<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Electricity Board Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/electricity-board/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/electricity-board/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 30 Mar 2026 05:14:28 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Electricity Board Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/electricity-board/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/request-to-use-electricity-economically/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Mar 2026 05:14:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[CEB]]></category>
		<category><![CDATA[Electricity Board]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47636</guid>

					<description><![CDATA[<p>தற்போதைய சூழ்நிலையில் வலுசக்தியை வினைத்திறனாகவும் உரிய முகாமைத்துவத்துடனும் பயன்படுத்த வேண்டும் என இலங்கை நிலையான எரிசக்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டார தெரிவித்துள்ளார். மாலை ஐந்து மணி முதல் அதிகாலை வரை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் பங்களிப்பு இந்த நேரத்தில் அவசியமானது என்றும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எரிபொருட்களை எரிப்பதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/request-to-use-electricity-economically/">மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தற்போதைய சூழ்நிலையில் வலுசக்தியை வினைத்திறனாகவும் உரிய முகாமைத்துவத்துடனும் பயன்படுத்த வேண்டும் என இலங்கை நிலையான எரிசக்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டார தெரிவித்துள்ளார்.</p>
<p>மாலை ஐந்து மணி முதல் அதிகாலை வரை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>பொதுமக்களின் பங்களிப்பு இந்த நேரத்தில் அவசியமானது என்றும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>எரிபொருட்களை எரிப்பதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அதிக செலவு ஏற்படும் என்றும், மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் மின்சார முகாமைத்துவத்தை மேற்கொள்வதானது மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதுடன், எரிபொருள் எரிப்பதையும் குறைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>பொதுமக்கள் எரிசக்தி வினைத்திறன் கொண்ட உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு முன்வர வேண்டும் எனத் தெரிவித்த அவர், நிலையான எரிசக்தி அதிகார சபையினால் தற்போது ஒரு முத்திரை முறைமை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், இதன் மூலம் LED மின்குமிழ்கள், குளிரூட்டிகள் மற்றும் ஏசி இயந்திரங்களைக் கொள்வனவு செய்யும் போது எரிசக்தி வினைத்திறன் மிக்க உபகரணங்களைத் தேர்வு செய்ய முடியும் என்றும் கூறினார்.</p>
<p>அதேபோல், எரிசக்தி வினைத்திறன் குறைந்த உபகரணங்கள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கான சட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், குறுகிய காலத்தில் எரிசக்தியை வினைத்திறனாக்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p>
<p>தற்போதைய நிலையில் நாட்டுக்கு மசகு எண்ணெய் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதனால் மின்சார உற்பத்திக்காக டீசல் பயன்படுத்தப்படுவதால் மின் உற்பத்திக்கு அதிக செலவு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>பகல் வேளையில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், பொதுமக்கள் தமது அத்தியாவசியத் தேவைகளுக்கான நேரத்தை மாற்றியமைத்து அவற்றை பகல் பொழுதில் செய்துகொண்டால், மின் உற்பத்திச் செலவைக் குறைப்பதுடன் மக்களின் மின்சாரக் கட்டணத்தையும் குறைத்துக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/request-to-use-electricity-economically/">மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மின்சார சபையின் தலைவராக உதயங்க ஹேமபால நியமனம்</title>
		<link>https://oruvan.com/udayanga-hemapala-appointed-as-chairman-of-the-electricity-board/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Jun 2025 12:10:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Chairman]]></category>
		<category><![CDATA[Electricity Board]]></category>
		<category><![CDATA[Hemapala]]></category>
		<category><![CDATA[Udayanga]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=22315</guid>

					<description><![CDATA[<p>இலங்கை மின்சார சபையின் தலைவராக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் K.T.M. உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியிலிருந்து திலக் சியம்பலாபிட்டிய பதவி விலகியதைத் தொடர்ந்து, உதயங்க ஹேமபால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். &#160;</p>
<p>The post <a href="https://oruvan.com/udayanga-hemapala-appointed-as-chairman-of-the-electricity-board/">மின்சார சபையின் தலைவராக உதயங்க ஹேமபால நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை மின்சார சபையின் தலைவராக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் K.T.M. உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>அந்த பதவியிலிருந்து திலக் சியம்பலாபிட்டிய பதவி விலகியதைத் தொடர்ந்து, உதயங்க ஹேமபால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/udayanga-hemapala-appointed-as-chairman-of-the-electricity-board/">மின்சார சபையின் தலைவராக உதயங்க ஹேமபால நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>2023 இல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு இலாபம்</title>
		<link>https://oruvan.com/srilankan-airlines-petroleum-corporation-electricity-board-to-make-a-profit-in-2023/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jan 2025 10:13:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Electricity Board]]></category>
		<category><![CDATA[in 2023]]></category>
		<category><![CDATA[Petroleum Corporation]]></category>
		<category><![CDATA[SriLankan Airlines]]></category>
		<category><![CDATA[to make a profit]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=7740</guid>

					<description><![CDATA[<p>2023ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவை இலாபம் ஈட்டியுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வாய்மொழியாக பதிலளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், 2022ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரூ.73.254 பில்லியன் இழப்பைச் சந்தித்தது. 2023ஆம் ஆண்டில் 3.8 பில்லியன் இலாபம் ஈட்டப்பட்டது. 2022ஆம் ஆண்டில் இலங்கை பெட்ரோலியக் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/srilankan-airlines-petroleum-corporation-electricity-board-to-make-a-profit-in-2023/">2023 இல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு இலாபம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2023ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவை இலாபம் ஈட்டியுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.</p>
<p>நாடாளுமன்றத்தில் வாய்மொழியாக பதிலளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>2022ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரூ.73.254 பில்லியன் இழப்பைச் சந்தித்தது. 2023ஆம் ஆண்டில் 3.8 பில்லியன் இலாபம் ஈட்டப்பட்டது.</p>
<p>2022ஆம் ஆண்டில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் 617 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்தது. 2023ஆம் ஆண்டில் 120 பில்லியன் இலாபம் ஈட்டப்பட்டது.</p>
<p>2022ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை 298 பில்லியன் இழப்பைச் சந்தித்தது. 2023ஆம் ஆண்டில் 61 பில்லியன் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/srilankan-airlines-petroleum-corporation-electricity-board-to-make-a-profit-in-2023/">2023 இல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு இலாபம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
