<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>bus accident Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/bus-accident/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/bus-accident/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 28 Apr 2026 06:12:39 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>bus accident Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/bus-accident/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பொகவந்தலவையில் விபத்துக்குள்ளான பேருந்து  &#8211; 10 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடம்</title>
		<link>https://oruvan.com/bus-accident-in-bogawantalawa-10-students-in-critical-condition/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Apr 2026 06:12:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[10 students]]></category>
		<category><![CDATA[Bogawantalawa]]></category>
		<category><![CDATA[bus accident]]></category>
		<category><![CDATA[condition]]></category>
		<category><![CDATA[critical]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49178</guid>

					<description><![CDATA[<p>பொகவந்தலவையில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் காயமடைந்த மாணவர்களில் 10 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ராணிகாடு &#8211; பொகவந்தலாவ பிரதான வீதியின் கெம்பியன் தோட்டப் பகுதியில் இன்று காலை இந்த விபத்து சம்பவித்துள்ளது. பொகவந்தலாவ ராணிகாடு பகுதியிலிருந்து பொகவந்தலாவ நகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்க விபத்துக்குள்ளானதில், விபத்தில் காயமடைந்த 34 மாணவர்கள் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பிரதேச வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். தொழினுட்ப கோளாறு காரணமாக, பேருந்தைக் கட்டுப்படுத்துவதற்காக சாரதி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/bus-accident-in-bogawantalawa-10-students-in-critical-condition/">பொகவந்தலவையில் விபத்துக்குள்ளான பேருந்து  &#8211; 10 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பொகவந்தலவையில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் காயமடைந்த மாணவர்களில் 10 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>ராணிகாடு &#8211; பொகவந்தலாவ பிரதான வீதியின் கெம்பியன் தோட்டப் பகுதியில் இன்று காலை இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p>
<p>பொகவந்தலாவ ராணிகாடு பகுதியிலிருந்து பொகவந்தலாவ நகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்க விபத்துக்குள்ளானதில்,</p>
<p>விபத்தில் காயமடைந்த 34 மாணவர்கள் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பிரதேச வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.</p>
<p>தொழினுட்ப கோளாறு காரணமாக, பேருந்தைக் கட்டுப்படுத்துவதற்காக சாரதி<br />
வீதியோரத்திலிருந்த மண் திட்டில் மோதச் செய்து நிறுத்த முற்பட்ட போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p>
<p>இதன்போது பலத்த காயமடைந்த 10 மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p>
<p>மேலும் வித்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/bus-accident-in-bogawantalawa-10-students-in-critical-condition/">பொகவந்தலவையில் விபத்துக்குள்ளான பேருந்து  &#8211; 10 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அதிக வேகமாக சென்று விபத்தை ஏற்படுத்த முயற்சித்த தனியார் பேருந்தின் சாரதி</title>
		<link>https://oruvan.com/the-driver-of-a-private-bus-tried-to-cause-an-accident-by-speeding/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 14 Sep 2025 06:13:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bogawantalawa]]></category>
		<category><![CDATA[bus accident]]></category>
		<category><![CDATA[Hatton]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32570</guid>

					<description><![CDATA[<p>ஹட்டன் பகுதியில் அதிக வேகமாக பயணித்த தனியார் பேருந்தின் சாரதி ஒருவர் தொடர்பில் பயணிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். பொகவந்தலாவ பகுதியில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை முந்திச் செல்லும் நோக்கி தனியார் பேருந்து ஆபத்தான முறையில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளத. பொகவந்தலாவ பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பயணிகளின் பாதுகாப்பு கருதி சுமுகமாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-driver-of-a-private-bus-tried-to-cause-an-accident-by-speeding/">அதிக வேகமாக சென்று விபத்தை ஏற்படுத்த முயற்சித்த தனியார் பேருந்தின் சாரதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஹட்டன் பகுதியில் அதிக வேகமாக பயணித்த தனியார் பேருந்தின் சாரதி ஒருவர் தொடர்பில் பயணிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.</p>
<p>பொகவந்தலாவ பகுதியில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை முந்திச் செல்லும் நோக்கி தனியார் பேருந்து ஆபத்தான முறையில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்தச் சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளத.</p>
<p>பொகவந்தலாவ பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பயணிகளின் பாதுகாப்பு கருதி சுமுகமாக பயணித்துக்கொண்டிருந்தது.</p>
<p>எனினும், நல்லதன்னியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து அதிக வேகத்தில் சென்று முன் சென்ற அரச பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டது.</p>
<p>இதன்போது, பொகவந்தலாவ பிரதான வீதியின் தியசிறீகம பகுதியில் வைத்து விபத்து இடம் பெறவிருந்ததாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளதோடு அந்த காட்சிகளும் எமது கேமராவில் பதிவாகியிருந்தது.</p>
<p>நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்து தொடர்பாக போக்குவரத்து பொலிஸார் அவதானத்தை மேற்கொண்டு உரிய பேருந்தின் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொளாளுமாறு மக்கள் தெரிவிக்கின்றனர்.</p>
<p>இதேவேளை தனியார் பேருந்தின் நடத்துனர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதியை தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-driver-of-a-private-bus-tried-to-cause-an-accident-by-speeding/">அதிக வேகமாக சென்று விபத்தை ஏற்படுத்த முயற்சித்த தனியார் பேருந்தின் சாரதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாத்ரீகர் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து &#8211; ஏழு பேர் படுகாயம்</title>
		<link>https://oruvan.com/bus-carrying-pilgrims-crashes-seven-injured/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Aug 2025 04:25:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[bus accident]]></category>
		<category><![CDATA[பேருந்து விபத்து]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29515</guid>

