள் கட்சியின் மூலம் வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p>
<p>அதன்படி, வீட்டு உபயோகப் பொருட்கள், எரிவாயு, மின்விசிறி போன்ற பொருட்களை கட்சி சார்பில் குறித்த வீடுகளுக்கு வழங்கவுள்ள நிலையில் இதுவரையில் இந்த பொருட்களை அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் வாங்கியுள்ளனர்.</p>
<p>இவ்வாறு அரசியல் கட்சி ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறித்த வீட்டு உபயோகப் பொருட்களை வழங்குவது இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவே முதல் தடவை ஆகும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/household-items-for-national-peoples-power-parliamentarians-in-madivala/">மாதிவலயில் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனவரி 7 முதல் மூன்று நாட்கள் கூடவுள்ள நாடாளுமன்றம்</title>
		<link>https://oruvan.com/parliament-to-meet-for-three-days-from-january-7/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jan 2025 09:08:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[days]]></category>
		<category><![CDATA[for]]></category>
		<category><![CDATA[from]]></category>
		<category><![CDATA[January 7]]></category>
		<category><![CDATA[meet]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[Three]]></category>
		<category><![CDATA[to]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5032</guid>

					<description><![CDATA[<p>நாடாளுமன்றம் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்படுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கடந்த 31ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 7ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 9.30 முதல் 10.30 வரை வாய்மொழி பதிலுக்கான கேள்வி நேரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர் ​​காலை 10.30 முதல் மாலை 5.30 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/parliament-to-meet-for-three-days-from-january-7/">ஜனவரி 7 முதல் மூன்று நாட்கள் கூடவுள்ள நாடாளுமன்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடாளுமன்றம் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்படுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.</p>
<p>சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கடந்த 31ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதன்படி, ஜனவரி 7ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 9.30 முதல் 10.30 வரை வாய்மொழி பதிலுக்கான கேள்வி நேரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.</p>
<p>பின்னர் ​​காலை 10.30 முதல் மாலை 5.30 வரை, அரசு தரப்பில், “2024ம் ஆண்டு மத்திய நிதி நிலை அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித்தார்.</p>
<p>ஜனவரி 8ஆம் திகதிபுதன்கிழமை காலை 9.30 &#8211; 10.00 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.</p>
<p>பின்னர் 10.00 காலை 10.30 நேரம் வாய்மொழி பதிலுக்கான கேள்வி நேரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.</p>
<p>தொடர்ந்து, காலை 10.30 முதல் மாலை 5.00 மணி வரை இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் விதிமுறைகள், அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் ஆணை, பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறை சட்டத்தின் கீழ் ஒழுங்குமுறைகள், கேசினோ வணிக (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் விதிமுறைகள், துறைமுகம் மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரி சட்டத்தின் கீழ் உத்தரவு, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்குமுறைகள் குறித்து விவாதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மாலை 5.00 மணி முதல் 5.30 வரை சபை ஒத்திவைப்பின் போது கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஜனவரி 9ஆம் திகதி வியாழன் காலை 9.30 &#8211; 10.30 வரை வாய்மொழி பதிலுக்கான கேள்வி நேரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.</p>
<p>பின்னர் காலை 10.30 முதல் 11.30 வரை இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு சட்டத்தின் கீழ் உத்தரவு, சிறப்பு சரக்கு வரி சட்டத்தின் கீழ் உத்தரவு மற்றும் நலன்புரி சலுகைகள் சட்டத்தின் கீழ் அறிவிப்புகள் விவாதிக்கப்பட உள்ளன.</p>
<p>எதிர்க்கட்சிகள் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம் சபை ஒத்திவைப்பு தொடர்பான விவாதத்தை மாலை 5.30 வரை நடத்துவதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.</p>
<p>ஜனவரி 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை முழு நாளும், மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதன்படி, அன்றைய தினம் காலை 9.30 முதல் மாலை 5.30 வரையில் உயிரிழந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, எச்.நந்தசேன மற்றும் டியூடர் குணசேகர ஆகியோருக்கு அனுதாபப் பிரேரணைகளுக்கு நேரம் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/parliament-to-meet-for-three-days-from-january-7/">ஜனவரி 7 முதல் மூன்று நாட்கள் கூடவுள்ள நாடாளுமன்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
