<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Chandrika Bandaranaike Kumaratunga Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/chandrika-bandaranaike-kumaratunga/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/chandrika-bandaranaike-kumaratunga/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 18 Feb 2026 07:00:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Chandrika Bandaranaike Kumaratunga Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/chandrika-bandaranaike-kumaratunga/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அரசாங்கம் அரசியல் பழிவாங்கலைத் தொடர்கின்றது &#8211; சந்திரிக்கா குற்றச்சாட்டு</title>
		<link>https://oruvan.com/government-continues-political-vendetta-chandrika-alleges/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Feb 2026 07:00:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Chandrika Bandaranaike Kumaratunga]]></category>
		<category><![CDATA[prison]]></category>
		<category><![CDATA[Saman Ekanayake]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45329</guid>

					<description><![CDATA[<p>தற்போதைய அரசாங்கம் கடந்த கால நிர்வாகங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட அரசியல் பழிவாங்கலைத் தொடர்கின்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவை சந்திக்க மெகசின் சிறைச்சாலைக்குச் சென்ற பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார். &#8220;நான் வழக்கமாக சிறைச்சாலைகளுக்குச் செல்வதில்லை. சமன் ஏகநாயக்க சிறந்த மனிதர் மற்றும் திறமையான நிர்வாகி ஆவார். நாட்டை நடத்துவதற்கு நமக்கு ஒரு திறமையான நிர்வாக சேவை தேவை. நாட்டை முன்னோக்கி கொண்டுச் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/government-continues-political-vendetta-chandrika-alleges/">அரசாங்கம் அரசியல் பழிவாங்கலைத் தொடர்கின்றது &#8211; சந்திரிக்கா குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தற்போதைய அரசாங்கம் கடந்த கால நிர்வாகங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட அரசியல் பழிவாங்கலைத் தொடர்கின்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவை சந்திக்க மெகசின் சிறைச்சாலைக்குச் சென்ற பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>&#8220;நான் வழக்கமாக சிறைச்சாலைகளுக்குச் செல்வதில்லை. சமன் ஏகநாயக்க சிறந்த மனிதர் மற்றும் திறமையான நிர்வாகி ஆவார். நாட்டை நடத்துவதற்கு நமக்கு ஒரு திறமையான நிர்வாக சேவை தேவை.</p>
<p>நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல சிறந்த நிர்வாக சேவை தேவை. கடந்த காலங்களில் சமன் ஏகநாயக்கவுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன்.</p>
<p>அவர் ஒரு சிறந்த மனிதர். ஆகையினால் அவரை பார்க்க சிறைச்சாலைக்கு சென்றிருந்தேன்” என சந்திரிக்கா குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/government-continues-political-vendetta-chandrika-alleges/">அரசாங்கம் அரசியல் பழிவாங்கலைத் தொடர்கின்றது &#8211; சந்திரிக்கா குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இரண்டு மாதங்களில் வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன் &#8211; சந்திரிகா குமாரதுங்க</title>
		<link>https://oruvan.com/i-will-move-out-of-the-house-in-two-months-chandrika-kumaratunga/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Sep 2025 04:43:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Chandrika]]></category>
		<category><![CDATA[Chandrika Bandaranaike Kumaratunga]]></category>
		<category><![CDATA[சந்திரிகா]]></category>
		<category><![CDATA[சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32352</guid>

