<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>cancer Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/cancer/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/cancer/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 30 Jan 2026 07:45:42 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>cancer Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/cancer/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இலங்கையில் நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் மரணம்!</title>
		<link>https://oruvan.com/40-people-die-of-cancer-every-day-in-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Jan 2026 07:45:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[cancer]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44118</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் பதிவு செய்யப்படுதாகவும், நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் தரவுகள் இதனை தெரிவித்துள்ளன. பெப்ரவரி நான்காம் திகதி உலக புற்றுநோய் தினத்தைக் குறிக்கும் வகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் ஹசரேலி பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த புள்ளிவிவரங்கள் 2022 தேசிய புற்றுநோய் பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2022 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/40-people-die-of-cancer-every-day-in-sri-lanka/">இலங்கையில் நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் மரணம்!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் பதிவு செய்யப்படுதாகவும், நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் தரவுகள் இதனை தெரிவித்துள்ளன.</p>
<p>பெப்ரவரி நான்காம் திகதி உலக புற்றுநோய் தினத்தைக் குறிக்கும் வகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் ஹசரேலி பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த புள்ளிவிவரங்கள் 2022 தேசிய புற்றுநோய் பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>2022 ஆம் ஆண்டில் 35,855 புதிய புற்றுநோயாளர்கள் பதிவாகியிருந்தனர். அதே நேரத்தில் 2021 ஆம் ஆண்டில் 14,986 புற்றுநோய் தொடர்பான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>புதிய தரவுகளின்படி, 19,500 பெண்கள் மற்றும் 16,400 ஆண்கள் புற்றுநோயாள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>தரவுகளின்படி, ஆண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோய் வாய்வழி புற்றுநோய் ஆகும். அதே நேரத்தில் மார்பக புற்றுநோய் பெண்களிடையே மிகவும் பொதுவானது.</p>
<p>அடுத்ததாக மிகவும் பொதுவானது தைராய்டு புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகும்.</p>
<p>உலக சுகாதார நிறுவனம் 30-50% புற்றுநோய்களைத் தடுக்கக்கூடியவை என்று மதிப்பிட்டுள்ளதாக வைத்தியர் ஹசரேலி பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>வயது, பாலினம், குடும்ப வரலாறு மற்றும் மரபியல் ஆகியவை புற்றுநோய்க்கான முக்கிய ஆபத்து காரணிகளாகும்.</p>
<p>அதிகரித்த மரபணு மாற்றங்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளுக்கு நீண்டகாலமாக வெளிப்படுதல் காரணமாக இலங்கையில் புற்றுநோய் விகிதம் அதிகரிப்பதற்கு பங்களிக்கிறது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/40-people-die-of-cancer-every-day-in-sri-lanka/">இலங்கையில் நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் மரணம்!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வாய்ப் புற்றுநோய் காரணமாக நாளாந்தம் மூவர் உயிரிழப்பு</title>
		<link>https://oruvan.com/three-people-die-every-day-due-to-oral-cancer/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Mar 2025 06:00:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[cancer]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[oral]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15140</guid>

					<description><![CDATA[<p>வாய்ப் புற்றுநோய் காரணமாக நாளாந்தம் சுமார் மூவர் உயிரிழப்பதாக விசேட சத்திர சிகிச்சை நிபுணர் ஆனந்த ரத்னாயக்க தெரிவித்துள்ளார். உலக வாய் சுகாதார தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், வருடாந்தம் 3000 வாய்ப் புற்றுநோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்படுகின்றனர். ஆண்கள் மத்தியில் வாய்ப் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துள்ளது. வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதற்கு தடுப்பதற்கு இலகு வழிகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/three-people-die-every-day-due-to-oral-cancer/">வாய்ப் புற்றுநோய் காரணமாக நாளாந்தம் மூவர் உயிரிழப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வாய்ப் புற்றுநோய் காரணமாக நாளாந்தம் சுமார் மூவர் உயிரிழப்பதாக விசேட சத்திர சிகிச்சை நிபுணர் ஆனந்த ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.</p>
<p>உலக வாய் சுகாதார தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>வருடாந்தம் 3000 வாய்ப் புற்றுநோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்படுகின்றனர். ஆண்கள் மத்தியில் வாய்ப் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துள்ளது.</p>
<p>வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதற்கு தடுப்பதற்கு இலகு வழிகள் உள்ளன. புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்திகள், கடித்து உண்ணும் புகையிலைப் பொருட்கள் போன்றவையே வாய்ப் புற்றுநோய் அதிகரிப்பிற்கு பிரதான காரணங்களாக அமைந்துள்ளதாக சத்திர சிகிச்சை நிபுணர் ஆனந்த ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/three-people-die-every-day-due-to-oral-cancer/">வாய்ப் புற்றுநோய் காரணமாக நாளாந்தம் மூவர் உயிரிழப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஐவரில் மூவர் உயிரிழப்பு &#8211; அதிர்ச்சி அறிக்கை</title>
		<link>https://oruvan.com/three-out-of-five-cancer-patients-die-shock-report/</link>
		
