<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>flood warning Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/flood-warning/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/flood-warning/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 05 Dec 2025 05:20:43 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>flood warning Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/flood-warning/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தந்திரிமலைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/flood-alert-issued-for-thanthrimale/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Dec 2025 04:58:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[flood warning]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39965</guid>

					<description><![CDATA[<p>மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், தந்திரிமலை பகுதிக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள ஏனைய ஆறுகளின் நீர்மட்டம் இன்று காலை 06.30 மணி நிலவரப்படி சாதாரண மட்டத்தில் இருப்பதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாடு முழுவதும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று காலை வெளியிடப்பட்டுள்ள சிறப்பு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/flood-alert-issued-for-thanthrimale/">தந்திரிமலைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், தந்திரிமலை பகுதிக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>நாடு முழுவதும் உள்ள ஏனைய ஆறுகளின் நீர்மட்டம் இன்று காலை 06.30 மணி நிலவரப்படி சாதாரண மட்டத்தில் இருப்பதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.</p>
<p>இதேவேளை, நாடு முழுவதும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.</p>
<p>இன்று காலை வெளியிடப்பட்டுள்ள சிறப்பு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p>
<p>நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் ஒரு மணிக்கு மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.</p>
<p>மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கு அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.</p>
<p>மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p>
<p>இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.</p>
<p>இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி நில்வளா கங்கையை அண்டிய அக்குரஸ்ஸ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.</p>
<p>இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன்படி, குறித்த பகுதியில் 125 மில்லி மீட்டருக்கு அண்மித்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>எனினும், ஏனைய பல பிரதேசங்களில் சாதாரண மழைவீழ்ச்சியே பெய்துள்ளதாகவும், நீர் தேங்கங்களின் நீர்மட்டங்களில் பெரிய அதிகரிப்பைக் காட்டவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/flood-alert-issued-for-thanthrimale/">தந்திரிமலைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>களனி ஆற்றின் நீர்மட்டம் குறைகிறது &#8211; பல பகுதிகளில் வெள்ள அபாயம் நீங்கவில்லை</title>
		<link>https://oruvan.com/water-level-of-kelani-river-decreases-flood-threat-persists-in-many-areas/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Dec 2025 03:22:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Flood In Colombo]]></category>
		<category><![CDATA[flood warning]]></category>
		<category><![CDATA[kelani river water level]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39748</guid>

					<description><![CDATA[<p>களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. களனி ஆற்றுப் படுகையின் தாழ்நிலப் பகுதிகளைப் பாதித்த வெள்ள நிலைமையும் குறைந்து வருவதாக திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது. மேலும், களு கங்கை, மல்வத்து ஓயா உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இருப்பினும், களனி ஆற்றின் நாகலகம் வீதியின் நீர் அளவீட்டில் நீர்மட்டம் இன்று அதிகாலை 2:00 மணியளவில் எட்டு அடியாக இருந்ததாகவும், அதிகாலை 3:00 மணியளவில் 7.90 அடியாகக் குறைந்துள்ளதாகவும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/water-level-of-kelani-river-decreases-flood-threat-persists-in-many-areas/">களனி ஆற்றின் நீர்மட்டம் குறைகிறது &#8211; பல பகுதிகளில் வெள்ள அபாயம் நீங்கவில்லை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>களனி ஆற்றுப் படுகையின் தாழ்நிலப் பகுதிகளைப் பாதித்த வெள்ள நிலைமையும் குறைந்து வருவதாக திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.</p>
<p>மேலும், களு கங்கை, மல்வத்து ஓயா உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>இருப்பினும், களனி ஆற்றின் நாகலகம் வீதியின் நீர் அளவீட்டில் நீர்மட்டம் இன்று அதிகாலை 2:00 மணியளவில் எட்டு அடியாக இருந்ததாகவும், அதிகாலை 3:00 மணியளவில் 7.90 அடியாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இருப்பினும், இன்னும் கடுமையான வெள்ள நிலைமை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இன்று அதிகாலை 2:00 மணியளவில் ஹன்வெல்ல நீர்மானியின் நீர்மட்டம் 8 அடியாக இருந்ததாகவும், அதிகாலை 3:00 மணியளவில் 7.93 அடியாகக் குறைந்து இன்னும் ஆபத்தான மட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>களு கங்கையில் உள்ள எல்கம நீர் அளவீட்டில் நீர்மட்டம் இன்று காலை 02.00 மணியளவில் 10.40 அடியாக இருந்ததாகவும், மேலும் இன்று காலை 03.00 மணியளவில் 10.30 அடியாகக் குறைந்து இன்னும் ஆபத்தான மட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், மல்வத்து ஓயாவில் உள்ள தந்திரமலை நீர் அளவீட்டில் நீர்மட்டம் இன்று காலை 02.00 மணிக்கு 8.98 அடியாக இருந்தது, இன்று காலை 03.00 மணியளவில் 8.95 அடியாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/water-level-of-kelani-river-decreases-flood-threat-persists-in-many-areas/">களனி ஆற்றின் நீர்மட்டம் குறைகிறது &#8211; பல பகுதிகளில் வெள்ள அபாயம் நீங்கவில்லை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/special-notice-for-passengers-going-to-katunayake-airport/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Nov 2025 02:55:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[bandaranaike international airport]]></category>
		<category><![CDATA[BIA]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[flood warning]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39628</guid>