					<description><![CDATA[<p>இரண்டு மாதங்களுக்குள் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பில் தான் குடியிருக்க தற்போது புதுப்பிக்கப்பட்டு வரும் ஒரு வீட்டை அடையாளம் கண்டுக்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விதிமுறைகளின்படி, அரசாங்க வீட்டில் வசிக்கும் எவரும் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன் மூன்று மாத அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனக்கு இன்னும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/i-will-move-out-of-the-house-in-two-months-chandrika-kumaratunga/">இரண்டு மாதங்களில் வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன் &#8211; சந்திரிகா குமாரதுங்க</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இரண்டு மாதங்களுக்குள் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>கொழும்பில் தான் குடியிருக்க தற்போது புதுப்பிக்கப்பட்டு வரும் ஒரு வீட்டை அடையாளம் கண்டுக்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>விதிமுறைகளின்படி, அரசாங்க வீட்டில் வசிக்கும் எவரும் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன் மூன்று மாத அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தொடர்பாக தனக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும், அரசாங்க வீட்டை விட்டு வெளியேற இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகாது எனவும் அவர் வலயுறுத்தியுள்ளார்.</p>
<p>சீரமைப்பு பணிகள் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே முடிந்தால் அதற்கும் குறைவான காலப்பகுதியில் அரசாங்க வீட்டில் இருந்து வெளியேறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>மூன்று வாரங்களுக்கு முன்பு செய்து கொண்டு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலிருந்து தான் குணமடைந்து வருவதாகக் கூறிய அவர், மேல் மாடியிலிருந்து கூட கீழே நகர முடியவில்லை என்றார்.</p>
<p>&#8220;சில புதுப்பித்தல் பணிகள் செய்ய வேண்டிய ஒரு சிறிய வீட்டைக் கண்டுபிடித்தேன். என் மகன் ஒரு வாரம் வந்து எனக்கு உதவுவதாகச் கூறியுள்ளார்.</p>
<p>இதற்கிடையில், மூன்று வாரங்களுக்கு முன்பு, நான் விழுந்து என் இடுப்பு எலும்பு முறிந்தது. எனக்கு இடுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய அறுவை சிகிச்சை.</p>
<p>எனக்கு ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை பிசியோதெரபி செய்ய வேண்டியுள்ளது. எனவே, அந்த புதிய வீட்டில் தற்போது என்னால் நகரவோ அல்லது எந்த வேலையும் செய்யவோ முடியாது,&#8221; என்று அவர் கூறினார்.</p>
<p>புதிய சட்டம் இயற்றப்படும் வரை, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வாடகையை செலுத்தி தனது வாழ்நாள் முழுவதும் தற்போதைய இடத்தில் வாழ அனுமதி கேட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் எழுதியதாகவும் கூறியுள்ளார்.</p>
<p>எனினும், அது மறுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.</p>
<p>ஓய்வு பெற்ற பிறகு அது தனது அதிகாரப்பூர்வ இல்லமாக ஒதுக்கப்பட்ட பிறகு, அதைப் புதுப்பித்தல், பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றிற்காக ஏற்கனவே 14 மில்லியன் ரூபாய் செலுத்திவிட்டதாகவும் கூறினார்.</p>
<p>&#8220;நான் இங்கு வந்தபோது, ​​இங்கே ஒரு புல் கூட இருந்திருக்கவில்லை. அது வெறும் சரளைக் கற்கள் மட்டுமே. நான் நிலத்தோற்றப் பணிகளைச் செய்து முடித்தேன்.</p>
<p>அந்த நேரத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அதற்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டது,&#8221; என்று சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.</p>
<p>ஜனாதிபதியுடனான எனது கடிதப் பரிமாற்றத்தில், ஓய்வுபெற்ற ஐந்து ஜனாதிபதிகளில் தற்போதைய அரசாங்கத்தால் விசாரிக்கப்படாத ஒரே நபர் தான் என்று அவர் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.</p>
<p>&#8220;நான் எந்தத் தவறும் செய்யவில்லை,&#8221; என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>&#8220;எனக்கு கொழும்பில் வீடு இல்லை. என்னுடைய ஒரே வீடு ரோஸ்மீட் பிளேஸில் இருந்தது. நான் அதை விற்றுவிட்டேன். அந்தப் பணத்தில் நான் வாழ்கிறேன். நான் ஊழலில் ஈடுபடவில்லை&#8221; என்று அவர் தெரிவித்துள்ளார்</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/i-will-move-out-of-the-house-in-two-months-chandrika-kumaratunga/">இரண்டு மாதங்களில் வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன் &#8211; சந்திரிகா குமாரதுங்க</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
