<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Examination Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/examination/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/examination/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 03 Feb 2026 12:35:07 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Examination Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/examination/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அனைத்து உத்தியோகத்தர்களினதும் தொழில்சார் கௌரவத்தை பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் &#8211; ஜனாதிபதி</title>
		<link>https://oruvan.com/the-governments-aim-is-to-protect-the-professional-dignity-of-all-officials-president/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Feb 2026 12:34:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[calls]]></category>
		<category><![CDATA[competitive]]></category>
		<category><![CDATA[Examination]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[president]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44383</guid>

					<description><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பிற்கு இணங்க, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இது தொடர்பான பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கமோ அல்லது ஜனாதிபதியோ பொறுப்பல்ல என்ற போதிலும், ஒரு தொழில்முறை ரீதியாகத் தாம் தற்போது பல்வேறு தொழில்சார் மற்றும் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக சங்கப் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர். பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் குறித்த மிக நீண்ட கலந்துரையாடலில் இணைந்து கொண்ட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-governments-aim-is-to-protect-the-professional-dignity-of-all-officials-president/">அனைத்து உத்தியோகத்தர்களினதும் தொழில்சார் கௌரவத்தை பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் &#8211; ஜனாதிபதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பிற்கு இணங்க, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.</p>
<p>இது தொடர்பான பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கமோ அல்லது ஜனாதிபதியோ பொறுப்பல்ல என்ற போதிலும், ஒரு தொழில்முறை ரீதியாகத் தாம் தற்போது பல்வேறு தொழில்சார் மற்றும் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக சங்கப் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.</p>
<p>பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் குறித்த மிக நீண்ட கலந்துரையாடலில் இணைந்து கொண்ட ஜனாதிபதி, அனைத்து உத்தியோகத்தர்களினதும் தொழில்சார் கௌரவத்தையும் அந்தஸ்தையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனக் கூறினார்.</p>
<p>பாடசாலைகளில் பணியாற்றி அனுபவம் கொண்ட பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும், எனவே ஆசிரியர் சேவை யாப்பிற்கு இணங்க, போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுமாறு அவர்களுக்கு தான் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார்.</p>
<p>ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, ஜனாதிபதி மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-governments-aim-is-to-protect-the-professional-dignity-of-all-officials-president/">அனைத்து உத்தியோகத்தர்களினதும் தொழில்சார் கௌரவத்தை பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் &#8211; ஜனாதிபதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/important-announcement-for-students-appearing-for-the-g-c-e-ordinary-level-examination/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Sep 2025 11:47:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[announcement]]></category>
		<category><![CDATA[appearing]]></category>
		<category><![CDATA[Examination]]></category>
		<category><![CDATA[G.C.E.]]></category>
		<category><![CDATA[Important]]></category>
		<category><![CDATA[Level]]></category>
		<category><![CDATA[Ordinary]]></category>
		<category><![CDATA[students]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33060</guid>

					<description><![CDATA[<p>2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக கோரப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களைப் பாடசாலை அதிபர்கள் மூலமாகவும், தனியார் விண்ணப்பதாரர்கள் இணையவழியாகவும் சமர்ப்பிக்க முடியும். தனியார் விண்ணப்பதாரர்கள் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்போது தங்கள் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தேசிய அடையாள அட்டை இல்லாத தனியார் விண்ணப்பதாரர்கள், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/important-announcement-for-students-appearing-for-the-g-c-e-ordinary-level-examination/">க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக கோரப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p>
<p>பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களைப் பாடசாலை அதிபர்கள் மூலமாகவும், தனியார் விண்ணப்பதாரர்கள் இணையவழியாகவும் சமர்ப்பிக்க முடியும்.</p>
<p>தனியார் விண்ணப்பதாரர்கள் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்போது தங்கள் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>
<p>தேசிய அடையாள அட்டை இல்லாத தனியார் விண்ணப்பதாரர்கள், தங்கள் பாதுகாவலர் (தாய் அல்லது தந்தை) இன் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.</p>
<p>இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/important-announcement-for-students-appearing-for-the-g-c-e-ordinary-level-examination/">க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>2025 உயர்தரப் பரீட்சை &#8211; விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு</title>
		<link>https://oruvan.com/2025-advanced-level-examination-application-submission-deadline-ends-at-midnight-today/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Aug 2025 07:51:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Advanced]]></category>
		<category><![CDATA[Application]]></category>
		<category><![CDATA[deadline]]></category>
		<category><![CDATA[Examination]]></category>
		<category><![CDATA[Level]]></category>
		<category><![CDATA[midnight]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[submission]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29188</guid>

					<description><![CDATA[<p>2025 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. விண்ணப்பங்களை இன்றைய தினமும் ஒன்லைன் ஊடாக சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/2025-advanced-level-examination-application-submission-deadline-ends-at-midnight-today/">2025 உயர்தரப் பரீட்சை &#8211; விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2025 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது.</p>
<p>விண்ணப்பங்களை இன்றைய தினமும் ஒன்லைன் ஊடாக சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p>
<p>2025 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/2025-advanced-level-examination-application-submission-deadline-ends-at-midnight-today/">2025 உயர்தரப் பரீட்சை &#8211; விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/preliminary-assessments-for-grade-05-scholarship-examination-begin-today/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Aug 2025 07:48:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[assessments]]></category>
		<category><![CDATA[begin]]></category>
		<category><![CDATA[Examination]]></category>
		<category><![CDATA[Grade 05]]></category>
		<category><![CDATA[Preliminary]]></category>
		<category><![CDATA[Scholarship]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29030</guid>

