<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Damage caused by Cyclone Ditwah in Sri Lanka Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/damage-caused-by-cyclone-ditwah-in-sri-lanka/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/damage-caused-by-cyclone-ditwah-in-sri-lanka/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 23 Dec 2025 10:30:17 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Damage caused by Cyclone Ditwah in Sri Lanka Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/damage-caused-by-cyclone-ditwah-in-sri-lanka/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பேரிடரால் 374,000 தொழிலாளர்கள் பாதிப்பு</title>
		<link>https://oruvan.com/374000-workers-affected-by-the-disaster/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Dec 2025 10:30:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Damage caused by Cyclone Ditwah in Sri Lanka]]></category>
		<category><![CDATA[Disaster Damage Details]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=41424</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் 374,000 தொழிலாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 374,000 தொழிலாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 48 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமான இழப்பு ஏற்படக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரகால பண உதவி, மீட்புத் திட்டங்கள் மூலம் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை மீட்டெடுக்கவும், விவசாயம், மீன்வளத் துறைகளை மேம்படுத்தவும், நீண்ட காலத்திற்கு சமூக பாதுகாப்பு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/374000-workers-affected-by-the-disaster/">பேரிடரால் 374,000 தொழிலாளர்கள் பாதிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் 374,000 தொழிலாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.</p>
<p>அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.</p>
<p>வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 374,000 தொழிலாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 48 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமான இழப்பு ஏற்படக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அவசரகால பண உதவி, மீட்புத் திட்டங்கள் மூலம் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை மீட்டெடுக்கவும், விவசாயம், மீன்வளத் துறைகளை மேம்படுத்தவும், நீண்ட காலத்திற்கு சமூக பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/374000-workers-affected-by-the-disaster/">பேரிடரால் 374,000 தொழிலாளர்கள் பாதிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பேரிடரால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை &#8211;  சுற்றறிக்கை வெளியீடு</title>
		<link>https://oruvan.com/special-holiday-for-government-employees-affected-by-disaster-circular-issued/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Dec 2025 05:28:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Damage caused by Cyclone Ditwah in Sri Lanka]]></category>
		<category><![CDATA[Disaster Damage Details]]></category>
		<category><![CDATA[Natural Disaster]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40706</guid>

					<description><![CDATA[<p>வெள்ளம், நிலச்சரிவு மற்றும்  வீதித் தடைகள் காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகள் காரணமாக தங்கள் வசிப்பிடத்திலிருந்து பணியிடத்திற்கு பொது போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டு பணிக்கு வர மூகமளிக்க முடியாத [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/special-holiday-for-government-employees-affected-by-disaster-circular-issued/">பேரிடரால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை &#8211;  சுற்றறிக்கை வெளியீடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வெள்ளம், நிலச்சரிவு மற்றும்  வீதித் தடைகள் காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகள் காரணமாக தங்கள் வசிப்பிடத்திலிருந்து பணியிடத்திற்கு பொது போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டு பணிக்கு வர மூகமளிக்க முடியாத அதிகாரிகளுக்கு இந்த சிறப்பு விடுப்பு வழங்கப்பட உள்ளது.</p>
