<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>depression Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/depression/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/depression/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sun, 26 Oct 2025 05:51:38 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>depression Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/depression/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம்!! சூறாவளி குறித்து அவசர எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/a-depression-has-formed-in-the-bay-of-bengal-emergency-warning-regarding-a-cyclone/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Oct 2025 05:51:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[depression]]></category>
		<category><![CDATA[Montha]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<category><![CDATA[தாழமுக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36439</guid>

					<description><![CDATA[<p>வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக காணப்பட்ட தாழமுக்கமானது (Depression), கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 08km/h எனும் வேகத்தில் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து, இன்றும் அதே பிரதேசத்தில் காணப்படுகிறது. இது, மட்டக்களப்பில் இருந்து வடகிழக்காக கிட்டத்தட்ட 750km தூரத்திலும், திருகோணமலையில் இருந்து வடகிழக்காக 760km தூரத்திலும், யாழ்ப்பாணத்தில் இருந்து கிழக்கு-வடகிழக்காக 830km தூரத்திலும் காணப்படுகின்றது. இதேபோல், Port Blair (Andaman &#38; Nicobar) இலிருந்து மேற்காக 550km தூரத்திலும், சென்னையில் (Tamil Nadu) இருந்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/a-depression-has-formed-in-the-bay-of-bengal-emergency-warning-regarding-a-cyclone/">வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம்!! சூறாவளி குறித்து அவசர எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக காணப்பட்ட தாழமுக்கமானது (Depression), கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 08km/h எனும் வேகத்தில் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து, இன்றும் அதே பிரதேசத்தில் காணப்படுகிறது.</p>
<p>இது, மட்டக்களப்பில் இருந்து வடகிழக்காக கிட்டத்தட்ட 750km தூரத்திலும், திருகோணமலையில் இருந்து வடகிழக்காக 760km தூரத்திலும்,<br />
யாழ்ப்பாணத்தில் இருந்து கிழக்கு-வடகிழக்காக 830km தூரத்திலும் காணப்படுகின்றது.</p>
<p>இதேபோல், Port Blair (Andaman &amp; Nicobar) இலிருந்து மேற்காக 550km தூரத்திலும், சென்னையில் (Tamil Nadu) இருந்து கிழக்கு-தென்கிழக்காக 850km தூரத்திலும், விசாகப்பட்டிணத்தில் (Andhra Pradesh) இருந்து தெற்கு-தென்கிழக்காக 880km தூரத்திலும்,<br />
காக்கிநாடாவில் (Andhra Pradesh) இருந்து தென்மேற்காக 880km தூரத்திலும், கோபால்புர் (Odisha) இருந்து தெற்கு-தென் கிழக்காக 960km தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது.</p>
<p>இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (26.10.2025) காலை ஆழ்ந்த தாழமுக்கமாக (Deep Depression)வலுவடைந்து,<br />
அதன் பின்னர் இன்று மாலை தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் அதனை சூழ உள்ள மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக இன்று ஒரு சூறாவளி புயலாக (Cyclonic Storm) வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p>
<p>அதன் பின்னர் இது நாளை மறுதினம் அதாவது எதிர்வரும் 28ஆம் திகதி காலை ஒரு ஆழ்ந்த சூறாவளி புயலாக (Severe Cyclonic Storm) மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>(இது ஒரு சூறாவளியாவாக வலுவடையும் பொழுது இதற்கு தாய்லாந்து நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட Montha எனும் பெயர் இதற்கு வழங்கப்படும்.) (Pronounce as Mon-Tha)</p>
<p>அதனைத் தொடர்ந்து இது வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ச்சியாக நகர்ந்து, எதிர்வரும் 28ஆம் திகதி மாலை அல்லது இரவு ஆந்திர பிரதேசம் கரையோரத்தில் Machilipatnam இற்கும் Kalingapatnam இற்கும் இடையில் ஒரு புயலாக ( Severe Cyclonic Storm) ஊடறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p>
<p>இந்த சந்தர்ப்பத்தில் வீசும் காற்றின் வேகமானது 90km முதல் 100km வரையான வேகத்தில் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/a-depression-has-formed-in-the-bay-of-bengal-emergency-warning-regarding-a-cyclone/">வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம்!! சூறாவளி குறித்து அவசர எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையில் 60 வீத மாணவர்கள் மன அழுத்ததத்தால் பாதிப்பு</title>
		<link>https://oruvan.com/60-of-students-in-sri-lanka-suffer-from-depression/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Oct 2025 05:14:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[depression]]></category>
		<category><![CDATA[மன அழுத்தம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34923</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் தரங்களில் பயிலும் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வு காட்டுகிறது. இந்தத் தகவலை இலங்கை குழந்தைகள் மற்றும் இளம் பருவ மனநல மருத்துவக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்தார். &#8220;கல்வியின் கடுமையான அழுத்தம், வீட்டில் பெற்றோருடனான பிரச்சினைகள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் குழந்தைகளை உடல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/60-of-students-in-sri-lanka-suffer-from-depression/">இலங்கையில் 60 வீத மாணவர்கள் மன அழுத்ததத்தால் பாதிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>உயர் தரங்களில் பயிலும் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வு காட்டுகிறது.</p>
<p>இந்தத் தகவலை இலங்கை குழந்தைகள் மற்றும் இளம் பருவ மனநல மருத்துவக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்தார்.</p>
<p>&#8220;கல்வியின் கடுமையான அழுத்தம், வீட்டில் பெற்றோருடனான பிரச்சினைகள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் குழந்தைகளை உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தல் ஆகியவை இந்த மன அழுத்தத்திற்கு முக்கிய காரணங்கள் என்பதை இந்த மனநல ஆய்வு கண்டறிந்துள்ளது&#8221; என்று பேராசிரியர் சந்திரதாச கூறினார்.</p>
<p>இலங்கையின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 19 சதவீதத்தினர் மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் காட்டுவதாக ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/60-of-students-in-sri-lanka-suffer-from-depression/">இலங்கையில் 60 வீத மாணவர்கள் மன அழுத்ததத்தால் பாதிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
