<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Damage Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/damage/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/damage/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sun, 01 Jun 2025 07:18:46 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Damage Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/damage/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பயிர்ச்சேதம் தொடர்பில் மதிப்பிடுவதற்கு குழு நியமனம்</title>
		<link>https://oruvan.com/committee-appointed-to-assess-crop-damage/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 01 Jun 2025 07:18:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[Committee]]></category>
		<category><![CDATA[Damage]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=22052</guid>

					<description><![CDATA[<p>நிலவும் மழையுடனான வானிலையால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பயிர்ச்சேதம் தொடர்பில் மதிப்பிடுவதற்காக குழு நியமிக்கப்பட்டுள்ளது. 25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் பயிர்ச்சேதம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக மாவட்ட பணிப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் பேமசிறி ஜாசிங் ஆராச்சி தெரிவித்தார். எதிர்காலத்தில் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார். &#160;</p>
<p>The post <a href="https://oruvan.com/committee-appointed-to-assess-crop-damage/">பயிர்ச்சேதம் தொடர்பில் மதிப்பிடுவதற்கு குழு நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நிலவும் மழையுடனான வானிலையால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பயிர்ச்சேதம் தொடர்பில் மதிப்பிடுவதற்காக குழு நியமிக்கப்பட்டுள்ளது.</p>
<p>25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் பயிர்ச்சேதம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த விடயம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக மாவட்ட பணிப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் பேமசிறி ஜாசிங் ஆராச்சி தெரிவித்தார்.</p>
<p>எதிர்காலத்தில் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/committee-appointed-to-assess-crop-damage/">பயிர்ச்சேதம் தொடர்பில் மதிப்பிடுவதற்கு குழு நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>&#8216;எக்ஸ்பிரஸ்-பேர்ல்&#8217; கப்பல் சேதம் &#8211; துப்புரவு பணியாளர்களுக்கான செலவு அதிகரிப்பு</title>
		<link>https://oruvan.com/express-pearl-ship-damage-cost-increase-for-cleaning-crews/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Dec 2024 12:01:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA['Express-Pearl']]></category>
		<category><![CDATA[cleaning]]></category>
		<category><![CDATA[cost]]></category>
		<category><![CDATA[crews]]></category>
		<category><![CDATA[Damage]]></category>
		<category><![CDATA[Increase]]></category>
		<category><![CDATA[ship]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3821</guid>

					<description><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் கடந்த 2021ஆம் ஆண்டு தீப்பற்றியெறிந்த &#8216;எக்ஸ்பிரஸ்-பேர்ல்&#8217; (MV-X PRESS PEARL) என்ற கப்பலில் இருந்து சிதறிய பிளாஸ்டிக் மணிகளை சேகரிக்கும் நடவடிக்கைக்காக கடந்த ஆண்டு இறுதி வரையில் 802,016,487 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் தொடர்பாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. கணக்காய்வு அலுவலகத்தின்படி, சமூக பங்களிப்பு கொடுப்பனவுகளாக 248,192,250 ரூபாயும், உபகரணங்கள், போக்குவரத்து, உணவு மற்றும் இதர செலவுகளாக 553,824,237 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. 2022 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/express-pearl-ship-damage-cost-increase-for-cleaning-crews/">&#8216;எக்ஸ்பிரஸ்-பேர்ல்&#8217; கப்பல் சேதம் &#8211; துப்புரவு பணியாளர்களுக்கான செலவு அதிகரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் கடந்த 2021ஆம் ஆண்டு தீப்பற்றியெறிந்த &#8216;எக்ஸ்பிரஸ்-பேர்ல்&#8217; (MV-X PRESS PEARL) என்ற கப்பலில் இருந்து சிதறிய பிளாஸ்டிக் மணிகளை சேகரிக்கும் நடவடிக்கைக்காக கடந்த ஆண்டு இறுதி வரையில் 802,016,487 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் தொடர்பாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.</p>
<p>கணக்காய்வு அலுவலகத்தின்படி, சமூக பங்களிப்பு கொடுப்பனவுகளாக 248,192,250 ரூபாயும், உபகரணங்கள், போக்குவரத்து, உணவு மற்றும் இதர செலவுகளாக 553,824,237 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.</p>
<p>2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டளவில் நாளாந்தம் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் மணிகளின் மொத்த அளவு 44 முதல் 20 கிலோகிராம் வரை குறைந்துள்ளது, எனினும், 2023 ஆம் ஆண்டில் சமூக பங்களிப்பிற்காக செய்யப்பட்ட செலவில் 124 இல் இருந்து 106 மில்லியன் ரூபாயாக 18 மில்லியன் ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதாக என்று தணிக்கை கூறுகிறது.</p>
<p>கடற்கரையில் அதிக பிளாஸ்டிக் மணிகள் சிதறி கிடப்பதால், கணிசமான எண்ணிக்கையில் துப்புரவு பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்றும், 2021ஆம் ஆண்டை விட 2022இல் கடற்கரையை சுத்தம் செய்பவர்கள் குறைவாக இருப்பினும், செலவு குறையவில்லை என்றும் கடல்சார் பாதுகாப்பு ஆணையம் தணிக்கையில் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/express-pearl-ship-damage-cost-increase-for-cleaning-crews/">&#8216;எக்ஸ்பிரஸ்-பேர்ல்&#8217; கப்பல் சேதம் &#8211; துப்புரவு பணியாளர்களுக்கான செலவு அதிகரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பயிர்களுக்கு சேதம்  ஏற்பட்டுள்ளதாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் முறைப்பாடு</title>
		<link>https://oruvan.com/over-100000-farmers-file-crop-damage-complaints-as-rs-1-billion-compensation-announced/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Dec 2024 05:25:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Complaints]]></category>
		<category><![CDATA[Damage]]></category>
		<category><![CDATA[Farmers]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2022</guid>

					<description><![CDATA[<p>அண்மையில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தமது பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் 200,000 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக அதன் தலைவர் பேமசிறி ஜாசிங்கராச்சி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, &#8221;சேதங்கள் தொடர்பான மதிப்பீடுகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. விவசாயிகள் தங்கள் விண்ணப் படிவத்தைப் பெற்ற நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/over-100000-farmers-file-crop-damage-complaints-as-rs-1-billion-compensation-announced/">பயிர்களுக்கு சேதம்  ஏற்பட்டுள்ளதாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் முறைப்பாடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அண்மையில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தமது பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.</p>
<p>நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் 200,000 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக அதன் தலைவர் பேமசிறி ஜாசிங்கராச்சி தெரிவித்துள்ளார்.</p>
<p>அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,</p>
<p>&#8221;சேதங்கள் தொடர்பான மதிப்பீடுகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. விவசாயிகள் தங்கள் விண்ணப் படிவத்தைப் பெற்ற நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.</p>
<p>பேரழிவுகளால் விவசாயிகளின் நிலங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் மொத்தம் 1 பில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது” என்றார்.</p>
<h1 class="top_stories_header_news"></h1>
<p>The post <a href="https://oruvan.com/over-100000-farmers-file-crop-damage-complaints-as-rs-1-billion-compensation-announced/">பயிர்களுக்கு சேதம்  ஏற்பட்டுள்ளதாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் முறைப்பாடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
