<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>charges Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/charges/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/charges/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sun, 06 Jul 2025 08:21:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>charges Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/charges/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது</title>
		<link>https://oruvan.com/police-constable-arrested-on-bribery-charges/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 06 Jul 2025 08:21:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[Bribery]]></category>
		<category><![CDATA[charges]]></category>
		<category><![CDATA[constable]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=25753</guid>

					<description><![CDATA[<p>சாரதி உரிமம் இன்றி கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் ஒருவரிடமிருந்து 5,000 ரூபா பணம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கறுவாத்தோட்டம் பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆவார். பொரளை வார்டு பிளேஸைச் சேர்ந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் நீதித்துறை மருத்துவ பரிசோதகரிடம் அறிக்கைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​அவர் போதைப்பொருள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/police-constable-arrested-on-bribery-charges/">இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சாரதி உரிமம் இன்றி கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் ஒருவரிடமிருந்து 5,000 ரூபா பணம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கறுவாத்தோட்டம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p>
<p>சந்தேக நபர் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆவார். பொரளை வார்டு பிளேஸைச் சேர்ந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.</p>
<p>சந்தேக நபர் நீதித்துறை மருத்துவ பரிசோதகரிடம் அறிக்கைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது மேலும் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிளை அவரது கடமைகளில் இருந்து இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/police-constable-arrested-on-bribery-charges/">இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!</title>
		<link>https://oruvan.com/the-number-of-people-imprisoned-on-drug-charges-is-increasing/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Dec 2024 07:03:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[charges]]></category>
		<category><![CDATA[imprisoned]]></category>
		<category><![CDATA[increasing]]></category>
		<category><![CDATA[is]]></category>
		<category><![CDATA[on drug]]></category>
		<category><![CDATA[people]]></category>
		<category><![CDATA[The number]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3878</guid>

					<description><![CDATA[<p>போதைப்பொருள் தொடர்பான குற்றங்களால் சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சிறைச்சாலைகளில் அசாதாரண நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி வரையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள மொத்த 2225 கைதிகளில் 1442 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், இது 65 வீதமாகும். அதே ஆண்டு செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதி வரையில் களுத்துறை சிறைச்சாலையில் உள்ள [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-number-of-people-imprisoned-on-drug-charges-is-increasing/">போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>போதைப்பொருள் தொடர்பான குற்றங்களால் சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சிறைச்சாலைகளில் அசாதாரண நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.</p>
<p>2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி வரையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள மொத்த 2225 கைதிகளில் 1442 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், இது 65 வீதமாகும்.</p>
<p>அதே ஆண்டு செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதி வரையில் களுத்துறை சிறைச்சாலையில் உள்ள மொத்த 1275 கைதிகளில் 885 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன், அது 69 வீதம் என தேசிய கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p>இதேவேளை, சிறைச்சாலைகள் திணைக்களமானது,2023ஆம் ஆண்டில் ஊழியர் சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக மேலதிக நேர மற்றும் விடுமுறை கொடுப்பனவுகளுக்காக மாத்திரம் 9820 இலட்சம் ரூபாயை செலவழித்துள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.</p>
<p>குறித்தத் தொகையானது 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 1060 இலட்சம் ரூபாய் அதிகரிப்பு என கணக்காய்வு அறிக்கை கூறுகின்றது.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-number-of-people-imprisoned-on-drug-charges-is-increasing/">போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பயங்கரவாத குற்றச்சாட்டு &#8211; அரசாங்கத்திடம் தீர்வு கோரும் உறவினர்கள்</title>
		<link>https://oruvan.com/terrorism-charges-relatives-seek-solution-from-government/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Dec 2024 06:00:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[charges]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[relatives]]></category>
		<category><![CDATA[solution]]></category>
		<category><![CDATA[Terrorism]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2334</guid>