					<description><![CDATA[<p>2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நிறைவடைந்த நிலையில் பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. வினாத்தாள் திருத்தும் பணிகள்;எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை 43 மையங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை செப்டம்பர் 20 ஆம் திகதிக்குள் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/preliminary-assessments-for-grade-05-scholarship-examination-begin-today/">தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நிறைவடைந்த நிலையில் பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p>
<p>வினாத்தாள் திருத்தும் பணிகள்;எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை 43 மையங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதேவேளை செப்டம்பர் 20 ஆம் திகதிக்குள் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/preliminary-assessments-for-grade-05-scholarship-examination-begin-today/">தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வரும் தடை</title>
		<link>https://oruvan.com/scholarship-exam-ban-to-begin-from-midnight-tonight/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Aug 2025 06:31:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Examination]]></category>
		<category><![CDATA[Grade 5 Scholarship Examination]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=28496</guid>

					<description><![CDATA[<p>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இன்று (06) நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விளம்பரங்கள், கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள், ஆலோசனை வழங்க மாணவர்கள் ஒன்றுகூடுதல் மற்றும் சமூக ஊடக தளங்களும் தடைசெய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த விதிகளை மீறும் வகையில் யாரேனும் செயற்பட்டால், இலங்கை பரீட்சைகள் திணைக்களம் பரீட்சை சட்டத்தின் கீழ் சட்ட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/scholarship-exam-ban-to-begin-from-midnight-tonight/">இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வரும் தடை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இன்று (06) நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விளம்பரங்கள், கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள், ஆலோசனை வழங்க மாணவர்கள் ஒன்றுகூடுதல் மற்றும் சமூக ஊடக தளங்களும் தடைசெய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த விதிகளை மீறும் வகையில் யாரேனும் செயற்பட்டால், இலங்கை பரீட்சைகள் திணைக்களம் பரீட்சை சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதனிடையே, புலமைப்பரிசில் பரீட்சை வரும் ஞாயிற்றுக்கிழமை (10 ஆம் திகதி) நடைபெறும் எனவும், அதில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும் அன்றைய தினம் காலை 8.30 மணிக்குள் பரீட்சை மண்டபங்களுக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த ஆண்டு, 231,638 சிங்கள மொழி பரீட்சார்த்திகளும் 76,313 தமிழ் மொழி பரீட்சார்த்திகளுமாக மொத்தம் 307,959 பரீட்சார்த்திகள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/scholarship-exam-ban-to-begin-from-midnight-tonight/">இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வரும் தடை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>15ஆம் திகதிக்குள் சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் &#8211; பரீட்சைகள் திணைக்களம்</title>
		<link>https://oruvan.com/ordinary-level-examination-results-to-be-released-by-the-15th-department-of-examinations/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 06 Jul 2025 05:28:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Examination]]></category>
		<category><![CDATA[G.C.E. Ordinary Level (O/L) examination]]></category>
		<category><![CDATA[Ordinary Level Examinations]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=25737</guid>

					<description><![CDATA[<p>2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (GCE O/L) பரீட்சை முடிவுகள் ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்றும், விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்ட தராதர சாதாரண தர பரீட்சையை மொத்தம் 478,182 பேர் எழுதியதாகவும் அவர்களில், 398,182 பேர் பாடசாலை மாணவர்கள் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முடிவுகளை எவ்வாறு பார்ரவையிடுவது முடிவுகள் வெளியிடப்பட்டதும், பரீட்சாத்திகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ordinary-level-examination-results-to-be-released-by-the-15th-department-of-examinations/">15ஆம் திகதிக்குள் சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் &#8211; பரீட்சைகள் திணைக்களம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (GCE O/L) பரீட்சை முடிவுகள் ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்றும், விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்ட தராதர சாதாரண தர பரீட்சையை மொத்தம் 478,182 பேர் எழுதியதாகவும் அவர்களில், 398,182 பேர் பாடசாலை மாணவர்கள் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>முடிவுகளை எவ்வாறு பார்ரவையிடுவது</p>
<p>முடிவுகள் வெளியிடப்பட்டதும், பரீட்சாத்திகள் தங்கள் முடிவுகளை பின்வரும் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் வழியாக ஒன்லைனில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>http://www.doenets.lk</p>
<p>http://www.results.exams.gov.lk</p>
<p>முடிவுகளை அணுக, பரீட்சாத்திகள் தங்கள் பரீட்சை குறியீட்டு இலக்கங்களை இரண்டு தளங்களிலும் உள்ளிட்டு முடிவுகளை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பரீட்சாத்திகள் நிலையான இணைய இணைப்பைப் பயன்படுத்தவும் பொறுமையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>
<p>ஏனெனில் குறித்த வலைத்தளங்கள் முடிவுகள் வெளியிடப்படும் போது அதிக நெரிசலை சந்திக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/ordinary-level-examination-results-to-be-released-by-the-15th-department-of-examinations/">15ஆம் திகதிக்குள் சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் &#8211; பரீட்சைகள் திணைக்களம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உயர்தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்</title>
		<link>https://oruvan.com/applications-for-the-advanced-level-examination-can-be-made-from-today/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Jun 2025 23:30:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Advanced]]></category>
		<category><![CDATA[Applications]]></category>
		<category><![CDATA[Examination]]></category>
		<category><![CDATA[Level]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=24658</guid>

