<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Factory Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/factory/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/factory/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sun, 05 Oct 2025 05:47:33 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Factory Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/factory/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மொனராகலையில் சுற்றிவளைக்கப்பட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம்</title>
		<link>https://oruvan.com/illegal-liquor-factory-surrounded-in-monaragala/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Oct 2025 05:47:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Factory]]></category>
		<category><![CDATA[illegal]]></category>
		<category><![CDATA[Liquor]]></category>
		<category><![CDATA[Monaragala]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[surrounded]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34444</guid>

					<description><![CDATA[<p>மொனராகலை, மரகல தோட்டம் ரிசர்வ் பகுதியில், சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை தலைமையக பொலிஸ் அதிகாரிகள் குழு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே மதுபான உற்பத்தி நிலையம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் பீப்பாய்கள் மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பிற உபகரணங்களையும் பறிமுதல் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொனராகலை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபரை மொனராகலை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/illegal-liquor-factory-surrounded-in-monaragala/">மொனராகலையில் சுற்றிவளைக்கப்பட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மொனராகலை, மரகல தோட்டம் ரிசர்வ் பகுதியில், சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்று<br />
சுற்றி வளைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>மொனராகலை தலைமையக பொலிஸ் அதிகாரிகள் குழு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே மதுபான உற்பத்தி நிலையம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த பகுதியில் பீப்பாய்கள் மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பிற உபகரணங்களையும் பறிமுதல் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொனராகலை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>சந்தேகநபரை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/illegal-liquor-factory-surrounded-in-monaragala/">மொனராகலையில் சுற்றிவளைக்கப்பட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிங்கிரிய தொழிற்சாலை வளாக சம்பவம்- சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல்</title>
		<link>https://oruvan.com/bingiriya-factory-complex-incident-two-suspects-remanded-in-custody/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Dec 2024 13:08:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Bingiriya]]></category>
		<category><![CDATA[complex]]></category>
		<category><![CDATA[Factory]]></category>
		<category><![CDATA[in custody]]></category>
		<category><![CDATA[incident]]></category>
		<category><![CDATA[remanded]]></category>
		<category><![CDATA[Two suspects]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4792</guid>

					<description><![CDATA[<p>பிங்கிரிய தொழிற்சாலை வளாகத்தில் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் முகங்கொடுத்த சம்பவம் தொடர்பில் நேற்று (30) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்போது, சந்தேகநபர்கள் இருவரும் ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பதில் நீதவான் ஏ. சி. ஏ. சலாம் சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/bingiriya-factory-complex-incident-two-suspects-remanded-in-custody/">பிங்கிரிய தொழிற்சாலை வளாக சம்பவம்- சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிங்கிரிய தொழிற்சாலை வளாகத்தில் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் முகங்கொடுத்த சம்பவம் தொடர்பில் நேற்று (30) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>இதன்போது, சந்தேகநபர்கள் இருவரும் ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பதில் நீதவான் ஏ. சி. ஏ. சலாம் சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.</p>
<p>அன்றைய தினம் சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளனர்.</p>
<p>நாடாளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க குளியாபிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு செய்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.</p>
<p>குருநாகல் பிங்கிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலை வளாகத்தில் நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p>
<p>புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் பெர்னாண்டோ மற்றும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க ஆகியோர் நேற்று பிற்பகல் அங்கு சென்றிருந்தனர்.</p>
<p>குறித்த தொழிற்சாலை ஊழியர்களின் போக்குவரத்து வசதிகள் தொடர்பான பிரச்சினை குறித்து கலந்துரையாட அவர்கள் அங்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.</p>
<p>எவ்வாறாயினும், நிறுவனத்திற்குள் ஒரு மணி நேரம் நீடித்த கலந்துரையாடலுக்குப் பிறகு, வெளியே வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொழிற்சாலை ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் ஒரு குழுவினர் கடுமையாக எதிர்ப்பை வௌிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/bingiriya-factory-complex-incident-two-suspects-remanded-in-custody/">பிங்கிரிய தொழிற்சாலை வளாக சம்பவம்- சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பென்ஜி ஆடைத் தொழிற்சாலை சம்பவம் &#8211; ஒருவர் கைது</title>
		<link>https://oruvan.com/benji-garment-factory-incident-one-arrested/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Dec 2024 09:42:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[Benji]]></category>
		<category><![CDATA[Factory]]></category>
		<category><![CDATA[Garment]]></category>
		<category><![CDATA[incident]]></category>
		<category><![CDATA[One]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4740</guid>

					<description><![CDATA[<p>பிங்கிரியில் உள்ள பென்ஜி ஆடைத் தொழிற்சாலையில் நேற்று (30) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட உள்ளனர். விஜயசிறி பஸ்நாயக்க குளியாப்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிங்கிரிய- விலத்தவ பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு நேற்று (30) சென்ற தேசிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/benji-garment-factory-incident-one-arrested/">பென்ஜி ஆடைத் தொழிற்சாலை சம்பவம் &#8211; ஒருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிங்கிரியில் உள்ள பென்ஜி ஆடைத் தொழிற்சாலையில் நேற்று (30) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>மேலும் எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட உள்ளனர்.</p>
<p>விஜயசிறி பஸ்நாயக்க குளியாப்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p>
<p>பிங்கிரிய- விலத்தவ பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு நேற்று (30) சென்ற தேசிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் மீது இலஞ்சம் பெற முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p>
<p>ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் கடந்த 30ஆம் திகதியன்று தேசிய மக்கள் சக்தியின் குறித்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தனியார் ஆடை தொழிற்சாலையின் வாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டம் செய்வதையும், இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டுவதையும் காட்டும் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/benji-garment-factory-incident-one-arrested/">பென்ஜி ஆடைத் தொழிற்சாலை சம்பவம் &#8211; ஒருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