					<description><![CDATA[<p>நிலவும் பாதகமான வானிலை காரணமாக பல விமான நிலையத்திற்கு வரும் பாதைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஊடாக பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் விசேட பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இதன்படி, கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை தற்போது விமான நிலையத்திற்கு வருவதற்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழியாக குறிப்பிட்டு, பயணிகள் மற்றும் அதிகாரிகள் குறித்த பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த சவாலான காலகட்டத்தில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/special-notice-for-passengers-going-to-katunayake-airport/">கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நிலவும் பாதகமான வானிலை காரணமாக பல விமான நிலையத்திற்கு வரும் பாதைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஊடாக பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் விசேட பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.</p>
<p>இதன்படி, கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை தற்போது விமான நிலையத்திற்கு வருவதற்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழியாக குறிப்பிட்டு, பயணிகள் மற்றும் அதிகாரிகள் குறித்த பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>
<p>இந்த சவாலான காலகட்டத்தில் விமான நிலைய வளாகத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பயணிகள் விமான நிலையத்திற்கு பார்வையாளர்களை அழைத்து வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.</p>
<p>கடுமையான வானிலை காரணமாக தொடர்ந்து சிரமங்கள் ஏற்பட்டாலும், தடையற்ற செயல்பாடுகளைப் பராமரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p>
<p>மேலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் புரிதலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/special-notice-for-passengers-going-to-katunayake-airport/">கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மஹா ஓயாவில் நீர் மட்டம் அதிகரிப்பு &#8211; வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு</title>
		<link>https://oruvan.com/water-level-rises-in-maha-oya-flood-warning-lifted/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Nov 2025 03:23:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[flood]]></category>
		<category><![CDATA[flood warning]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39380</guid>

					<description><![CDATA[<p>நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மஹா ஓயாவில் நீர் மட்டத்தின் அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் மகா ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது. அதற்கமைய, அலவ்வ, திவுலப்பிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான, நாரம்மல (மரந்தகொல்ல கிராம சேவையாளர் பிரிவு) மற்றும் தங்கொடுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஹா ஓயா ஆற்றுப் பகுதியில் தாழ்நிலப் பிரதேசங்களில்வெள்ளம் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/water-level-rises-in-maha-oya-flood-warning-lifted/">மஹா ஓயாவில் நீர் மட்டம் அதிகரிப்பு &#8211; வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மஹா ஓயாவில் நீர் மட்டத்தின் அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன் அடிப்படையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் மகா ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது.</p>
<p>அதற்கமைய, அலவ்வ, திவுலப்பிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான, நாரம்மல (மரந்தகொல்ல கிராம சேவையாளர் பிரிவு) மற்றும் தங்கொடுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஹா ஓயா ஆற்றுப் பகுதியில் தாழ்நிலப் பிரதேசங்களில்வெள்ளம் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அந்தப் பகுதிகள் வழியாகப் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளும் இந்த நிலைமை குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p>
<p>The post <a href="https://oruvan.com/water-level-rises-in-maha-oya-flood-warning-lifted/">மஹா ஓயாவில் நீர் மட்டம் அதிகரிப்பு &#8211; வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாகிஸ்தானுக்கு வெள்ள அபயா எச்சரிக்கை விடுத்த இந்தியா!!! மனிதாபிமான செயல் என ஊடகங்கள் பாராட்டு</title>
		<link>https://oruvan.com/india-issues-flood-warning-to-pakistan/</link>
		
