<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>final Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/final/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/final/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sun, 28 Sep 2025 14:27:14 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>final Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/final/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி</title>
		<link>https://oruvan.com/india-won-the-toss-in-the-final/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 28 Sep 2025 14:27:14 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[final]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[toss]]></category>
		<category><![CDATA[won]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33807</guid>

					<description><![CDATA[<p>17 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. இதன்படி பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது. இந்த தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் லீக் மற்றும் சூப்பர் 04 சுற்றில் மோதி இருந்தன. இந்த 02 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. &#160;</p>
<p>The post <a href="https://oruvan.com/india-won-the-toss-in-the-final/">இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>17 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.</p>
<p>போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.</p>
<p>இதன்படி பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.</p>
<p>இந்த தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் லீக் மற்றும் சூப்பர் 04 சுற்றில் மோதி இருந்தன.</p>
<p>இந்த 02 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/india-won-the-toss-in-the-final/">இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தனியார் பஸ் உரிமையாளர்களின் இறுதித் தீர்மானம் இன்று</title>
		<link>https://oruvan.com/private-bus-owners-final-decision-today/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jan 2025 03:36:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bus]]></category>
		<category><![CDATA[decision]]></category>
		<category><![CDATA[final]]></category>
		<category><![CDATA[owners]]></category>
		<category><![CDATA[Private]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5901</guid>

					<description><![CDATA[<p>பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பஸ் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று (08) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினைகள் தொடர்பில் இன்று காலை பதில் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். எவ்வாறாயினும், இன்று நண்பகல் 12 மணிக்குள் தங்களது முடிவை அறிவிப்பதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/private-bus-owners-final-decision-today/">தனியார் பஸ் உரிமையாளர்களின் இறுதித் தீர்மானம் இன்று</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பஸ் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று (08) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்த பிரச்சினைகள் தொடர்பில் இன்று காலை பதில் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.</p>
<p>எவ்வாறாயினும், இன்று நண்பகல் 12 மணிக்குள் தங்களது முடிவை அறிவிப்பதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/private-bus-owners-final-decision-today/">தனியார் பஸ் உரிமையாளர்களின் இறுதித் தீர்மானம் இன்று</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை &#8211; பரீட்சைகள் திணைக்களத்தின் இறுதி முடிவு</title>
		<link>https://oruvan.com/grade-5-exam-leak-exam-department-gives-final-solution/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jan 2025 06:00:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Department]]></category>
		<category><![CDATA[exam]]></category>
		<category><![CDATA[final]]></category>
		<category><![CDATA[gives]]></category>
		<category><![CDATA[Grade 5]]></category>
		<category><![CDATA[leak]]></category>
		<category><![CDATA[solution]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4976</guid>

					<description><![CDATA[<p>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த 3 வினாக்களுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக &#8216;இலவச மதிப்பெண்&#8217; வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் நிறைவடைந்த தரம் 05 இற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் தீர்ப்பளித்தது. இந்த பிரச்னைக்கு தீர்வு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/grade-5-exam-leak-exam-department-gives-final-solution/">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை &#8211; பரீட்சைகள் திணைக்களத்தின் இறுதி முடிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த 3 வினாக்களுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக &#8216;இலவச மதிப்பெண்&#8217; வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.</p>
<p>பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.</p>
<p>அண்மையில் நிறைவடைந்த தரம் 05 இற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் தீர்ப்பளித்தது.</p>
<p>இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வல்லுனர்கள் முன்வைத்த மூன்று பரிந்துரைகளில், பொருத்தமான பரிந்துரையை தேர்வு செய்து, உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.</p>
<p>மேலும், இந்த வினாத்தாள்கள் வெளியானதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களான, ஐ.ஜி.எஸ். பிரேமதிலக மூன்று மில்லியன் ரூபாவையும், சமிந்த குமார இளங்கசிங்க இரண்டு மில்லியன் ரூபாவையும் அரசாங்கத்திற்கு இழப்பீடாக செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.</p>
<p>பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தாக்கல் செய்த நான்கு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்தது.</p>
<p>தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளில் மூன்று கேள்விகள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதன் காரணமாக, பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் இலவச மதிப்பெண்கள் வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தால் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.</p>
<p>இதனூடாக, தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு ஒன்றை வழங்குமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.</p>
<p>The post <a href="https://oruvan.com/grade-5-exam-leak-exam-department-gives-final-solution/">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை &#8211; பரீட்சைகள் திணைக்களத்தின் இறுதி முடிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