					<description><![CDATA[<p>பதுளை &#8211; மஹியங்கனை சாலையில் உள்ள துன்ஹிட சந்திப்பில் இன்று (15) காலை 7.15 மணியளவில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. யாத்ரீகர் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து நிறுத்தப்பட்டிருந்த லொரியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்தில் சுமார் 30 பேர் பயணம் செய்ததாகவும், அவர்களில் சுமார் 7 பேர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் பிரேக் செயலிழந்ததால் பேருந்தின் ஓட்டுநரால் பேருந்தை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் பேருந்து நிறுத்தப்பட்டிருந்த லொரியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/bus-carrying-pilgrims-crashes-seven-injured/">யாத்ரீகர் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து &#8211; ஏழு பேர் படுகாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பதுளை &#8211; மஹியங்கனை சாலையில் உள்ள துன்ஹிட சந்திப்பில் இன்று (15) காலை 7.15 மணியளவில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.</p>
<p>யாத்ரீகர் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து நிறுத்தப்பட்டிருந்த லொரியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p>
<p>பேருந்தில் சுமார் 30 பேர் பயணம் செய்ததாகவும், அவர்களில் சுமார் 7 பேர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்</p>
<p>பிரேக் செயலிழந்ததால் பேருந்தின் ஓட்டுநரால் பேருந்தை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் பேருந்து நிறுத்தப்பட்டிருந்த லொரியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/bus-carrying-pilgrims-crashes-seven-injured/">யாத்ரீகர் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து &#8211; ஏழு பேர் படுகாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பெலியத்த &#8211; வீரகெட்டிய வீதியில் விபத்து &#8211; 16 மாணவர்கள் படுகாயம்</title>
		<link>https://oruvan.com/accident-on-beliatta-weeraketiya-road-16-students-seriously-injured/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Jul 2025 05:44:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Beliatta]]></category>
		<category><![CDATA[bus accident]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=27383</guid>

