<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>CBI Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/cbi/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/cbi/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 13 Jan 2026 11:12:12 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>CBI Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/cbi/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>விஜயிடம் முன்னெடுக்கப்பட்ட சிபிஐ விசாரணைகள் ஒத்தி வைப்பு</title>
		<link>https://oruvan.com/cbi-investigations-against-vijay-postponed/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 13 Jan 2026 11:12:12 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CBI]]></category>
		<category><![CDATA[Karur stampede]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[TVK Vijay]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43090</guid>

					<description><![CDATA[<p>தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயிடம் முன்னெடுக்கப்பட்ட சிபிஐ விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையின் பின்னர் விசாரணைகளை முன்னெடுக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் விஜய் இன்று சென்னை திரும்புவார் என தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கரூரில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொது கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/cbi-investigations-against-vijay-postponed/">விஜயிடம் முன்னெடுக்கப்பட்ட சிபிஐ விசாரணைகள் ஒத்தி வைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயிடம் முன்னெடுக்கப்பட்ட சிபிஐ விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், பொங்கல் பண்டிகையின் பின்னர் விசாரணைகளை முன்னெடுக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>இந்நிலையில் விஜய் இன்று சென்னை திரும்புவார் என தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.</p>
<p>கடந்த ஆண்டு கரூரில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொது கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.</p>
<p>இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சிபிஐ விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>இதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ  அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு விசாரணைகளுக்கு முன்னிலையாகி இருந்தார்.</p>
<p>அவரிடம் ஏழு மணி நேரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், விஜய்யிடம் இன்று நடைபெறுவதாக இருந்த சிபிஐ விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.</p>
<p>விஜய்யின் கோரிக்கையை ஏற்று விசாரணையை சிபிஐ ஒத்திவைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.</p>
<p>பொங்கல் பண்டிகையின் பின்னர் விசாரணைகளை முன்னெடுக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p><strong> </strong></p>
<p>The post <a href="https://oruvan.com/cbi-investigations-against-vijay-postponed/">விஜயிடம் முன்னெடுக்கப்பட்ட சிபிஐ விசாரணைகள் ஒத்தி வைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சுஷாந்த் சிங் மரணம் &#8211; வழக்கை முடிவுக்கு கொண்டுவந்தது சி.பி.ஐ</title>
		<link>https://oruvan.com/sushant-singh-rajputs-death-cbi-closes-case/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Mar 2025 09:53:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CBI]]></category>
		<category><![CDATA[Sushant Singh]]></category>
		<category><![CDATA[Sushant Singh Death]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15584</guid>

					<description><![CDATA[<p>மறைந்த பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து நான்கரை ஆண்டுகள் மேற்கொண்டு வந்த விசாரணைக்கு முடிவுக்கு வந்துள்ளது. இதன்படி, குறித்த வழக்கை சி.பி.ஐ. முடித்து வைத்தது. அந்த வகையில், சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14, 2020 அன்று சுஷாந்த் சிங் தனது பாந்த்ரா பிளாட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார். அவரது மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வந்த இரண்டு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sushant-singh-rajputs-death-cbi-closes-case/">சுஷாந்த் சிங் மரணம் &#8211; வழக்கை முடிவுக்கு கொண்டுவந்தது சி.பி.ஐ</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மறைந்த பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து நான்கரை ஆண்டுகள் மேற்கொண்டு வந்த விசாரணைக்கு முடிவுக்கு வந்துள்ளது.<br />
இதன்படி, குறித்த வழக்கை சி.பி.ஐ. முடித்து வைத்தது.</p>
<p>அந்த வகையில், சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஜூன் 14, 2020 அன்று சுஷாந்த் சிங் தனது பாந்த்ரா பிளாட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார். அவரது மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வந்த இரண்டு வழக்குகளில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p>
<p>இதில் ஒரு வழக்கு 2021ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பாட்னாவில் சுஷாந்த் சிங்கின் தந்தை ரியா, அவரது உறவினர்கள் மற்றும் பிறருக்கு எதிராகவும், தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p>
<p>மற்றொன்று செப்டம்பர் மாதம் ரியாவால்சுஷாந்தின் சகோதரி மற்றும் வைத்தியர் மீதும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளின் இறுதி அறிக்கை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p>
<p>அந்த அறிக்கையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள் தவறானவை என்றும் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சி.பி.ஐ. தாக்கல் செய்திருக்கும் இறுதி அறிக்கையை தொடர்ந்து நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைப்பது தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/sushant-singh-rajputs-death-cbi-closes-case/">சுஷாந்த் சிங் மரணம் &#8211; வழக்கை முடிவுக்கு கொண்டுவந்தது சி.பி.ஐ</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