<p>அத்தகைய சிறப்பு விடுமுறையைப் பெறுவதற்கு, பணிக்கு சமூகமளிக்க இயலாமைக்கான காரணத்தைக் குறிப்பிட்டு, பிரதேச செயலாளரால் சான்றளிக்கப்பட்ட, அவரது பகுதியின் கிராம அலுவலரின் பரிந்துரையுடன், நிறுவனத் தலைவரிடம் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.</p>
<p>பிரதேச செயலாளரால் சான்றுப்படுத்தப்பட்ட உத்தியோகத்தரின் விண்ணப்பத்தை நிறுவனத் தலைவர் பரிசீலித்து, அதன் சரியான தன்மை குறித்து தனிப்பட்ட ரீதியில் திருப்தியடைந்தால் மட்டுமே, சேவைக்கு சமூகமளிக்க முடியாத நாட்களின் எண்ணிக்கைக்கான விசேட விடுமுறையை அங்கீகரிப்பதற்காக திணைக்களத் தலைவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>இந்த சிறப்பு விடுமுறைகள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/special-holiday-for-government-employees-affected-by-disaster-circular-issued/">பேரிடரால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை &#8211;  சுற்றறிக்கை வெளியீடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு</title>
		<link>https://oruvan.com/increase-in-river-water-levels/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Dec 2025 03:49:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Damage caused by Cyclone Ditwah in Sri Lanka]]></category>
		<category><![CDATA[Disaster Damage]]></category>
		<category><![CDATA[Sri Lanka Weather]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40451</guid>

					<description><![CDATA[<p>கடந்த 24 மணித்தியாலங்களில் கிங் கங்கை, களு கங்கை, களனி கங்கை மற்றும் Yan Oya படுக்கைகளின் மேல் பகுதிகளிலும், மட்டக்களப்பின் சில பகுதிகளிலும் 50 மி.மீற்றருக்கு அதிகமான மழை பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சில ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளபோதும், அது வெள்ள அபாய மட்டம் வரை உயரவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார். அத்துடன், சுமார் 34 பிரதான நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் நிரம்பி வழிவதாகவும் குறிப்பிட்ட அவர், தெதுறு ஓயா, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/increase-in-river-water-levels/">ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கடந்த 24 மணித்தியாலங்களில் கிங் கங்கை, களு கங்கை, களனி கங்கை மற்றும் Yan Oya படுக்கைகளின் மேல் பகுதிகளிலும், மட்டக்களப்பின் சில பகுதிகளிலும் 50 மி.மீற்றருக்கு அதிகமான மழை பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன் காரணமாக சில ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளபோதும், அது வெள்ள அபாய மட்டம் வரை உயரவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.</p>
<p>அத்துடன், சுமார் 34 பிரதான நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் நிரம்பி வழிவதாகவும் குறிப்பிட்ட அவர், தெதுறு ஓயா, இராஜாங்கனை மற்றும் சேனநாயக்க சமுத்திரம் உட்படப் பல முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் நீர்மட்டத்தைக் குறைக்கத் திறக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/increase-in-river-water-levels/">ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாட்டில் ஏற்பட்ட வெள்ள அபாயம் நீங்கியுள்ளது!! நீர்பாசன திணைக்களம்</title>
		<link>https://oruvan.com/flood-threat-in-the-country-has-been-lifted-irrigation-department/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Dec 2025 07:00:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Damage caused by Cyclone Ditwah in Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40424</guid>

					<description><![CDATA[<p>நாட்டில் ஏற்பட்ட வெள்ள அபாயம் நீங்கியுள்ளதாக இன்று காலை 6.30 மணிக்கு வெளியான நீர்ப்பாசன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து முக்கிய நதிகளும் சாதாரண நீர்மட்டத்தினை எட்டியுள்ளதால் எவ்வித சிறிய அல்லது பெரிய வெள்ள அபாயமும் இல்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. களனி, களு, மஹவலி, ஜின், நில்வலா, வாலவே உள்ளிட்ட முக்கிய நதிக்கரைகள் வெள்ள அபாய எச்சரிக்கை மட்டத்தை கடந்துள்ளது. நீர்ப்பாசன மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பிரிவின் தகவலின்படி இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/flood-threat-in-the-country-has-been-lifted-irrigation-department/">நாட்டில் ஏற்பட்ட வெள்ள அபாயம் நீங்கியுள்ளது!! நீர்பாசன திணைக்களம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் ஏற்பட்ட வெள்ள அபாயம் நீங்கியுள்ளதாக இன்று காலை 6.30 மணிக்கு வெளியான நீர்ப்பாசன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>நாட்டின் அனைத்து முக்கிய நதிகளும் சாதாரண நீர்மட்டத்தினை எட்டியுள்ளதால் எவ்வித சிறிய அல்லது பெரிய வெள்ள அபாயமும் இல்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>களனி, களு, மஹவலி, ஜின், நில்வலா, வாலவே உள்ளிட்ட முக்கிய நதிக்கரைகள் வெள்ள அபாய எச்சரிக்கை மட்டத்தை கடந்துள்ளது. நீர்ப்பாசன மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.</p>
