<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>decision Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/decision/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/decision/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 24 Sep 2025 13:07:07 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>decision Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/decision/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தங்காலை சீனிமோதரையில் கண்டெடுக்கப்பட்ட மூவரின் சடலங்களை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப தீர்மானம்</title>
		<link>https://oruvan.com/decision-to-send-the-bodies-of-the-three-found-in-tangalles-sinimodhara-for-official-chemical-analysis/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Sep 2025 13:06:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[decision]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Sinimodhara]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33488</guid>

					<description><![CDATA[<p>தங்காலை, சீனிமோதரை பகுதியில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட வீடொன்றில் கண்டெடுக்கப்பட்ட மூவரின் சடலங்களில் பெறப்பட்ட மாதிரிகளை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தங்காலை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருவன் நாணாயக்கார நேற்று (23) பிரேதப் பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தார். இதன்போது குறித்த நபர்களின் உடலில் ஐஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் காணப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரி தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் விடயங்களை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/decision-to-send-the-bodies-of-the-three-found-in-tangalles-sinimodhara-for-official-chemical-analysis/">தங்காலை சீனிமோதரையில் கண்டெடுக்கப்பட்ட மூவரின் சடலங்களை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தங்காலை, சீனிமோதரை பகுதியில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட வீடொன்றில் கண்டெடுக்கப்பட்ட மூவரின் சடலங்களில் பெறப்பட்ட மாதிரிகளை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>தங்காலை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருவன் நாணாயக்கார நேற்று (23) பிரேதப் பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தார்.</p>
<p>இதன்போது குறித்த நபர்களின் உடலில் ஐஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் காணப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.</p>
<p>இது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரி தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கவுள்ளார்.</p>
<p>பொலிஸாருக்கு நேற்று முன்தினம் காலை கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது தங்காலை, சீனிமோதரை பகுதியில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்த இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.</p>
<p>குறித்த வீட்டில் இருந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மற்றொரு நபர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.</p>
<p>இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் 03 லொறிகளில் இருந்து சுமார் 10,000 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது.</p>
<p>குறித்த போதைப்பொருள் தொகை வௌிநாட்டில் தலைமறைவாக உள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளியான உனாகுருவே ஷாந்தவிற்கு  சொந்தமானதென பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p>
<p>இந்த போதைப்பொருள் தொகை கடந்த 21ஆம் திகதி குடாவெல்ல, மாவெல்ல கடற்கரை பகுதிக்கு 02 படகுகளின் உதவியுடன் கொண்டுவரப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த போதைப்பொருள் தொகை முதலில் அருகிலுள்ள கைவிடப்பட்ட வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>பின்னர் இரண்டு சந்தர்ப்பங்களில் அந்த போதைப்பொருள் தொகை தங்காலை, சீனிமோதரை பகுதியில் குறித்த நபர்கள் உயிரிழந்திருந்த வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.</p>
<p>இதனிடையே, சம்பவம் தொடர்பில் இதுவரை 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>கைது செய்யப்பட்டவர்களில் வைத்தியசாலையில் உயிரிழந்த நபரின் 02 மகன்கள், போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட லொறிகளின் பதிவு செய்யப்பட்ட 03 உரிமையாளர்கள் மற்றும் அவற்றில் லொறியொன்றின் சாரதி ஆகியோரும் உள்ளடங்குவர்.</p>
<p>இதனிடையே, நேற்று கைது செய்யப்பட்ட லொறியின் சாரதியை 07 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை</p>
<p>The post <a href="https://oruvan.com/decision-to-send-the-bodies-of-the-three-found-in-tangalles-sinimodhara-for-official-chemical-analysis/">தங்காலை சீனிமோதரையில் கண்டெடுக்கப்பட்ட மூவரின் சடலங்களை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் ரத்து  சட்டமூலம் &#8211; உயர் நீதிமன்றின் தீர்மானம்</title>
		<link>https://oruvan.com/presidential-emoluments-cancellation-bill-supreme-court-decision/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Sep 2025 04:57:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bill]]></category>
		<category><![CDATA[Cancellation]]></category>
		<category><![CDATA[Court]]></category>
		<category><![CDATA[decision]]></category>
		<category><![CDATA[Emoluments]]></category>
		<category><![CDATA[Presidential]]></category>
		<category><![CDATA[Supreme]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32064</guid>