					<description><![CDATA[<p>2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, இன்று முதல் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இற்குப் பிரவேசிப்பதனூடாக விண்ணப்பிக்க முடியும். 2025 ஜூலை 21 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/applications-for-the-advanced-level-examination-can-be-made-from-today/">உயர்தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.</p>
<p>இதன்படி, இன்று முதல் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p>
<p>விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இற்குப் பிரவேசிப்பதனூடாக விண்ணப்பிக்க முடியும்.</p>
<p>2025 ஜூலை 21 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது எனவும், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலவகாசம் நீடிக்கப்படாது எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.</p>
<p>2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/applications-for-the-advanced-level-examination-can-be-made-from-today/">உயர்தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உயர்தர பரீட்சைக்கு நாளை முதல் விண்ணப்பிக்க முடியும்</title>
		<link>https://oruvan.com/applications-for-the-advanced-level-examination-can-be-made-from-tomorrow/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Jun 2025 12:10:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Advanced]]></category>
		<category><![CDATA[Applications]]></category>
		<category><![CDATA[Examination]]></category>
		<category><![CDATA[Level]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=24638</guid>

					<description><![CDATA[<p>2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, நாளை முதல் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இற்குப் பிரவேசிப்பதனூடாக விண்ணப்பிக்க முடியும். 2025 ஜூலை 21ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/applications-for-the-advanced-level-examination-can-be-made-from-tomorrow/">உயர்தர பரீட்சைக்கு நாளை முதல் விண்ணப்பிக்க முடியும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.</p>
<p>இதன்படி, நாளை முதல் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p>
<p>விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இற்குப் பிரவேசிப்பதனூடாக விண்ணப்பிக்க முடியும்.</p>
<p>2025 ஜூலை 21ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது எனவும், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலவகாசம் நீடிக்கப்படாது எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.</p>
<p>2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/applications-for-the-advanced-level-examination-can-be-made-from-tomorrow/">உயர்தர பரீட்சைக்கு நாளை முதல் விண்ணப்பிக்க முடியும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்யும் திட்டம் இல்லையென பிரதமர் அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/no-plans-to-discontinue-grade-5-scholarship-examination/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Jun 2025 09:15:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[atmil]]></category>
		<category><![CDATA[Examination]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Scholarship]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=22420</guid>

					<description><![CDATA[<p>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்யும்  திட்டம் எதுவும் இல்லையென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை அவர் இதனை அறிவித்தார். மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு மாத்திரமே நாங்கள் தேர்வில் மாற்றங்களை அறிமுகப்படுத்துவோம் என பிரதமர் கூறினார். பாடத்திட்டங்களில் நடைமுறை மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/no-plans-to-discontinue-grade-5-scholarship-examination/">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்யும் திட்டம் இல்லையென பிரதமர் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்யும்  திட்டம் எதுவும் இல்லையென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.</p>
<p>நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை அவர் இதனை அறிவித்தார்.</p>
<p>மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு மாத்திரமே நாங்கள் தேர்வில் மாற்றங்களை அறிமுகப்படுத்துவோம்<br />
என பிரதமர் கூறினார்.</p>
<p>பாடத்திட்டங்களில் நடைமுறை மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.</p>
<h1 class="inner_header mmfpmf"></h1>
<h1 class="inner_header mmfpmf"></h1>
<p>The post <a href="https://oruvan.com/no-plans-to-discontinue-grade-5-scholarship-examination/">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்யும் திட்டம் இல்லையென பிரதமர் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>க.பொ.த சாதாரண தரப்  பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/special-announcement-regarding-the-g-c-e-ordinary-level-examination/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Mar 2025 05:13:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Examination]]></category>
		<category><![CDATA[Level]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Ordinary]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=16318</guid>

					<description><![CDATA[<p>கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பணிகள் 1066 மதிப்பீட்டு மையங்களில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடைபெறும். விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக 16000 ஆசியிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை கடந்த 17 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம்பெற்றது. இதேவேளை, 2024 ஆம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/special-announcement-regarding-the-g-c-e-ordinary-level-examination/">க.பொ.த சாதாரண தரப்  பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்த பணிகள் 1066 மதிப்பீட்டு மையங்களில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடைபெறும்.</p>
<p>விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக 16000 ஆசியிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.</p>
<p>கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை கடந்த 17 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம்பெற்றது.</p>
<p>இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/special-announcement-regarding-the-g-c-e-ordinary-level-examination/">க.பொ.த சாதாரண தரப்  பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