<p>பிரிவின் தகவலின்படி இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 21 மணிநேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை குறைவாகவே பதிவாகியுள்ளது.</p>
<p>மிக அதிக மழை மகுரு கங்கையில் 29.4 மில்லி மீற்றராகவும் மற்றும் ஜின் கங்கையின் (Gin Ganga) பத்தேகமையில் – 14.7 மில்லிமீற்றராகவும் பதிவாகியுள்ளது.</p>
<p>இதனால் எந்தவொரு ஆற்றை அண்மித்த பகுதிகளிலும் உடனடி வெள்ள அபாயத்தை உருவாக்கும் நிலை இல்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/flood-threat-in-the-country-has-been-lifted-irrigation-department/">நாட்டில் ஏற்பட்ட வெள்ள அபாயம் நீங்கியுள்ளது!! நீர்பாசன திணைக்களம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பேரிடரில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடரும்</title>
		<link>https://oruvan.com/search-operations-to-continue-for-those-missing-in-the-disaster/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Dec 2025 05:45:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Damage caused by Cyclone Ditwah in Sri Lanka]]></category>
		<category><![CDATA[Disaster Damage Details]]></category>
		<category><![CDATA[Disaster Death toll Rises]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40411</guid>

					<description><![CDATA[<p>பேரிடரில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் வேறுவிதமாகக் கோராவிட்டால் அல்லது அரசாங்கம் அவற்றை நிறுத்துவதற்கு கொள்கை முடிவை எடுக்காவிட்டால், மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4.00 மணி வரை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையின்படி, 193 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் 639 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டது. நவம்பர் 28 அன்று டித்வா சூறாவளி பாரிய மண் சரிவை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/search-operations-to-continue-for-those-missing-in-the-disaster/">பேரிடரில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடரும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பேரிடரில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் வேறுவிதமாகக் கோராவிட்டால் அல்லது அரசாங்கம் அவற்றை நிறுத்துவதற்கு கொள்கை முடிவை எடுக்காவிட்டால், மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>நேற்று மாலை 4.00 மணி வரை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையின்படி, 193 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் 639 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டது.</p>
<p>நவம்பர் 28 அன்று டித்வா சூறாவளி பாரிய மண் சரிவை ஏற்படுத்தியது, இதனால், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், மின் இணைப்புகள், நீர்ப்பாசன குளங்கள் மற்றும் கால்வாய்கள் உள்ளிட்ட நாட்டின் உள்கட்டமைப்பு கடும் சேதத்தை சந்தித்தது.</p>
<p>மலைப்பாங்கான மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் இன்னும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் அவர்களை கைவிடுமாறு கோராவிட்டால், அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடரும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.</p>
<p>தேடுதல் நடவடிக்கைகள் பகல் நேரத்தில் நடத்தப்படுகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மீட்புக் குழுவினர், மோப்ப நாய்களுடன், இந்த முயற்சிகளுக்கு உதவுவி வருகின்றனர்.</p>
<p>மழை தொடர்ந்தால் மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.</p>
<p>ஏற்கனவே, நாடு முழுவதும் ஏற்பட்ட மோசமான வானிலையால் 1.8 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>இந்நிலையில் மீட்பு பணிகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்தி, சில நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.</p>
<p>&#8220;சில இடங்களில், நிலச்சரிவுகள் இன்னும் தீவிரமாக உள்ளன. தேடுதல் நடவடிக்கைகளுக்காக அந்த இடங்களை அடைவது ஆபத்தானது. உதாரணமாக, துல்ஹிரியாவில் மக்களை மீட்க விரைந்த மூன்று பேர் மீது மண் மேடு சரிந்து விழுந்து உயிருடன் புதைந்தனர்.</p>
