<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Dayasiri Jayasekara Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/dayasiri-jayasekara/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/dayasiri-jayasekara/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 14 May 2025 07:08:41 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Dayasiri Jayasekara Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/dayasiri-jayasekara/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால், அரசாங்கம் வென்ற உள்ளூராட்சி சபைகளிலும் அதிகாரத்தை நிறுவ முடியும் &#8211; தயாசிறி ஜயசேகர</title>
		<link>https://oruvan.com/if-the-opposition-parties-unite-the-government-can-establish-power-even-in-the-local-government-councils-it-has-won/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 14 May 2025 06:53:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Dayasiri Jayasekara]]></category>
		<category><![CDATA[தயாசிறி ஜயசேகர]]></category>
		<category><![CDATA[දයාසිරි ජයසේකර]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=20243</guid>

					<description><![CDATA[<p>அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களில் சபைகளை நிறுவுவதற்கு அனைத்து எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். சபைகளின் சபாநாயகர் அல்லது பிரதி சபாநாயகர் பதவியைப் பற்றி சிந்திக்காமல், தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/if-the-opposition-parties-unite-the-government-can-establish-power-even-in-the-local-government-councils-it-has-won/">எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால், அரசாங்கம் வென்ற உள்ளூராட்சி சபைகளிலும் அதிகாரத்தை நிறுவ முடியும் &#8211; தயாசிறி ஜயசேகர</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களில் சபைகளை நிறுவுவதற்கு அனைத்து எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.</p>
<p>சபைகளின் சபாநாயகர் அல்லது பிரதி சபாநாயகர் பதவியைப் பற்றி சிந்திக்காமல், தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>மேலும் உரையாற்றிய அவர், அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லாத சபையாக பண்டுவஸ்நுவர பிரதேச சபை, எதிர்க்கட்சி அதிகாரத்தை நிறுவுவதன் மூலம் நாட்டிற்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ முடியும் என்று கூறினார்.</p>
<p>அனைத்து சபைத் தலைவர்களும் உறுப்பினர்களும் தங்கள் பதவிக் காலத்தில் எந்தவொரு மோசடி அல்லது ஊழலிலும் ஈடுபட மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்</p>
<p>&#8220;பண்டுவஸ்நுவர பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி கட்சி 17 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. எதிர்க்கட்சிக்கு 21 இடங்கள் உள்ளன. எனவே, அனைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுடன் இந்த சபையில் நாம் ஆட்சி அமைக்க முடியும்&#8221; என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/if-the-opposition-parties-unite-the-government-can-establish-power-even-in-the-local-government-councils-it-has-won/">எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால், அரசாங்கம் வென்ற உள்ளூராட்சி சபைகளிலும் அதிகாரத்தை நிறுவ முடியும் &#8211; தயாசிறி ஜயசேகர</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாடாளுமன்றில் மன்னிப்பு கோரிய தயாசிறி ஜயசேகர</title>
		<link>https://oruvan.com/dayasiri-jayasekara-apologizes-in-parliament/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Mar 2025 11:56:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[apologizes]]></category>
		<category><![CDATA[Dayasiri Jayasekara]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13378</guid>

					<description><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் சில்வா மற்றும் விசேட தேவைகள் உள்ள அனைவரிடமும் தான் வெளியிட்ட கருத்துக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மன்னிப்பு கோரினார். இன்று (05) நாடாளுமன்றத்தில் அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியிருந்தார். &#8220;நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் சில்வா குறித்து நான் கூறிய ஒரு கருத்துக்காக நான் விமர்சிக்கப்பட்டேன். அவர் பல்கலைக்கழகத்தில் எனது சக மாணவர். அவர் எனது பாடல்களையும் கேட்டுள்ளார். மாற்றுத்திறனாளி சமூகத்தை அவமதிக்கும் எண்ணம் எனக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/dayasiri-jayasekara-apologizes-in-parliament/">நாடாளுமன்றில் மன்னிப்பு கோரிய தயாசிறி ஜயசேகர</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் சில்வா மற்றும் விசேட தேவைகள் உள்ள அனைவரிடமும் தான் வெளியிட்ட கருத்துக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மன்னிப்பு கோரினார்.</p>
<p>இன்று (05) நாடாளுமன்றத்தில் அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியிருந்தார்.</p>
<p>&#8220;நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் சில்வா குறித்து நான் கூறிய ஒரு கருத்துக்காக நான் விமர்சிக்கப்பட்டேன்.</p>
<p>அவர் பல்கலைக்கழகத்தில் எனது சக மாணவர். அவர் எனது பாடல்களையும் கேட்டுள்ளார்.</p>
<p>மாற்றுத்திறனாளி சமூகத்தை அவமதிக்கும் எண்ணம் எனக்கு இல்லை.</p>
<p>அவர் என்னுடன் இப்போதும் ஒன்றாக உணவு உடட்கொண்டார்.</p>
<p>அவரிடமும், மாற்றுத்திறனாளிகள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.</p>
<p>மேலும், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவரை ஈடுபடுத்த வேண்டாம்&#8221; என்று கூறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/dayasiri-jayasekara-apologizes-in-parliament/">நாடாளுமன்றில் மன்னிப்பு கோரிய தயாசிறி ஜயசேகர</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்தால் சபாநாயகரே பொறுப்பு &#8211; தயாசிறி எம்.பி</title>
		<link>https://oruvan.com/if-anything-happens-to-members-of-parliament-the-speaker-is-responsible-dayasiri-mp/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Feb 2025 09:17:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dayasiri Jayasekara]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[Parliament News]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=11326</guid>