		<dc:creator><![CDATA[T Sinduja]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Feb 2025 06:23:25 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[cancer]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=11999</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஐந்து பேரில் மூன்று பேர் உயிரிழக்கின்றனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், உலகளாவிய ரீதியில் சுமார் 185 நாடுகளில் புற்றுநோய் பாதிப்பு உள்ளன. 36 வகையான புற்றுநோய்கள் காணப்படுகின்றன. இந்த வரிசையில் அதிக புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படும் முதல் நாடாக சீனாவும் இரண்டாவது நாடாக அமெரிக்காவும் மூன்றாவது நாடாக இந்தியாவும் உள்ளன. இந்தியாவில் மட்டும் 13.8 இலட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஐந்து புற்றுநோயாளிகளில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/three-out-of-five-cancer-patients-die-shock-report/">புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஐவரில் மூவர் உயிரிழப்பு &#8211; அதிர்ச்சி அறிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஐந்து பேரில் மூன்று பேர் உயிரிழக்கின்றனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.</p>
<p>அந்த அறிக்கையில், உலகளாவிய ரீதியில் சுமார் 185 நாடுகளில் புற்றுநோய் பாதிப்பு உள்ளன. 36 வகையான புற்றுநோய்கள் காணப்படுகின்றன.</p>
<p>இந்த வரிசையில் அதிக புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படும் முதல் நாடாக சீனாவும் இரண்டாவது நாடாக அமெரிக்காவும் மூன்றாவது நாடாக இந்தியாவும் உள்ளன.</p>
<p>இந்தியாவில் மட்டும் 13.8 இலட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>இந்தியாவில் ஐந்து புற்றுநோயாளிகளில் மூன்று பேர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிகமாக உயிரிழக்கின்றனர்.</p>
<p>இதனை தடுக்க வேண்டுமாயின் முன்கூட்டிய பரிசோதனை மிகவும் அவசியம்.</p>
<p>இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 50 சதவீதமானோர் 50 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/three-out-of-five-cancer-patients-die-shock-report/">புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஐவரில் மூவர் உயிரிழப்பு &#8211; அதிர்ச்சி அறிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தோல் புற்றுநோயைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பம்</title>
		<link>https://oruvan.com/new-technology-to-detect-skin-cancer/</link>
		
		<dc:creator><![CDATA[T Sinduja]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Feb 2025 11:01:42 +0000</pubDate>
				<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[cancer]]></category>
		<category><![CDATA[technology]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=10048</guid>

					<description><![CDATA[<p>தோல் புற்றுநோய் என்பது தற்போது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதன்படி, தோல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் வகையிலான செயற்கை புலனறிவு தொழில்நுட்பத்தை பிரிட்டன் நிறுவனமொன்று கண்டுபிடித்டதுள்ளது. உலகளாவிய ரீதியில் சுமார் 40 சதவீதமானோர் இந்த தோல் புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர். அதன்படி டெர்ம் எனப்படும் இத் தொழில்நுட்பத்துக்கு பிரிட்டன் மருத்துவ ஒழுங்குமுறை ஆணைக்குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. முதலில் உங்கள் ஸ்மார்ட்போன்களில் இந்த டெர்ம் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின் ஸ்மார்ட்போனில் டெர்மாஸ்கோப் என்ற படம் பிடிக்கும் கருவியை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/new-technology-to-detect-skin-cancer/">தோல் புற்றுநோயைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தோல் புற்றுநோய் என்பது தற்போது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதன்படி, தோல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் வகையிலான செயற்கை புலனறிவு தொழில்நுட்பத்தை பிரிட்டன் நிறுவனமொன்று கண்டுபிடித்டதுள்ளது.</p>
<p>உலகளாவிய ரீதியில் சுமார் 40 சதவீதமானோர் இந்த தோல் புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர்.</p>
<p>அதன்படி டெர்ம் எனப்படும் இத் தொழில்நுட்பத்துக்கு பிரிட்டன் மருத்துவ ஒழுங்குமுறை ஆணைக்குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.</p>
<p>முதலில் உங்கள் ஸ்மார்ட்போன்களில் இந்த டெர்ம் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின் ஸ்மார்ட்போனில் டெர்மாஸ்கோப் என்ற படம் பிடிக்கும் கருவியை பொருத்த வேண்டும்.</p>
<p>இக் கருவியின் மூலம் நோயாளியின் தோல் பகுதி மட்டும் படம் பிடிக்கப்படும்.</p>
<p>அந்தப் படத்துடன் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்து தோல் புற்றுநோய் பாதிப்பு இருக்கிறதாக என்பதை செயலி உறுதிப்படுத்தும்.</p>
<p>இந்த செயலி 99.8 சதவீதம் தோல் புற்றுநோயை துல்லியமாக கணிப்பதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/new-technology-to-detect-skin-cancer/">தோல் புற்றுநோயைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
