<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Delhi Red Fort blast Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/delhi-red-fort-blast/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/delhi-red-fort-blast/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 13 Nov 2025 10:36:07 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Delhi Red Fort blast Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/delhi-red-fort-blast/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>டில்லி குண்டு வெடிப்பு &#8211; பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பழிவாங்கப்பட்ட தாக்குதலா?</title>
		<link>https://oruvan.com/delhi-blast-was-it-a-revenge-attack-for-the-demolition-of-babri-masjid/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Nov 2025 10:36:07 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Babri Mosque]]></category>
		<category><![CDATA[Delhi Red Fort blast]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38185</guid>

					<description><![CDATA[<p>டில்லியின் புகழ்பெற்ற செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பை விசாரித்து வரும் புலனாய்வாளர்கள் தாக்குதல் தாரிகளிக் திகைப்பூட்டும் திட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வைத்தியர்கள் குழு டிசம்பர் ஆறாம் திகதி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் ஆறு இடங்களில் குண்டுவெடிப்புகளை நடத்த திட்டமிட்டிருந்தது. இந்தத் திகதி மிகவும் முக்கியமானது, 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் இதுவாகும். குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள், &#8220;பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பழிவாங்க&#8221; விரும்பியதால் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/delhi-blast-was-it-a-revenge-attack-for-the-demolition-of-babri-masjid/">டில்லி குண்டு வெடிப்பு &#8211; பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பழிவாங்கப்பட்ட தாக்குதலா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>டில்லியின் புகழ்பெற்ற செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பை விசாரித்து வரும் புலனாய்வாளர்கள் தாக்குதல் தாரிகளிக் திகைப்பூட்டும் திட்டத்தை கண்டுபிடித்துள்ளனர்.</p>
<p>ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வைத்தியர்கள் குழு டிசம்பர் ஆறாம் திகதி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் ஆறு இடங்களில் குண்டுவெடிப்புகளை நடத்த திட்டமிட்டிருந்தது.</p>
<p>இந்தத் திகதி மிகவும் முக்கியமானது, 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் இதுவாகும்.</p>
<p>குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள், &#8220;பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பழிவாங்க&#8221; விரும்பியதால் இந்தத் திகதி தெரிவுசெய்யப்பட்டதாக கூறியுள்ளனர்.</p>
<p>உயர்மட்ட புலனாய்வு வட்டாரங்களின்படி, சந்தேகிக்கப்படும் பயங்கரவாத தொகுதியின் உறுப்பினர்கள் விசாரணையின் போது தேசிய தலைநகர் பிராந்தியத்தில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்துவதற்கான திட்டத்தை தயாரித்ததாகக் கூறியுள்ளனர்.</p>
<p>இதன்படி, தாக்குதல் குறித்த ஐந்து கட்ட திட்டத்தின் விவரங்களை அதிகாரிகள் பகிர்ந்து கொண்டுள்ளனர்:</p>
<p>முதல் கட்டம் : ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகியவற்றுடன் தொடர்புடைய பயங்கரவாத தொகுதி உருவாக்கம்.</p>
<p>இரண்டாம் கட்டம் : ஹரியானாவின் நுஹ் மற்றும் குருகிராமில் இருந்து பெறப்பட்ட மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை (IEDs) ஒன்று சேர்ப்பதற்கும் வெடிமருந்துகளை ஏற்பாடு செய்வதற்கும் மூலப்பொருட்களை வாங்குதல்</p>
<p>மூனறாம் கட்டம் : ஆபத்தான இரசாயன IEDs உற்பத்தி மற்றும் சாத்தியமான இலக்கு இடங்களை உளவு பார்த்தல்.</p>
<p>நான்காம் கட்டம் : உளவு பார்த்த பிறகு தொகுதி உறுப்பினர்களிடையே கூடியிருந்த குண்டுகளை விநியோகித்தல்.</p>
<p>ஐந்தாம் கட்டம் : டில்லியில் ஆறு முதல் ஏழு இடங்களில் ஒருங்கிணைந்த குண்டுவெடிப்புகளை செயல்படுத்துதல்,</p>
<p>புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் தாக்குதல்களை நடத்துவதே அசல் திட்டமாக இருந்தது, ஆனால் செயல்பாட்டு தாமதத்திற்குப் பிறகு புதிய திகதி தெரிவுசெய்யப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, டிசம்பர் ஆறாம் திகதி தெரிவுசெய்யப்பட்டுள்ளது.</p>
<p>ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படும் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மசூதி, 1992ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் திகதி ஒரு கும்பலால் இடிக்கப்பட்டது.</p>
<p>உச்ச நீதிமன்றத்தில் நீடித்த போராட்டத்திற்குப் பிறகு, அதே இடத்தில் ஒரு புதிய ராமர் கோயில் கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் 2020 இல் தொடங்கி இந்த ஆண்டு முடிவடைந்தன.</p>
<p>பல ஆண்டுகளாக, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பழிவாங்கப்படும் என்று மிரட்டல் விடுத்து வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>
<p>இந்நிலையில், அண்மையில் செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னல் அருகே கார் வெடித்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/delhi-blast-was-it-a-revenge-attack-for-the-demolition-of-babri-masjid/">டில்லி குண்டு வெடிப்பு &#8211; பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பழிவாங்கப்பட்ட தாக்குதலா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>டெல்லி கார் குண்டுவெடிப்பு &#8211; பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு</title>
		<link>https://oruvan.com/delhi-car-blast-linked-to-pakistans-jaish-e-mohammed-terror-group/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Nov 2025 07:20:03 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[Delhi Red Fort blast]]></category>
		<category><![CDATA[India News]]></category>
		<category><![CDATA[NIA]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38074</guid>