<p>மேலும், சில இடங்களில், தேடல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன, ஏனெனில் அந்த பணியை தொடர்வது மிகவும் கடினமாக உள்ளது,&#8221; என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், தேடுதல் நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/search-operations-to-continue-for-those-missing-in-the-disaster/">பேரிடரில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடரும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>டித்வா பேரழிவில் காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை</title>
		<link>https://oruvan.com/steps-to-issue-death-certificates-to-those-missing-in-the-titva-disaster/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Dec 2025 10:13:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Damage caused by Cyclone Ditwah in Sri Lanka]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40373</guid>

					<description><![CDATA[<p>&#8220;டித்வா&#8221; சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 203 பேருக்கு இறப்பு பதிவு சான்றிதழ்களை வழங்க பதிவாளர் நாயகம் திணைக்கம் தீர்மானித்துள்ளது. கடந்த இரண்டாம் திகதி அரசாங்கம் வெளியிட்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின்படி, திடீர் பேரிடர் சூழ்நிலை காரணமாக காணாமல் போன ஒருவருக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றால், அவருக்கு இறப்பு பதிவு சான்றிதழ் வழங்கப்படும் என்று திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் சஷி தேவி ஜல்தீபன் தெரிவித்தார். இதன்படி, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/steps-to-issue-death-certificates-to-those-missing-in-the-titva-disaster/">டித்வா பேரழிவில் காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8220;டித்வா&#8221; சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 203 பேருக்கு இறப்பு பதிவு சான்றிதழ்களை வழங்க பதிவாளர் நாயகம் திணைக்கம் தீர்மானித்துள்ளது.</p>
<p>கடந்த இரண்டாம் திகதி அரசாங்கம் வெளியிட்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின்படி, திடீர் பேரிடர் சூழ்நிலை காரணமாக காணாமல் போன ஒருவருக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றால், அவருக்கு இறப்பு பதிவு சான்றிதழ் வழங்கப்படும் என்று திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் சஷி தேவி ஜல்தீபன் தெரிவித்தார்.</p>
<p>இதன்படி, இந்த பேரிடர் சூழ்நிலை காரணமாக தற்போது காணாமல் போன 203 பேருக்கு அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகையை விரைவாகப் பெறும் நோக்கில் இந்த சான்றிதழ்களை வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.</p>
<p>இதற்காக தேவையான சட்ட விதிகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன.</p>
<p>மேலும் இந்த பேரிடர் காரணமாக ஒரு நபர், உறவினர் அல்லது நண்பர் காணாமல் போயுள்ளதாக சம்பந்தப்பட்ட பகுதியின் கிராம அலுவலர் உறுதிப்படுத்தினால், மாவட்ட துணைப் பதிவாளருக்கு இறப்பு பதிவு சான்றிதழ்களை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>பேரிடரால் பாதிக்கப்பட்ட காணாமல் போன நபர் குறித்து எந்த ஆட்சேபனையும் எழுப்பப்படாவிட்டால், பதிவாளர் நாயகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய துணை அல்லது உதவி பதிவாளர் நாயகத்தின் தொடர்புடைய ஒப்புதலால் பிரதேச செயலாளரின் ஒப்புதலுக்கான விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பேரிடர் காரணமாக இறந்ததாக அடையாளம் காணப்பட்ட 611 பேரில் 126 பேருக்கு இறப்பு பதிவு சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சஷி தேவி ஜல்தீபன் மேலும் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/steps-to-issue-death-certificates-to-those-missing-in-the-titva-disaster/">டித்வா பேரழிவில் காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொழும்பில் வெள்ளம் ஏற்பட்ட சட்ட விரோத கட்டுமானங்களே காரணம் – பிரதமர் குற்றச்சாட்டு</title>
		<link>https://oruvan.com/illegal-constructions-are-the-cause-of-flooding-in-colombo-prime-minister-alleges/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Dec 2025 07:55:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Damage caused by Cyclone Ditwah in Sri Lanka]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40358</guid>