					<description><![CDATA[<p>இலங்கையிலிருந்து வர்த்தக நடவடிக்கைக்காக இந்தியாவிற்கு சென்ற நால்வர் பயங்கரவாதிகள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இதுவரை விடுவிக்கப்படவில்லையென அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கொழும்பில் நேற்றைய தினம் ஊடகச் சந்திப்பை ஏற்படுத்தி, கைதோனோரின் குடும்பத்தினர் அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர். கடந்த ஐந்தாம் மாதம் 19 ஆம் திகதி இந்தியாவிற்கு சென்ற போது அவர்கள் அஹமதாபாத் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டதாக கைதான ஒருவரின் மனைவி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/terrorism-charges-relatives-seek-solution-from-government/">பயங்கரவாத குற்றச்சாட்டு &#8211; அரசாங்கத்திடம் தீர்வு கோரும் உறவினர்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையிலிருந்து வர்த்தக நடவடிக்கைக்காக இந்தியாவிற்கு சென்ற நால்வர் பயங்கரவாதிகள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இதுவரை விடுவிக்கப்படவில்லையென அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p>
<p>கொழும்பில் நேற்றைய தினம் ஊடகச் சந்திப்பை ஏற்படுத்தி, கைதோனோரின் குடும்பத்தினர் அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.</p>
<p>கடந்த ஐந்தாம் மாதம் 19 ஆம் திகதி இந்தியாவிற்கு சென்ற போது அவர்கள் அஹமதாபாத் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டதாக கைதான ஒருவரின் மனைவி தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,</p>
<p>இலங்கையில் அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன. இவர்கள் பயங்கரவாதிகள் இல்லையென்பது தெரியும் என பாதுகாப்பு செயலாளர் ஊடகங்களுக்கும் அறிவித்திருக்கிறார்.</p>
<p>கைது செய்யப்பட்டமை மட்டுமே அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் எதுவித தகவலும் கிடைக்கவில்லை.</p>
<p>ஜனாதிபதி இந்த வாரம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார் என்பதை அறிந்தோம். எங்களுக்கு குழந்தைகள் உள்ளன. ஆகவே அவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு தீர்வைப் பெற்றுத் தருமாறு கோருகிறோம்” என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/terrorism-charges-relatives-seek-solution-from-government/">பயங்கரவாத குற்றச்சாட்டு &#8211; அரசாங்கத்திடம் தீர்வு கோரும் உறவினர்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணில் மீது டலஸ் குற்றச்சாட்டு</title>
		<link>https://oruvan.com/dulles-charges-against-ranil/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Dec 2024 11:11:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#local]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[against]]></category>
		<category><![CDATA[charges]]></category>
		<category><![CDATA[Dulles]]></category>
		<category><![CDATA[Election]]></category>
		<category><![CDATA[oruvannews]]></category>
		<category><![CDATA[political]]></category>
		<category><![CDATA[Ranil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=1845</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வித நியாயமான காரணமும் இன்றி தேர்தலை ஒத்திவைத்தார் எனவும், இதுவொரு கூட்டு ஊழலுக்குப் பிறகு செய்யப்பட்ட அரசியல் கருக்கலைப்பு மற்றும் நிதி ரீதியாக செய்யப்பட்ட பொருளாதாரக் கொலை என்று சுதந்திர மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. அதன் தலைவர் டலஸ் அழகப்பெருமவினால் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக செலவிடப்பட்ட 72 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/dulles-charges-against-ranil/">ரணில் மீது டலஸ் குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வித நியாயமான காரணமும் இன்றி தேர்தலை ஒத்திவைத்தார் எனவும், இதுவொரு கூட்டு ஊழலுக்குப் பிறகு செய்யப்பட்ட அரசியல் கருக்கலைப்பு மற்றும் நிதி ரீதியாக செய்யப்பட்ட பொருளாதாரக் கொலை என்று சுதந்திர மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.</p>
<p>அதன் தலைவர் டலஸ் அழகப்பெருமவினால் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக செலவிடப்பட்ட 72 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் விரயமானது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார் எனவும் சுதந்திர மக்கள் பேரவையின் தலைவர் டலஸ் அழகப்பெரும தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/dulles-charges-against-ranil/">ரணில் மீது டலஸ் குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
