<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>FCID Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/fcid/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/fcid/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 03 Feb 2026 09:13:21 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>FCID Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/fcid/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>விசாரணைகளின் பின்னர் சிஐடியில் இருந்து நாமல் வெளியேறினார்</title>
		<link>https://oruvan.com/namal-left-the-cid-after-investigations/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Feb 2026 09:13:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CID]]></category>
		<category><![CDATA[FCID]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44373</guid>

					<description><![CDATA[<p>குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். பாதாள உலகக் கும்பல் தலைவர் &#8216;கெஹல்பத்தர பத்மே&#8217; உடனான தொடர்புகள் குறித்து வாக்குமூலம் அளிக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று குற்றப் புலனாய்வு திணைகளத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தார். முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நாமல் ராஜபக்ச அழைக்கப்பட்டிருந்தார். எனினும், அந்த நேரத்தில் அவர் வெளிநாட்டில் இருந்ததால், பிறிதொரு திகதியை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/namal-left-the-cid-after-investigations/">விசாரணைகளின் பின்னர் சிஐடியில் இருந்து நாமல் வெளியேறினார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.</p>
<p>பாதாள உலகக் கும்பல் தலைவர் &#8216;கெஹல்பத்தர பத்மே&#8217; உடனான தொடர்புகள் குறித்து வாக்குமூலம் அளிக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று குற்றப் புலனாய்வு திணைகளத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தார்.</p>
<p>முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நாமல் ராஜபக்ச அழைக்கப்பட்டிருந்தார்.</p>
<p>எனினும், அந்த நேரத்தில் அவர் வெளிநாட்டில் இருந்ததால், பிறிதொரு திகதியை கோரியிருந்தார். இதன்படி, இன்று அவர் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.</p>
<p>இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியும், நாமல் ராஜபக்சவின் தாயாருமான ஷிரந்தி ராஜபக்சவும், ஐந்து மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) இருந்து வெளியேறினார்.</p>
<p>சிரிலிய சவிய அறக்கட்டளையின் நிதி விவகாரங்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/namal-left-the-cid-after-investigations/">விசாரணைகளின் பின்னர் சிஐடியில் இருந்து நாமல் வெளியேறினார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும் ஷிராந்தி</title>
		<link>https://oruvan.com/shiranthi-rajapaksa-ordered-to-appear-before-fcid/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Feb 2026 03:34:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CID]]></category>
		<category><![CDATA[FCID]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa Wife]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[Shiranthi Rajapaksa]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44326</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச இன்று (03) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார். சிரிலிய சவிய அறக்கட்டளையின் நிதி விவகாரங்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளைக்கு கிடைத்த சில மானியங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் மூலம் செய்யப்பட்ட நிதி பரிவர்த்தனைகள் குறித்து அவரிடம் குறிப்பாக விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 27 ஆம் திகதி இந்த விசாரணைகள் தொடர்பாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/shiranthi-rajapaksa-ordered-to-appear-before-fcid/">நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும் ஷிராந்தி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச இன்று (03) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார்.</p>
<p>சிரிலிய சவிய அறக்கட்டளையின் நிதி விவகாரங்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>அறக்கட்டளைக்கு கிடைத்த சில மானியங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் மூலம் செய்யப்பட்ட நிதி பரிவர்த்தனைகள் குறித்து அவரிடம் குறிப்பாக விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>முன்னதாக, கடந்த 27 ஆம் திகதி இந்த விசாரணைகள் தொடர்பாக முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.</p>
<p>எனினும், தனிப்பட்ட காரணங்களால் தான் முன்னிலையாக முடியவில்லை என்று அவர தெரிவித்திருந்தார்.</p>
<p>அதன்படி, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்குமாறு ஷிரந்தி ராஜபக்ச கோரியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, இன்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.</p>
<p>எனினும், அவர் நாட்டில் இல்லாத காரணத்தினால் பிறிதொரு திகதியை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/shiranthi-rajapaksa-ordered-to-appear-before-fcid/">நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும் ஷிராந்தி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ FCIDஇல் முன்னிலையானார்!</title>
		<link>https://oruvan.com/former-minister-johnston-fernando-arrived-at-the-financial-crimes-investigation-division/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Jan 2026 04:49:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[FCID]]></category>
		<category><![CDATA[Johnston Fernando]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42370</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (05) காலை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) விசாரணைக்கு முன்னிலையாகியுள்ளார். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக வேண்டும் பொலிஸார் முன்னதாகத் தெரிவித்திருந்தனர். அவ்வாறு தவறும் பட்சத்தில் நீதிமன்றின் மூலம் பிடியாணை கோரப்படும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். லங்கா சதொச நிறுவனத்திற்கு சொந்தமான லொரியை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/former-minister-johnston-fernando-arrived-at-the-financial-crimes-investigation-division/">ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ FCIDஇல் முன்னிலையானார்!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (05) காலை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) விசாரணைக்கு முன்னிலையாகியுள்ளார்.</p>
<p>ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக வேண்டும் பொலிஸார் முன்னதாகத் தெரிவித்திருந்தனர்.</p>
<p>அவ்வாறு தவறும் பட்சத்தில் நீதிமன்றின் மூலம் பிடியாணை கோரப்படும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.</p>
<p>லங்கா சதொச நிறுவனத்திற்கு சொந்தமான லொரியை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.</p>
<p>விசாரணையின் ஒரு பகுதியாக சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>
<p>இந்த சம்பவம் தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாகச் சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக ரத்னமலல நேற்று (ஜனவரி 4) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அமைச்சராக இருந்த காலத்தில், சதொச நிறுவனத்தின் லொறியை அமைச்சரின் மகனுக்குச் சொந்தமான எதனோல் நிறுவனத்தின் பணிகளுக்காகப் பயன்படுத்தும் வகையில் போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p>
<p>வத்தளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இவர், எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p>
<p>இந்த முறைகேட்டின் மூலம் அரசாங்கத்தின் பொதுச் சொத்துக்கள் தனிப்பட்ட வணிக லாபத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.</p>
<p>முன்னாள் அமைச்சரின் மகன் ஜொஹான் பெர்னாண்டோவுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக விசாரணைகள் நீண்டு வருகின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/former-minister-johnston-fernando-arrived-at-the-financial-crimes-investigation-division/">ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ FCIDஇல் முன்னிலையானார்!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