					<description><![CDATA[<p>தனிப்பட்ட  அரசியல் நலன்களுக்காக மேற்கொள்ளப்படும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களே கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்கியதற்கு முக்கிய காரணம் என பிரதமர் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொழும்பு மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டுக்கான பொதுவான திட்டத்தை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். &#8220;சரியான திட்டமிடல் இல்லாமல், அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில், குறிப்பாக தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளால் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/illegal-constructions-are-the-cause-of-flooding-in-colombo-prime-minister-alleges/">கொழும்பில் வெள்ளம் ஏற்பட்ட சட்ட விரோத கட்டுமானங்களே காரணம் – பிரதமர் குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தனிப்பட்ட  அரசியல் நலன்களுக்காக மேற்கொள்ளப்படும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களே கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்கியதற்கு முக்கிய காரணம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.</p>
<p>கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், கொழும்பு மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டுக்கான பொதுவான திட்டத்தை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.</p>
<p>&#8220;சரியான திட்டமிடல் இல்லாமல், அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில், குறிப்பாக தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளால் கொழும்பு மாவட்ட மக்கள் இத்தகைய ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர்.</p>
<p>ஆகையினால், ஜனாதிபதி முன்வைத்தபடி, இனிமேல் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்.</p>
<p>கொழும்பு மாவட்டத்தில் அபிவிருத்தி என்ற பெயரில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்டப்படுவதை எந்த மதிப்பீடும் இல்லாமல் அனுமதிக்க முடியாது.</p>
<p>எனவே, கொழும்பு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு ஆண்டும் கொழும்பு மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக வெள்ளம் மாறும் சூழ்நிலையை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.</p>
<p>அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேசியுள்ளோம்.</p>
<p>அதன்படி, அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து கொழும்பு மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டுக்கான பொதுவான திட்டத்தை முன்வைத்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று முன்மொழிந்துள்ளோம்.&#8221; என பிரதமர் மேலும்  தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/illegal-constructions-are-the-cause-of-flooding-in-colombo-prime-minister-alleges/">கொழும்பில் வெள்ளம் ஏற்பட்ட சட்ட விரோத கட்டுமானங்களே காரணம் – பிரதமர் குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பதுளை , மீகஹாகியுல்ல பிரதேசத்தில் மீளவும் மண் சரிவு</title>
		<link>https://oruvan.com/landslides-again-in-badulla-meegahagiulla-areas/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Dec 2025 04:50:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Badulla]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Damage caused by Cyclone Ditwah in Sri Lanka]]></category>
		<category><![CDATA[Landslide]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40334</guid>

					<description><![CDATA[<p>பதுளை , மீகஹாகியுல்ல பிரதேச பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று காலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக மீகஹாகியுல்ல பிரதேச செயலாளர் நிர்மலா குமுதுனி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த மண்சரிவு காரணமாக உயிர் அல்லது சொத்து இழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு மையங்களுக்குச் செல்லாத ஒரு சில குடும்பங்கள் தொடர்ந்து இங்கேயே தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, பதுளை &#8211; மஹியங்கனை வீதியின் பல இடங்களில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/landslides-again-in-badulla-meegahagiulla-areas/">பதுளை , மீகஹாகியுல்ல பிரதேசத்தில் மீளவும் மண் சரிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பதுளை , மீகஹாகியுல்ல பிரதேச பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று காலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக மீகஹாகியுல்ல பிரதேச செயலாளர் நிர்மலா குமுதுனி தெரிவித்துள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், இந்த மண்சரிவு காரணமாக உயிர் அல்லது சொத்து இழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>குறித்த பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு மையங்களுக்குச் செல்லாத ஒரு சில குடும்பங்கள் தொடர்ந்து இங்கேயே தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இதனிடையே, பதுளை &#8211; மஹியங்கனை வீதியின் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளர்.</p>
