<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>elephants Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/elephants/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/elephants/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 30 Sep 2025 05:00:20 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>elephants Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/elephants/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அநுராதபுரத்தில் காயத்தால் அவதிப்பட்ட யானைக்கு சிகிச்சை</title>
		<link>https://oruvan.com/an-injured-elephant-receives-treatment-in-anuradhapura/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Sep 2025 05:00:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Anuradhapura]]></category>
		<category><![CDATA[elephants]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33941</guid>

					<description><![CDATA[<p>அநுராதபுரம் &#8211; எப்பாவல பகுதியில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட யானைக் குட்டி ஒன்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க காட்டு யானைக் குட்டிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு காப்பகத்தில் சிகிச்சை நேற்று அளிக்கப்பட்டது. இந்த யானைக் குட்டி நான்கு அடி நீளமுள்ள ஒரு சிறிய யானைக் குட்டியாகும். யானைக் குட்டியின் முன் காலில் துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. காயம் ஏற்பட்டு பல நாட்கள் ஆகிய நிலையில் காயம் ஏற்பட்ட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/an-injured-elephant-receives-treatment-in-anuradhapura/">அநுராதபுரத்தில் காயத்தால் அவதிப்பட்ட யானைக்கு சிகிச்சை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அநுராதபுரம் &#8211; எப்பாவல பகுதியில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட யானைக் குட்டி ஒன்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.</p>
<p>படுகாயமடைந்த சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க காட்டு யானைக் குட்டிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு காப்பகத்தில் சிகிச்சை நேற்று அளிக்கப்பட்டது.</p>
<p>இந்த யானைக் குட்டி நான்கு அடி நீளமுள்ள ஒரு சிறிய யானைக் குட்டியாகும்.</p>
<p>யானைக் குட்டியின் முன் காலில் துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. காயம் ஏற்பட்டு பல நாட்கள் ஆகிய நிலையில் காயம் ஏற்பட்ட இடத்தில் சீழ் நிரம்பியிருந்தது.</p>
<p>காயம் காரணமாக, யானைக் குட்டி சரியாக நடக்க முடியவில்லை, உணவு மற்றும் தண்ணீரை பெற்றுக்கொள்ள முடியவில்லை.</p>
<p>இந்நிலையல், வனவிலங்கு கால்நடை பிரிவு அதிகாரிகளின் நீண்ட நேர முயற்சிக்கு பின்னர் யானை மீட்கப்பட்டு காப்பகத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், யானையின் உடல்நிலை தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/an-injured-elephant-receives-treatment-in-anuradhapura/">அநுராதபுரத்தில் காயத்தால் அவதிப்பட்ட யானைக்கு சிகிச்சை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்</title>
		<link>https://oruvan.com/attention-grabbing-protest-in-batticaloa-demanding-protection-from-wild-elephants/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Mar 2025 13:11:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[elephants]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15101</guid>

					<description><![CDATA[<p>காட்டு யானைகளிடமிருந்து தங்களின் உயிர்களையும் உடமைகளை பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இலுப்படிச்சேனை பகுதி மக்கள் இன்று (19) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேப்ப வெட்டுவான் &#8211; இலுப்படிச்சேனை பிரதான வீதி வழியாக இலுப்படிச்சேனை சந்தி வரை பேரணியாக சென்று இலுப்படிச்சேனை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. “காட்டு யானை பிரச்சினைக்கு தீர்வு வேண்டும், அரசே கவனமெடு, வனஜீவராசிகள் திணைக்கள அதிகரிகளே எங்களுக்கு தீர்வைப்பெற்றுத்தா” என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/attention-grabbing-protest-in-batticaloa-demanding-protection-from-wild-elephants/">காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>காட்டு யானைகளிடமிருந்து தங்களின் உயிர்களையும் உடமைகளை பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இலுப்படிச்சேனை பகுதி மக்கள் இன்று (19) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
<p>வேப்ப வெட்டுவான் &#8211; இலுப்படிச்சேனை பிரதான வீதி வழியாக இலுப்படிச்சேனை சந்தி வரை பேரணியாக சென்று இலுப்படிச்சேனை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p>
<p>“காட்டு யானை பிரச்சினைக்கு தீர்வு வேண்டும், அரசே கவனமெடு, வனஜீவராசிகள் திணைக்கள அதிகரிகளே எங்களுக்கு தீர்வைப்பெற்றுத்தா” என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு சுமார் 1 மணி நேரம் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
<p>செங்கலடி பதுளை வீதியை அண்மித்த பகுதிகளில் காட்டு யானைகளினால் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் உயிர் ஆபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.</p>
<p>நேற்றிரவு (18) பலர்சேனை கிராமத்துக்களுள் புகுந்த யானை தென்னை மரங்களை அழித்துள்ளது. கடந்த வாரம் சின்னபுல்லுமலை கிராமத்துக்கள் புகுந்த காட்டு யானைகள்<br />
இரண்டு வீடுகளை உடைத்து சேதமாக்கியுள்ளன.</p>
<p>காட்டு யானைகளின் பிரச்சினைகள் தொடர்பாக பல முறை முறைப்பாடுகள் செய்த போதிலும் இதுவரை தமக்கு தீர்வு கிடைக்கவில்லையென அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/attention-grabbing-protest-in-batticaloa-demanding-protection-from-wild-elephants/">காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>காட்டு யானைகளின் பிரச்சினைக்குத் தீர்வு கோரி போராட்டம்</title>
		<link>https://oruvan.com/protest-against-wild-elephants-in-anuradhapura/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Dec 2024 09:08:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[demanding]]></category>
		<category><![CDATA[elephants]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Protest]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4574</guid>

					<description><![CDATA[<p>அனுராதபுரத்தில் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழையும் பிரச்சினைக்கு தீர்வுக் கோரி  மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தந்திரிமலை பிரதான வீதியின் ஓயாமடுவ பகுதியில் இன்று திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. யானைகளால் பயிர்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்துகின்றனர். மக்கள் வீதியை மறித்து பதாதைகளை ஏந்திவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தை கலைக்க பொலிஸார் முயற்சித்த போதிலும் அது தோல்வியுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. &#160; &#160;</p>
<p>The post <a href="https://oruvan.com/protest-against-wild-elephants-in-anuradhapura/">காட்டு யானைகளின் பிரச்சினைக்குத் தீர்வு கோரி போராட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அனுராதபுரத்தில் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழையும் பிரச்சினைக்கு தீர்வுக் கோரி  மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
<p>தந்திரிமலை பிரதான வீதியின் ஓயாமடுவ பகுதியில் இன்று திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.</p>
<p>யானைகளால் பயிர்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.</p>
<p>மக்கள் வீதியை மறித்து பதாதைகளை ஏந்திவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.</p>
<p>போராட்டத்தை கலைக்க பொலிஸார் முயற்சித்த போதிலும் அது தோல்வியுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/protest-against-wild-elephants-in-anuradhapura/">காட்டு யானைகளின் பிரச்சினைக்குத் தீர்வு கோரி போராட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