					<description><![CDATA[<p>ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது. இன்றைய சபை அமர்வின் ஆரம்பித்தில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை அறிவித்தார். இதன்படி குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/presidential-emoluments-cancellation-bill-supreme-court-decision/">ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் ரத்து  சட்டமூலம் &#8211; உயர் நீதிமன்றின் தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது.</p>
<p>இன்றைய சபை அமர்வின் ஆரம்பித்தில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை அறிவித்தார்.</p>
<p>இதன்படி குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/presidential-emoluments-cancellation-bill-supreme-court-decision/">ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் ரத்து  சட்டமூலம் &#8211; உயர் நீதிமன்றின் தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணையை ஒக்டோபர் மாதம் எடுத்துக்கொள்ள தீர்மானம்</title>
		<link>https://oruvan.com/decision-to-take-up-trial-against-ranil-in-october/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Aug 2025 12:42:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[decision]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[October]]></category>
		<category><![CDATA[Ranil]]></category>
		<category><![CDATA[take up]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[trial against]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30745</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி மீள எடுத்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பொது நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, கடந்த 22 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அதனுடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகள் இன்று செவ்வாய்க்கிழமை (26) நீதிமன்றில் ஆராயப்பட்டது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/decision-to-take-up-trial-against-ranil-in-october/">ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணையை ஒக்டோபர் மாதம் எடுத்துக்கொள்ள தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி மீள எடுத்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.</p>
<p>பொது நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, கடந்த 22 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.</p>
<p>அதனுடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகள் இன்று செவ்வாய்க்கிழமை (26) நீதிமன்றில் ஆராயப்பட்டது.</p>
<p>இதன்போது முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பினர் நீதிமன்றில் முன்வைத்த சாட்சியங்கள் மற்றும் சமர்ப்பணங்களை ஆராய்ந்ததன் பின்னர் முன்னாள் ஜனாதிபதியை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/decision-to-take-up-trial-against-ranil-in-october/">ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணையை ஒக்டோபர் மாதம் எடுத்துக்கொள்ள தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கஞ்சா பயிரிடும் தீர்மானத்துக்கு இலங்கை மருத்துவ சங்கம் எதிர்ப்பு</title>
		<link>https://oruvan.com/sri-lanka-medical-association-opposes-decision-to-cultivate-cannabis/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Aug 2025 08:46:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Association]]></category>
		<category><![CDATA[Cannabis]]></category>
		<category><![CDATA[cultivate]]></category>
		<category><![CDATA[decision]]></category>
		<category><![CDATA[medical]]></category>
		<category><![CDATA[opposes]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30080</guid>

					<description><![CDATA[<p>வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவை இலங்கை மருத்துவ சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது. இந்த அனுமதியினால் கடுமையான சுகாதார, சமூக மற்றும் பொருளாதார அபாயங்கள் ஏற்படும் என சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளது. மருத்துவ பயன்பாட்டுக்கு கஞ்சாவை பயிரிடுவதை நியாயப்படுத்துவது தவறானது என்று மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு முதல் மருத்துவ கஞ்சாவுக்காக உலகளாவிய தேவை குறைந்துள்ளதென சுட்டிக்காட்டிய சங்கம் பாதுகாப்பான தோட்டங்களை பராமரிப்பது சாத்தியமற்றது என்றும், உள்ளூர் போதைப்பொருள் பயன்பாடு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-medical-association-opposes-decision-to-cultivate-cannabis/">கஞ்சா பயிரிடும் தீர்மானத்துக்கு இலங்கை மருத்துவ சங்கம் எதிர்ப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவை இலங்கை மருத்துவ சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது.</p>
<p>இந்த அனுமதியினால் கடுமையான சுகாதார, சமூக மற்றும் பொருளாதார அபாயங்கள் ஏற்படும் என சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளது.</p>
<p>மருத்துவ பயன்பாட்டுக்கு கஞ்சாவை பயிரிடுவதை நியாயப்படுத்துவது தவறானது என்று மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.</p>
<p>2021 ஆம் ஆண்டு முதல் மருத்துவ கஞ்சாவுக்காக உலகளாவிய தேவை குறைந்துள்ளதென சுட்டிக்காட்டிய சங்கம் பாதுகாப்பான தோட்டங்களை பராமரிப்பது சாத்தியமற்றது என்றும், உள்ளூர் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.</p>
<p>மனநோய், போதை பழக்கம், நுரையீரல் நோய் மற்றும் வீதி விபத்துகள் போன்றனவும் அதிகரிக்கக் கூடும் எனவும் எச்சரித்துள்ளது.</p>
<p>பொருளாதார ரீதியாக, நாட்டின் கடன் மற்றும் வெளிநாட்டு பணவனுப்பலுடன் ஒப்பிடும்போது, இதனூடாக எதிர்பார்க்கப்படும் ஆதாயங்கள் மிகக் குறைவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>எனவே, இந்த நடவடிக்கை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என்ற போதிலும் இலங்கையர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் இலங்கை மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-medical-association-opposes-decision-to-cultivate-cannabis/">கஞ்சா பயிரிடும் தீர்மானத்துக்கு இலங்கை மருத்துவ சங்கம் எதிர்ப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை கவலை</title>
		<link>https://oruvan.com/sri-lanka-concerned-about-israels-decision-to-occupy-gaza/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 09 Aug 2025 07:02:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[concerned]]></category>
		<category><![CDATA[decision]]></category>
		<category><![CDATA[Gaza]]></category>
		<category><![CDATA[Israel’s]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=28841</guid>