					<description><![CDATA[<p>டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் தேசிய புலனாய்வு அமைப்புஅதிகாரிகள் நேற்று 42 முக்கிய தடயங்களை சேகரித்துள்ளனர் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சிக்னலில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர். சாலையில் வெடித்து சிதறிய காரை, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/delhi-car-blast-linked-to-pakistans-jaish-e-mohammed-terror-group/">டெல்லி கார் குண்டுவெடிப்பு &#8211; பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>இதன்படி, குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் தேசிய புலனாய்வு அமைப்புஅதிகாரிகள் நேற்று 42 முக்கிய தடயங்களை சேகரித்துள்ளனர் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சிக்னலில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.</p>
<p>சாலையில் வெடித்து சிதறிய காரை, காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த வைத்தியர் உமர் முகமது நபி செலுத்தியதாகவும், இந்த சம்பவத்தில் அவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>உமர் முகமது நபி  ஹரியானாவின் அல் பலா மருத்துவக் கல்லூரியில் வைத்தியராக பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த சம்பவம் தொடரிபில் குறித்த மருத்துவ கல்லூரியின் மேலும் சில மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>இந்நிலையில், “டெல்லி குண்டுவெடிப்பில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>தற்கொலை படை தீவிரவாதியாக செயல்பட்ட உமர் முகமது நபி உட்பட கைதான அனைத்து மருத்துவர்களும் அந்த அமைப்பின் தீவிர உறுப்பினர்களாக இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், இந்த வழக்கு நேற்று தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் அதிகாரிகள் நேற்று 42 முக்கிய தடயங்களை சேகரித்தனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/delhi-car-blast-linked-to-pakistans-jaish-e-mohammed-terror-group/">டெல்லி கார் குண்டுவெடிப்பு &#8211; பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல்!!  இலங்கைக்கு ஆபத்தில்லை என்கிறது அரசு</title>
		<link>https://oruvan.com/suicide-bomb-attacks-in-india-and-pakistan-government-says-there-is-no-danger-to-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Nov 2025 06:58:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[Delhi Red Fort blast]]></category>
		<category><![CDATA[ஆனந்த விஜேபால]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38057</guid>

					<description><![CDATA[<p>இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாட்டின் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறுகிறார். &#8220;தற்போது, ​​இதுபோன்ற அச்சுறுத்தல் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இலங்கையின் புலனாய்வுத் துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நமது பாதுகாப்புத் துறை, குறிப்பாக முப்படைகள் மற்றும் பொலிஸார், தேசிய பாதுகாப்பில் சிறப்பு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/suicide-bomb-attacks-in-india-and-pakistan-government-says-there-is-no-danger-to-sri-lanka/">இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல்!!  இலங்கைக்கு ஆபத்தில்லை என்கிறது அரசு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p>
<p>நாட்டின் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறுகிறார்.</p>
<p>&#8220;தற்போது, ​​இதுபோன்ற அச்சுறுத்தல் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இலங்கையின் புலனாய்வுத் துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.</p>
<p>நமது பாதுகாப்புத் துறை, குறிப்பாக முப்படைகள் மற்றும் பொலிஸார், தேசிய பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.</p>
<p>எனவே, தேசிய பாதுகாப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை.&#8221; என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதேவேளை, இந்திய தலைநகர் புது டில்லி செங்கோட்டை அருகோ இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவம் குறித்த தான் மிகுந்த கவலை கொள்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p>
<p>தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவு ஒன்றில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், இந்திய மக்களுடன் இலங்கை ஒற்றுமையுடன் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.</p>
<p>டில்லியில் உள்ள செங்கோட்டை அடுத்த மூன்று நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு மூடப்படும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.</p>
<p>வெடிப்பு நடந்த இடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதால், நினைவுச்சின்னத்திற்கு அருகில் பொதுமக்கள் கூடுவதைக் குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், இதுவொரு தற்கொலை பயங்கரவாத தாக்குதல் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.</p>
<p>The post <a href="https://oruvan.com/suicide-bomb-attacks-in-india-and-pakistan-government-says-there-is-no-danger-to-sri-lanka/">இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல்!!  இலங்கைக்கு ஆபத்தில்லை என்கிறது அரசு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