					<description><![CDATA[<p>பெலியத்த &#8211; வீரகெட்டிய வீதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மாணவர்கள் பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் சில மாணவர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்</p>
<p>The post <a href="https://oruvan.com/accident-on-beliatta-weeraketiya-road-16-students-seriously-injured/">பெலியத்த &#8211; வீரகெட்டிய வீதியில் விபத்து &#8211; 16 மாணவர்கள் படுகாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பெலியத்த &#8211; வீரகெட்டிய வீதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.</p>
<p>இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>விபத்தில் காயமடைந்த மாணவர்கள் பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>எவ்வாறாயினும் சில மாணவர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்</p>
<p>The post <a href="https://oruvan.com/accident-on-beliatta-weeraketiya-road-16-students-seriously-injured/">பெலியத்த &#8211; வீரகெட்டிய வீதியில் விபத்து &#8211; 16 மாணவர்கள் படுகாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையில் விபத்துகளால் ஆண்டுதோறும் 12,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு</title>
		<link>https://oruvan.com/more-than-12000-people-die-annually-in-accidents-in-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Jul 2025 06:13:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bus accident]]></category>
		<category><![CDATA[Death Rates]]></category>
		<category><![CDATA[Gerandi Ella bus accident]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=25912</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் ஆண்டுதோறும் நிகழும் சுமார் 145,000 இறப்புகளில் சுமார் 12,000 இறப்புகள் விபத்துக்களால் ஏற்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று தொடங்கி ஜூலை 11 வரை நடைபெறும் 10வது தேசிய காயம் தடுப்பு வாரத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். விபத்துகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் வைத்தியசாலைகளுக்கு பரிந்துரைக்கப்படும் 2,500 முதல் 3,000 நோயாளிகள் இறுதியில் காயங்களிலேயே இறக்கின்றனர் என்று அமைச்சர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/more-than-12000-people-die-annually-in-accidents-in-sri-lanka/">இலங்கையில் விபத்துகளால் ஆண்டுதோறும் 12,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் ஆண்டுதோறும் நிகழும் சுமார் 145,000 இறப்புகளில் சுமார் 12,000 இறப்புகள் விபத்துக்களால் ஏற்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.</p>
<p>இன்று தொடங்கி ஜூலை 11 வரை நடைபெறும் 10வது தேசிய காயம் தடுப்பு வாரத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>விபத்துகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் வைத்தியசாலைகளுக்கு பரிந்துரைக்கப்படும் 2,500 முதல் 3,000 நோயாளிகள் இறுதியில் காயங்களிலேயே இறக்கின்றனர் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.</p>
<p>நாடு முழுவதும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதற்கு விபத்து காயங்கள் ஒரு முக்கிய காரணம் என்று அவர் வலியுறுத்தினார், இதன் காரணமாக அமைச்சகம் நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.</p>
<p>புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு ஏழு இலங்கையர்களில் குறைந்தது ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ கவனிப்பு தேவைப்படும் உயிருக்கு ஆபத்தான விபத்தை எதிர்கொள்கிறார் என்று அமைச்சர் கூறினார்.</p>
<p>கவலையளிக்கும் விதமாக, நாட்டில் ஒவ்வொரு நிமிடமும் ஆறு முதல் எட்டு நபர்கள் சிகிச்சை தேவைப்படும் காயங்களுக்கு ஆளாகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>பாதிக்கப்பட்டவர்களில் கணிசமான பகுதியினர் 15 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள், இது நாட்டின் பொருளாதார ரீதியாக மிகவும் உற்பத்தித் திறன் கொண்ட மக்கள்தொகை ஆகும்.</p>
<p>இந்த காயங்கள் தேசிய வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறனில் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>வரவு செலவு திட்டத்தில் தேசிய சுகாதார துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் குறிப்பிடத்தக்க பகுதியை விபத்துகள் உட்கொள்கின்றன என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/more-than-12000-people-die-annually-in-accidents-in-sri-lanka/">இலங்கையில் விபத்துகளால் ஆண்டுதோறும் 12,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வத்தேகம பேருந்து விபத்தில் பதினைந்து பேர் காயம்</title>
		<link>https://oruvan.com/fifteen-injured-in-wattegama-bus-accident/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Jul 2025 10:34:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[bus accident]]></category>
		<category><![CDATA[kandy]]></category>
		<category><![CDATA[Wattegama]]></category>
		<category><![CDATA[Wattegama bus accident]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=25489</guid>

					<description><![CDATA[<p>கண்டிக்கு குடுகல வழியாக பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்து, வத்தேகம, அரலிய உயன பகுதிக்கு அருகில், வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் பதினைந்து பயணிகள் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் வத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து நடந்த நேரத்தில், சுமார் 25 பயணிகள் பேருந்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ​​திடீரென தனது இருக்கைக்கு அருகில் இருந்த கதவு திறந்ததால், ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் கண்டி மாவட்ட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/fifteen-injured-in-wattegama-bus-accident/">வத்தேகம பேருந்து விபத்தில் பதினைந்து பேர் காயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கண்டிக்கு குடுகல வழியாக பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்து, வத்தேகம, அரலிய உயன பகுதிக்கு அருகில், வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் பதினைந்து பயணிகள் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>காயமடைந்தவர்கள் வத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து நடந்த நேரத்தில், சுமார் 25 பயணிகள் பேருந்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ​​திடீரென தனது இருக்கைக்கு அருகில் இருந்த கதவு திறந்ததால், ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் கண்டி மாவட்ட மேலாளர் சனத் பிரசன்ன தெரிவித்தார்.</p>
<p>அவர் பேருந்து கதவை மூட முயன்றபோது, ​​பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>காயமடைந்த பயணிகள் சீரான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/fifteen-injured-in-wattegama-bus-accident/">வத்தேகம பேருந்து விபத்தில் பதினைந்து பேர் காயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நீண்ட தூர சேவை பேருந்துகளில் சிறப்பு ஆய்வுகளை நடத்துவதற்கு உத்தரவு</title>
		<link>https://oruvan.com/orders-to-conduct-special-inspections-on-long-distance-service-buses/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 14 May 2025 03:49:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[bus accident]]></category>
		<category><![CDATA[Gerandi Ella bus accident]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=20223</guid>