					<description><![CDATA[<p>காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை கவலை வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த தீர்மானம் வன்முறையை மேலும் அதிகரிக்கும் எனவும் இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது. நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்கு அனைத்து தரப்பினரும் இராஜதந்திர உரையாடல் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் எனவும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும் காசாவில், உடனடி போர் நிறுத்தத்துக்கும் இலங்கை அழைப்பு விடுத்துள்ளது. &#160;</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-concerned-about-israels-decision-to-occupy-gaza/">காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை கவலை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை கவலை வெளியிட்டுள்ளது.</p>
<p>அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இஸ்ரேலின் இந்த தீர்மானம் வன்முறையை மேலும் அதிகரிக்கும் எனவும் இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p>நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்கு அனைத்து தரப்பினரும் இராஜதந்திர உரையாடல் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் எனவும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.</p>
<p>மேலும் காசாவில், உடனடி போர் நிறுத்தத்துக்கும் இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-concerned-about-israels-decision-to-occupy-gaza/">காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை கவலை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வயல்களில் பயிரிடப்படும் ஏனைய பயிர்களுக்கும் உர மானியம் வழங்க தீர்மானம் &#8211; ஜனாதிபதி</title>
		<link>https://oruvan.com/decision-to-provide-fertilizer-subsidy-for-other-crops-grown-in-fields/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 29 Mar 2025 11:54:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[decision]]></category>
		<category><![CDATA[fertilizer]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[provide]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=16281</guid>

					<description><![CDATA[<p>இந்த வருடம் வயல்களில் பயிரிடப்படும் ஏனைய பயிர்களுக்கும் உர மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இதுவரை நெற்பயிர்களுக்கு மாத்திரம் உர மானியம் வழங்கப்பட்டது. வயலில் விளையும் ஏனைய பயிர்களுக்கும் உர மானியம் வழங்க தீர்மானித்துள்ளோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஒரு இளம் தொழில்முனைவோர் தனது தொழிலைக் காட்டி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/decision-to-provide-fertilizer-subsidy-for-other-crops-grown-in-fields/">வயல்களில் பயிரிடப்படும் ஏனைய பயிர்களுக்கும் உர மானியம் வழங்க தீர்மானம் &#8211; ஜனாதிபதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்த வருடம் வயல்களில் பயிரிடப்படும் ஏனைய பயிர்களுக்கும் உர மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.</p>
<p>தேசிய மக்கள் சக்தியால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.</p>
<p>இதுவரை நெற்பயிர்களுக்கு மாத்திரம் உர மானியம் வழங்கப்பட்டது. வயலில் விளையும் ஏனைய பயிர்களுக்கும் உர மானியம் வழங்க தீர்மானித்துள்ளோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.</p>
<p>ஒரு இளம் தொழில்முனைவோர் தனது தொழிலைக் காட்டி தொழில்துறை அமைச்சகத்துடன் இணைந்து புதிய தொழிலைத் தொடங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/decision-to-provide-fertilizer-subsidy-for-other-crops-grown-in-fields/">வயல்களில் பயிரிடப்படும் ஏனைய பயிர்களுக்கும் உர மானியம் வழங்க தீர்மானம் &#8211; ஜனாதிபதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தனியார் பஸ் உரிமையாளர்களின் இறுதித் தீர்மானம் இன்று</title>
		<link>https://oruvan.com/private-bus-owners-final-decision-today/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jan 2025 03:36:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bus]]></category>
		<category><![CDATA[decision]]></category>
		<category><![CDATA[final]]></category>
		<category><![CDATA[owners]]></category>
		<category><![CDATA[Private]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5901</guid>