		<dc:creator><![CDATA[Nixon]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Aug 2025 04:46:23 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[flood warning]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30662</guid>

					<description><![CDATA[<p>பாகிஸ்தானில் வெள்ள அபாயம் ஏற்படவுள்ளதாக இந்திய வானிநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மத்திய அரசின் உத்தரவின் பிரகாம் பாகிஸ்தான் அரசுக்கு அதிகாரபூர்வமாக வெள்ள அபாய அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் சிந்து நதியும் அதனை சூழவுள்ள நிதிகளிலும் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது. இதன் காரணமாக மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு, இந்தியா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா &#8211; பாகிஸ்தான் நாடுகள் 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/india-issues-flood-warning-to-pakistan/">பாகிஸ்தானுக்கு வெள்ள அபயா எச்சரிக்கை விடுத்த இந்தியா!!! மனிதாபிமான செயல் என ஊடகங்கள் பாராட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாகிஸ்தானில் வெள்ள அபாயம் ஏற்படவுள்ளதாக இந்திய வானிநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மத்திய அரசின் உத்தரவின் பிரகாம் பாகிஸ்தான் அரசுக்கு அதிகாரபூர்வமாக வெள்ள அபாய அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>தொடர்ந்து பெய்து வரும் மழையினால் சிந்து நதியும் அதனை சூழவுள்ள நிதிகளிலும் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.</p>
<p>இதன் காரணமாக மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு, இந்தியா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>இந்தியா &#8211; பாகிஸ்தான் நாடுகள் 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஒன்றை செய்த பின்னர் வெள்ள அபாய அறிவிப்புகளை இரு நாடுகளும் பாரிமாறியிருந்தன.</p>
<p>ஆனால் காஸ்மீர் பல்ஹாம் பூங்காவில் சுற்றுலா பணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் இந்த ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டது.</p>
<p>இதன் பின்னர் நீர் பாதுகாப்பு மற்றும் நதிகள் ஏரிகள் பாதுகாப்பு குறித்து விடயங்களிலும் மற்றும் வெள்ள அபாய அறிவிப்பு உள்ளிட்ட பல பணிகளை இந்திய மத்திய அரசு நிறுத்தியிருந்தது.</p>
<p>ஆனாலும் பாகிஸ்தானை அண்மித்த பகுதிகளில் உள்ள நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படவுள்ளதை அறிந்து அபாய எச்சரிக்கையை பாக்கிஸ்தான் அரசுக்கு, மனிதாபிமான ரீதியில் மத்திய அரசு வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/india-issues-flood-warning-to-pakistan/">பாகிஸ்தானுக்கு வெள்ள அபயா எச்சரிக்கை விடுத்த இந்தியா!!! மனிதாபிமான செயல் என ஊடகங்கள் பாராட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/flood-warning-issued-for-ampara-and-batticaloa-districts/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Jan 2025 03:34:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[flood]]></category>
		<category><![CDATA[flood warning]]></category>
		<category><![CDATA[Sri Lanka Weather]]></category>
		<category><![CDATA[Today Weather]]></category>
		<category><![CDATA[Weather Report]]></category>
		<category><![CDATA[வெள்ள எச்சரிக்கை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=7397</guid>

					<description><![CDATA[<p>&#160; அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை அறிவிப்பை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது. நேற்று (18) இரவு முதல் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் பெய்த மழை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா பிரதேச செயலாளர் பிரிவு, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரப்பற்று மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட முந்தேனியைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/flood-warning-issued-for-ampara-and-batticaloa-districts/">அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>&nbsp;</p>
<p>அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை அறிவிப்பை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது.</p>
<p>நேற்று (18) இரவு முதல் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் பெய்த மழை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா பிரதேச செயலாளர் பிரிவு, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரப்பற்று மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட முந்தேனியைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>எனவே, அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், வெள்ளப்பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீர்ப்பாசனத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/flood-warning-issued-for-ampara-and-batticaloa-districts/">அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