					<description><![CDATA[<p>நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் இருப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராவது கொலை செய்யப்பட்டால், அதற்கு சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்தால், சபாநாயகர் தான் பொறுப்பேற்க வேண்டும். &#8220;நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாவலர் சபாநாயகர். எனவே நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிருக்கு ஏதாவது நடந்தாலோ [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/if-anything-happens-to-members-of-parliament-the-speaker-is-responsible-dayasiri-mp/">நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்தால் சபாநாயகரே பொறுப்பு &#8211; தயாசிறி எம்.பி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் இருப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராவது கொலை செய்யப்பட்டால், அதற்கு சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.</p>
<p>வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்தால், சபாநாயகர் தான் பொறுப்பேற்க வேண்டும். &#8220;நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது.</p>
<p>நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாவலர் சபாநாயகர். எனவே நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிருக்கு ஏதாவது நடந்தாலோ அல்லது அவர்கள் கொலை செய்யப்பட்டாலோ அவர் பொறுப்பேற்க வேண்டும்.</p>
<p>எங்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை. ஆனால், எந்த துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இல்லை,&#8221; என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/if-anything-happens-to-members-of-parliament-the-speaker-is-responsible-dayasiri-mp/">நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்தால் சபாநாயகரே பொறுப்பு &#8211; தயாசிறி எம்.பி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சிறந்த தலைமைத்துவமாக இருக்க தயார் &#8211; தயாசிறி ஜயசேகர</title>
		<link>https://oruvan.com/ready-to-be-the-best-leadership-for-the-sri-lanka-freedom-party-dayasiri-jayasekara/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jan 2025 05:19:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[best leadership]]></category>
		<category><![CDATA[Dayasiri Jayasekara]]></category>
		<category><![CDATA[for the]]></category>
		<category><![CDATA[Ready to be the]]></category>
		<category><![CDATA[Sri Lanka Freedom Party]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=7645</guid>

					<description><![CDATA[<p>வீழ்ந்து காணப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மக்களால் நிராகரிக்கப்பட்டு அந்நியப்படுத்தப்பட்ட ஒருவரால் அல்ல, புதிய தலைமை ஒருவரால் மாத்திரமே மீள கட்டியெழுப்ப முடியும் எனவும் புதிய தலைமைத்துவம் அவசியமெனில் அதற்கு தான் தயார் எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கண்டியில் நேற்று முன்தினம் (20) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது பதவி வகிக்கும் தவிசாளர் மற்றும் செயலாளர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ready-to-be-the-best-leadership-for-the-sri-lanka-freedom-party-dayasiri-jayasekara/">ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சிறந்த தலைமைத்துவமாக இருக்க தயார் &#8211; தயாசிறி ஜயசேகர</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வீழ்ந்து காணப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மக்களால் நிராகரிக்கப்பட்டு அந்நியப்படுத்தப்பட்ட ஒருவரால் அல்ல, புதிய தலைமை ஒருவரால் மாத்திரமே மீள கட்டியெழுப்ப முடியும் எனவும் புதிய தலைமைத்துவம் அவசியமெனில் அதற்கு தான் தயார் எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.</p>
<p>கண்டியில் நேற்று முன்தினம் (20) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது பதவி வகிக்கும் தவிசாளர் மற்றும் செயலாளர் சட்டரீதியாக நியமிக்கப்பட்டவர்கள் அல்ல. அவர்களும் நீதிமன்றத்தினூடாக எந்தவொரு சட்டரீதியான அதிகாரமும் கிடைக்கவில்லை.</p>
<p>இன்னுமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்படவில்லை. அதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொள்ளும் தீர்மானங்கள் அனைத்தும் சட்ட விரோதமானவை.</p>
<p>அவர்கள் தற்போது கதிரை சின்னத்தை பயன்படுத்தி அதன் மூலம் ஏதாவது ஒரு செயலைச் செய்ய முயற்சிக்கிறார்கள். அதுவும் சட்டவிரோதமானது. அதிலும் பெரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. கதிரை சின்னத்தில் மக்கள் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டபோது எழுந்த நெருக்கடிகள் பல உள்ளன. நாங்கள் அது தொடர்பில் எதிர்காலத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.</p>
<p>ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக இரண்டு முறை நீதிமன்றத்தால் எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், ஒரு குழுவினர் தேவையற்ற பலத்தைப் பயன்படுத்தி என்னை உள்ளே அனுமதிக்கவில்லை.</p>
<p>நிமல் சிறிபால டி சில்வா மற்றும் துமிந்த திசாநாயக்க இருவரும் தவறாக நியமிக்கப்பட்டதாகக் கூறி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோம்.</p>
<p>கட்சியின் செயலாளராக சட்டப்பூர்வமாகப் பொறுப்புகளை ஏற்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தேன்.</p>
<p>அந்த தீர்மானம் எடுக்கப்பட்ட பிறகு, இலங்கை முழுவதும் சென்று, கட்சியை முன்னோக்கி எடுத்துச் செல்ல சரியான கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாட நாங்கள் தயாராக உள்ளோம். தீர்ப்பு வேறு விதமாக வந்தால், அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.</p>
<p>தீர்ப்பு பெப்ரவரி 7 ஆம் திகதி வழங்கப்பட உள்ளது. அந்த முடிவு எடுக்கப்பட்ட பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/ready-to-be-the-best-leadership-for-the-sri-lanka-freedom-party-dayasiri-jayasekara/">ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சிறந்த தலைமைத்துவமாக இருக்க தயார் &#8211; தயாசிறி ஜயசேகர</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