					<description><![CDATA[<p>பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பஸ் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று (08) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினைகள் தொடர்பில் இன்று காலை பதில் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். எவ்வாறாயினும், இன்று நண்பகல் 12 மணிக்குள் தங்களது முடிவை அறிவிப்பதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/private-bus-owners-final-decision-today/">தனியார் பஸ் உரிமையாளர்களின் இறுதித் தீர்மானம் இன்று</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பஸ் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று (08) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்த பிரச்சினைகள் தொடர்பில் இன்று காலை பதில் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.</p>
<p>எவ்வாறாயினும், இன்று நண்பகல் 12 மணிக்குள் தங்களது முடிவை அறிவிப்பதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/private-bus-owners-final-decision-today/">தனியார் பஸ் உரிமையாளர்களின் இறுதித் தீர்மானம் இன்று</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>திரிபோஷா நிறுவனம் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்</title>
		<link>https://oruvan.com/governments-decision-regarding-the-triposha-institute/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Jan 2025 11:28:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[decision]]></category>
		<category><![CDATA[Government's]]></category>
		<category><![CDATA[Institute]]></category>
		<category><![CDATA[regarding]]></category>
		<category><![CDATA[Triposha]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5511</guid>

					<description><![CDATA[<p>கந்தானையில் அமைந்துள்ள திரிபோஷா நிறுவனத்தை நாட்டு மக்களின் போசாக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மறுசீரமைத்து, அதனை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்தும் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. திரிபோஷா நிறுவனத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சர் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (04.01) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. திரிபோஷா நிறுவனத்தை அபிவிருத்தி செய்து அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு முன்னைய அரசாங்கங்கள் முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாத [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/governments-decision-regarding-the-triposha-institute/">திரிபோஷா நிறுவனம் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கந்தானையில் அமைந்துள்ள திரிபோஷா நிறுவனத்தை நாட்டு மக்களின் போசாக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மறுசீரமைத்து, அதனை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்தும் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.</p>
<p>திரிபோஷா நிறுவனத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சர் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (04.01) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>திரிபோஷா நிறுவனத்தை அபிவிருத்தி செய்து அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு முன்னைய அரசாங்கங்கள் முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாத காரணத்தினாலேயே அதன் பலன்களை மக்களால் பெறமுடியாமல் போனதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>இந்நிலையை மாற்றி மீண்டும் நாட்டு மக்களின் போசாக்கு தேவைகளை வழங்கும் செயலூக்கமான நிறுவனமாக திரிபோஷாவை மாற்ற தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.</p>
<p>திரிபோஷா நிறுவனத்தை கலைப்பதற்கு பதிலாக, நாட்டு மக்களின் முன்னேற்றம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளுக்காக இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டு, முறையான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அரசுக்குச் சொந்தமான மேம்பட்ட நிறுவனமாக தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/governments-decision-regarding-the-triposha-institute/">திரிபோஷா நிறுவனம் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பண்டிகை காலத்தை முன்னிட்டு தாமரை கோபுரத்தின் இயக்க நேரத்தை நீடிக்கத் தீர்மானம்</title>
		<link>https://oruvan.com/decision-to-extend-the-operating-hours-of-the-lotus-tower-in-view-of-the-festive-season/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Dec 2024 10:28:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[decision]]></category>
		<category><![CDATA[extend]]></category>
		<category><![CDATA[festive]]></category>
		<category><![CDATA[Lotus]]></category>
		<category><![CDATA[operating]]></category>
		<category><![CDATA[Tower]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3549</guid>