<p>இந்நிலையில், போக்குவரத்தை சரிசெய்ய வீதி அபிவிருத்தி அதிகாரசபை மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இதனிடையே, குறித்த வீதியில் வாகனங்களைச் செலுத்துபவர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/landslides-again-in-badulla-meegahagiulla-areas/">பதுளை , மீகஹாகியுல்ல பிரதேசத்தில் மீளவும் மண் சரிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையின் ஐந்தின் ஒரு பகுதி டித்வா சூறாவளியால் பாதிப்பு </title>
		<link>https://oruvan.com/one-fifth-of-sri-lanka-affected-by-cyclone-ditwah/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Dec 2025 08:50:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Damage caused by Cyclone Ditwah in Sri Lanka]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[டித்வா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40284</guid>

					<description><![CDATA[<p>கடந்த மாத இறுதியில் இலங்கையைத் தாக்கிய டித்வா சூறாவளியால் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் 2.3 மில்லியன் மக்கள் வசித்து வந்தததாகவும் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) புதிய புவியியல் பகுப்பாய்வு இதனை தெரிவித்துள்ளது. பேரிடன் போது, வெள்ள நீர் 1.1 மில்லியன் ஹெக்டேர்களுக்கும் அதிகமான பகுதியை (நாட்டின் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 20 சதவீதத்தை) மூழ்கடித்து வீடுகள், உள்கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/one-fifth-of-sri-lanka-affected-by-cyclone-ditwah/">இலங்கையின் ஐந்தின் ஒரு பகுதி டித்வா சூறாவளியால் பாதிப்பு </a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கடந்த மாத இறுதியில் இலங்கையைத் தாக்கிய டித்வா சூறாவளியால் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் 2.3 மில்லியன் மக்கள் வசித்து வந்தததாகவும் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) புதிய புவியியல் பகுப்பாய்வு இதனை தெரிவித்துள்ளது.</p>
<p>பேரிடன் போது, வெள்ள நீர் 1.1 மில்லியன் ஹெக்டேர்களுக்கும் அதிகமான பகுதியை (நாட்டின் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 20 சதவீதத்தை) மூழ்கடித்து வீடுகள், உள்கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இலங்கை அரசாங்கத்தின் பேரிடர் தொடர்பான தரவுகளிலிருந்து பெறப்பட்ட இந்த பகுப்பாய்வு, பல தசாப்தங்களில் இலங்கையைத் தாக்கிய மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.</p>
<p>வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள், சூறாவளிக்கு முன்பே பல பாதிப்புகளை எதிர்கொண்ட வீடுகளில் வசித்து வந்துள்ளனர்.</p>
<p>நிலையற்ற வருமானம், அதிக கடன் மற்றும் பேரழிவுகளைச் சமாளிக்கும் திறன் குறைவாக இருந்துள்ளது. இந்த நிலைமைகளின் கீழ், மிதமான அதிர்ச்சிகள் கூட நீண்டகால பின்னடைவுகளாக மாறக்கூடும்.</p>
<p>வெள்ள நீர் கிட்டத்தட்ட 720,000 கட்டிடங்களை அடைந்துள்ளது. இது இலங்கையில் உள்ளட்ட கட்டிடங்களில் 12க்கு ஒரு கட்டிடம் என்ற ரீதியில் வெள்ள நீர் அடைந்துள்ளது.</p>
<p>நாட்டின் கடற்கரையை பன்னிரண்டு முறைக்கு மேல் சுற்றி வர போதுமான 16,000 கிலோமீட்டருக்கும் அதிகமான வீதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.</p>
<p>அதேபோல், 278 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட ரயில் பாதைகள் மற்றும் 480 பாலங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் அமைந்துள்ளன.</p>
<p>பாதிக்கப்பட்ட மக்கள்தொகையில் தோராயமாக 1.2 மில்லியன் பெண்கள், 522,000 குழந்தைகள் மற்றும் 263,000 முதியவர்கள்  அடங்குவார்கள்.  மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 60 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இரண்டு மாவட்டங்களில் (கொழும்பு மற்றும் கம்பஹா) வசிக்கின்றனர்.</p>