					<description><![CDATA[<p>நீண்ட தூர சேவை பேருந்துகளில் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும், மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். நீண்ட தூர சேவை பேருந்துகளால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பேருந்துகளில் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இரவு நேரங்களில் நீண்ட தூர சேவை பேருந்துகளில் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ளவும், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், போதைப்பொருள் பாவனையில் வாகனம் ஓட்டுதல், கவனக்குறைவாகவும் ஆபத்தானதாகவும் வாகனம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/orders-to-conduct-special-inspections-on-long-distance-service-buses/">நீண்ட தூர சேவை பேருந்துகளில் சிறப்பு ஆய்வுகளை நடத்துவதற்கு உத்தரவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நீண்ட தூர சேவை பேருந்துகளில் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும், மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.</p>
<p>நீண்ட தூர சேவை பேருந்துகளால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பேருந்துகளில் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p>
<p>இரவு நேரங்களில் நீண்ட தூர சேவை பேருந்துகளில் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ளவும், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், போதைப்பொருள் பாவனையில் வாகனம் ஓட்டுதல், கவனக்குறைவாகவும் ஆபத்தானதாகவும் வாகனம் ஓட்டுதல் போன்ற போக்குவரத்து குற்றங்கள் தொடர்பாக சட்டத்தை அமல்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.</p>
<p>அதன்படி, சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் பேருந்துகளை சிறப்பு ஆய்வு செய்வதற்காக, பொலிஸ் பிரிவுகளுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பொருத்தமான இடங்களில் இரவில் அதிகாரிகள் குழுக்களை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p>சாலையில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டும் பேருந்துகளை ஆய்வு செய்து சட்டத்தை அமல்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவுகளின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/orders-to-conduct-special-inspections-on-long-distance-service-buses/">நீண்ட தூர சேவை பேருந்துகளில் சிறப்பு ஆய்வுகளை நடத்துவதற்கு உத்தரவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இரு பேருந்துகள் மோதி கோர விபத்து &#8211; 30 பேர் படுகாயம்</title>
		<link>https://oruvan.com/two-buses-collide-in-a-serious-accident-30-people-injured/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Apr 2025 04:51:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bus accident]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18811</guid>

					<description><![CDATA[<p>பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்து பெலியத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்து இன்று (29) காலை நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/two-buses-collide-in-a-serious-accident-30-people-injured/">இரு பேருந்துகள் மோதி கோர விபத்து &#8211; 30 பேர் படுகாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p>
<p>இந்த விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்து பெலியத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p>
<p>இந்த விபத்து இன்று (29) காலை நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/two-buses-collide-in-a-serious-accident-30-people-injured/">இரு பேருந்துகள் மோதி கோர விபத்து &#8211; 30 பேர் படுகாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பேருந்தும் லொறியும் மோதி கோர விபத்து &#8211; பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் படுகாயம்</title>
		<link>https://oruvan.com/bus-and-lorry-collide-in-serious-accident-15-people-including-school-students-injured/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Mar 2025 03:59:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bus accident]]></category>
		<category><![CDATA[Horana]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15955</guid>

					<description><![CDATA[<p>ஹொரணை &#8211; இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பேருந்தும்  லொறியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், லொறி உதவியாளர் உட்பட பல பாடசாலை மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/bus-and-lorry-collide-in-serious-accident-15-people-including-school-students-injured/">பேருந்தும் லொறியும் மோதி கோர விபத்து &#8211; பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் படுகாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஹொரணை &#8211; இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பேருந்தும்  லொறியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்துள்ளனர்.</p>
<p>இந்நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>காயமடைந்தவர்களில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>காயமடைந்தவர்கள் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>எவ்வாறாயினும், லொறி உதவியாளர் உட்பட பல பாடசாலை மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தனியார் பேருந்து ஹொரணை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும், லொறி இங்கிரிய நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p>
<p>இங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/bus-and-lorry-collide-in-serious-accident-15-people-including-school-students-injured/">பேருந்தும் லொறியும் மோதி கோர விபத்து &#8211; பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் படுகாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொழும்பு நோக்கி வந்த பேருந்து விபத்து &#8211; 12 பேர் படுகாயம்</title>
		<link>https://oruvan.com/twelve-people-have-been-injured-in-a-road-accident-in-the-battulu-oya-area-on-the-chilaw-puttalam-road/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Mar 2025 05:22:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bus accident]]></category>
		<category><![CDATA[Chilaw]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=14730</guid>

					<description><![CDATA[<p>சிலாபம் &#8211; புத்தளம் வீதியில் பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (17) காலை நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்புக்குச் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/twelve-people-have-been-injured-in-a-road-accident-in-the-battulu-oya-area-on-the-chilaw-puttalam-road/">கொழும்பு நோக்கி வந்த பேருந்து விபத்து &#8211; 12 பேர் படுகாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சிலாபம் &#8211; புத்தளம் வீதியில் பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.</p>
<p>இன்று (17) காலை நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்புக்குச் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>காயமடைந்தவர்களில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/twelve-people-have-been-injured-in-a-road-accident-in-the-battulu-oya-area-on-the-chilaw-puttalam-road/">கொழும்பு நோக்கி வந்த பேருந்து விபத்து &#8211; 12 பேர் படுகாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