					<description><![CDATA[<p>கொழும்பு தாமரை கோபுரம் மேனேஜ்மென்ட் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் பண்டிகைக் காலத்திற்கான நீட்டிக்கப்பட்ட இயக்க நேரத்தை அறிவித்துள்ளது. இதன்படி, தாமரை கோபுரம் டிசம்பர் மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் எனவும் டிசம்பர் 27 ஆம் திகதி காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி முதலாம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/decision-to-extend-the-operating-hours-of-the-lotus-tower-in-view-of-the-festive-season/">பண்டிகை காலத்தை முன்னிட்டு தாமரை கோபுரத்தின் இயக்க நேரத்தை நீடிக்கத் தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொழும்பு தாமரை கோபுரம் மேனேஜ்மென்ட் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் பண்டிகைக் காலத்திற்கான நீட்டிக்கப்பட்ட இயக்க நேரத்தை அறிவித்துள்ளது.</p>
<p>இதன்படி, தாமரை கோபுரம் டிசம்பர் மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் எனவும் டிசம்பர் 27 ஆம் திகதி காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி முதலாம் திகதியன்று காலை 9 மணி முதல் ஜனவரி 2 ஆம் திகதி பகல் 1 மணி வரை திறந்திருக்கும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/decision-to-extend-the-operating-hours-of-the-lotus-tower-in-view-of-the-festive-season/">பண்டிகை காலத்தை முன்னிட்டு தாமரை கோபுரத்தின் இயக்க நேரத்தை நீடிக்கத் தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க தீர்மானம் &#8211; ஏமாற்றத்தில் மக்கள்</title>
		<link>https://oruvan.com/decision-not-to-revise-electricity-tariffs-people-disappointed/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 07 Dec 2024 08:36:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[decision]]></category>
		<category><![CDATA[electricity]]></category>
		<category><![CDATA[revise]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=1601</guid>

					<description><![CDATA[<p>எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கிய அறிவித்தலுக்கு பல்லவேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். நீர் மின் உற்பத்தியும் உயர்மட்டத்தில் இருக்கும் பின்னணியில் மக்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளாதிருப்பதற்கான காரணங்களை அதிகாரிகள் விளக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை திருத்தும் கொள்கையின்படி, இந்த வருடம் இரண்டு முறை மின் கட்டணம் குறைக்கப்பட்டது. இதன்படி, மார்ச் மாதத்தில் 21.9% [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/decision-not-to-revise-electricity-tariffs-people-disappointed/">மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க தீர்மானம் &#8211; ஏமாற்றத்தில் மக்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள்<br />
ஆணைக்குழுவிற்கு வழங்கிய அறிவித்தலுக்கு பல்லவேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.</p>
<p>நீர் மின் உற்பத்தியும் உயர்மட்டத்தில் இருக்கும் பின்னணியில் மக்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளாதிருப்பதற்கான<br />
காரணங்களை அதிகாரிகள் விளக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>
<p>மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை திருத்தும் கொள்கையின்படி, இந்த வருடம்<br />
இரண்டு முறை மின் கட்டணம் குறைக்கப்பட்டது.</p>
<p>இதன்படி, மார்ச் மாதத்தில் 21.9% ஆகவும், ஜூலையில் 22.5% ஆகவும் திருத்தம் மேற்கொள்ளபட்டது.</p>
<p>​​கடந்த ஒக்டோபர் மாத்தில் மின் கட்டணம் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போதிலும் டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.</p>
<p>இறுதியில், இலங்கை மின்சார சபையின் மின் கட்டணத்தை 6% முதல் 11% வரை குறைக்கும் முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்தது.</p>
<p>தற்போதைய சூழ்நிலையிவல் மின்கட்டணத்தை அதிக சதவீதத்தால் குறைக்கலாம் என்றும் கூறப்பட்டது.</p>
<p>இவ்வாறானதொரு பின்னணியில், எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை குறைக்காமல் தொடர்ந்தும் பேண வேண்டும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் நேற்று மீண்டும் யோசனை முன்வைத்தது.</p>
<p>பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடத்திய விசாரணையில், மின்சாரக் கட்டணத்தில் 1.02% குறைந்த சதவீதத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம்<br />
என மின்சார சபை தெரிவித்துள்ளது.</p>
<p>பலத்த மழை காரணமாக நீர்மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்து,<br />
நேற்றைய நிலவரப்படி நீர்மின் உற்பத்தி 56% ஆக காணப்பட்டது.</p>
<p>இந்நிலையில், மின்சார சபையின் முன்மொழிவு தொடர்பான தமது நிலைப்பாட்டை எதிர்வரும் ஜனவரி 3ஆம் வாரத்திற்குள்<br />
அறிவிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/decision-not-to-revise-electricity-tariffs-people-disappointed/">மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க தீர்மானம் &#8211; ஏமாற்றத்தில் மக்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