<p>நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பலர் அதிக ஆபத்துள்ள, பேரிடர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வாழ்கின்றனர், இதற்கு நிரந்தர தீர்வு தேவைப்படுகிறது.</p>
<p>&#8220;அதிக வெள்ளப்பெருக்கு மற்றும் அதிக பாதிப்பு ஒன்றுடன் ஒன்று இணைந்தால், மீட்பு பணிகள் மொதுவாகவும் அதிக செலவை ஏற்படுத்துபவையான இருக்கும்.</p>
<p>எனவே, இந்த இடங்களில் ஆரம்பகால நடவடிக்கை மிகவும் முக்கியமானது&#8221; என்று ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி  அசுசா குபோடா தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/one-fifth-of-sri-lanka-affected-by-cyclone-ditwah/">இலங்கையின் ஐந்தின் ஒரு பகுதி டித்வா சூறாவளியால் பாதிப்பு </a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையில் எதிர்பாராத அளவுக்கு குப்பைகளை உருவாக்கியுள்ள டித்வா புயல்</title>
		<link>https://oruvan.com/cyclone-ditwah-has-created-an-unexpected-amount-of-debris-in-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Dec 2025 06:16:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Damage caused by Cyclone Ditwah in Sri Lanka]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[டித்வா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40259</guid>

					<description><![CDATA[<p>&#8220;டித்வா&#8221; சூறாவளியால் ஏற்பட்ட கனமழையால் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக எதிர்பாராத அளவு குப்பைகள் உருவாகியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் தெரிவித்துள்ளார். வீடுகள், கடைகள் போன்ற பகுதிகளில் அதிக அளவு குப்பைகள் உருவாகியுள்ளன, அவை தற்போது அகற்றப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பேரிடர் காரணமாக எவ்வளவு குப்பைகள் உருவாகியுள்ளன என்பதை இன்னும் சரியாகக் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சில இடங்களை அடைய இயலாமை, சுத்தம் செய்யும் பணிகளில் தாமதம் போன்ற [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/cyclone-ditwah-has-created-an-unexpected-amount-of-debris-in-sri-lanka/">இலங்கையில் எதிர்பாராத அளவுக்கு குப்பைகளை உருவாக்கியுள்ள டித்வா புயல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8220;டித்வா&#8221; சூறாவளியால் ஏற்பட்ட கனமழையால் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக எதிர்பாராத அளவு குப்பைகள் உருவாகியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.</p>
<p>வீடுகள், கடைகள் போன்ற பகுதிகளில் அதிக அளவு குப்பைகள் உருவாகியுள்ளன, அவை தற்போது அகற்றப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>பேரிடர் காரணமாக எவ்வளவு குப்பைகள் உருவாகியுள்ளன என்பதை இன்னும் சரியாகக் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>சில இடங்களை அடைய இயலாமை, சுத்தம் செய்யும் பணிகளில் தாமதம் போன்ற நடைமுறை சிக்கல்கள் காரணமாக எவ்வளவு குப்பைகள் உருவாகியுள்ளன என்பதை இன்னும் சரியாகக் கணக்கிட முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், பேரிடரின் போது உருவாகியுள்ள குப்பைகளை முறையாக நிர்வகிக்க குறைந்தது இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகலாம் என்று தலைவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>மலையகத்தின் சில பகுதிகளில் உள்ள வீதிகள் இன்னும் வாகனங்களுக்கு ஏற்றதாக இல்லாததால், அந்தப் பகுதிகளில் இருந்து உருவாகியுள்ள குப்பைகளை அகற்றுவது கூட சிக்கலாகிவிட்டது என்றும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>மேலும், குப்பைகளை அகற்றுவதற்கு உள்ளூர் அதிகாரிகளுக்கு தளர்வான அளவுகோல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>இது சாதாரண சூழ்நிலைகளில் அல்லாமல் பேரிடரின் போது உருவாகும் பெரிய அளவிலான குப்பை என்பதால், நடைமுறையில் இதை ஒரே நேரத்தில் நிர்வகிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.</p>
<p>எனவே, தற்காலிகமாக இந்தக் குப்பைகளை பொருத்தமான இடங்களில் சேமித்து, தகுந்த நடவடிக்கைகளை எடுக்க உள்ளூர் அதிகாரிகளுக்கு தேவையான அளவுகோல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று பேராசிரியர் திலக் ஹேவாவசம் கூறினார்.</p>
<p>பேரிடரால் அழிக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் வீடுகளின் குப்பைகளை புவியியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் அப்புறப்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/cyclone-ditwah-has-created-an-unexpected-amount-of-debris-in-sri-lanka/">இலங்கையில் எதிர்பாராத அளவுக்கு குப்பைகளை உருவாக்கியுள்ள டித்வா புயல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
