<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Budget 2025 Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/budget-2025/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/budget-2025/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 27 Feb 2025 09:24:58 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Budget 2025 Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/budget-2025/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வடக்கு &#8211; கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் தாதியர்கள் போராட்டம்</title>
		<link>https://oruvan.com/nurses-protest-at-north-eastern-provincial-hospital/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Feb 2025 09:24:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Budget 2025]]></category>
		<category><![CDATA[Jaffna Teaching Hospital]]></category>
		<category><![CDATA[Protest]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=12457</guid>

					<description><![CDATA[<p>யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதியர் சங்கத்தினர் இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். போராட்டத்தின் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத் தலைவர் தர்மகுலசிங்கம் பானுமகேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இன்றைய தினம் (27) நாடளாவிய ரீதியில் எமது சங்கம் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளோம். கடந்த வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நடைமுறையின்படி தாதியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவு அளவு உட்பட சில கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் பதவி உயர்வு காலம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/nurses-protest-at-north-eastern-provincial-hospital/">வடக்கு &#8211; கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் தாதியர்கள் போராட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><strong>யாழ்ப்பாணம்</strong></p>
<p>யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதியர் சங்கத்தினர் இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.</p>
<p>போராட்டத்தின் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத் தலைவர் தர்மகுலசிங்கம் பானுமகேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,</p>
<p>இன்றைய தினம் (27) நாடளாவிய ரீதியில் எமது சங்கம் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளோம்.</p>
<p>கடந்த வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நடைமுறையின்படி தாதியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவு அளவு உட்பட சில கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் பதவி உயர்வு காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது</p>
<p>இது சுகாதார ஊழியர்களை முழுமையாக பாதிக்கும் ஒரு செயற்பாடாக உள்ளது. தாதியர்கள் மிகவும் வேலை பழுக்கும் மத்தியில் இரவு பகலாக வேலை செய்துவரும் நிலையில் இந்த நடவடிக்கை அவர்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியாகும்</p>
<p>இந்த அநீதிக்கெதிராக அகில இலங்கை ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக தாம் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone size-medium wp-image-12460" src="https://oruvan.com/wp-content/uploads/2025/02/jaffna-hos-400x226.jpg" alt="" width="300" height="170" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/02/jaffna-hos-400x226.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/jaffna-hos-650x367.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/jaffna-hos-250x141.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/jaffna-hos-768x434.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/jaffna-hos-150x85.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/jaffna-hos-50x28.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/jaffna-hos-100x56.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/jaffna-hos-200x113.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/jaffna-hos-300x169.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/jaffna-hos-350x198.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/jaffna-hos-450x254.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/jaffna-hos-500x282.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/jaffna-hos-550x311.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/jaffna-hos-800x452.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/jaffna-hos.jpg 1085w" sizes="(max-width: 300px) 100vw, 300px" /></p>
<p><strong>வவுனியா</strong></p>
<p>வரவு –செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பளத் திருத்தத்தில் தாதியர் சேவைக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி நாடளாவிய ரீதியில் தாதியர்களினால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p>
<p>அந்தவகையில் இன்றைய தினம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் ஒரு மணி நேர பணிபகிஸ்கரிப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.</p>
<p>இதன் போது அரசே தாதியர்களிற்கு வரவு-செலவுத் திட்டத்தில் சரியான நீதியை பெற்றுக்கொடு, 24 மணிநேரம் 365 நாட்கள் வேலை செய்தவர்களுக்கு குறைத்து ஏன் போன்ற பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.</p>
<p><img decoding="async" class="alignnone size-medium wp-image-12462" src="https://oruvan.com/wp-content/uploads/2025/02/vavuniya-hos-400x228.jpg" alt="" width="300" height="171" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/02/vavuniya-hos-400x228.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/vavuniya-hos-650x371.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/vavuniya-hos-250x143.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/vavuniya-hos-768x438.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/vavuniya-hos-150x86.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/vavuniya-hos-50x29.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/vavuniya-hos-100x57.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/vavuniya-hos-200x114.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/vavuniya-hos-300x171.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/vavuniya-hos-350x200.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/vavuniya-hos-450x257.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/vavuniya-hos-500x285.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/vavuniya-hos-550x314.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/vavuniya-hos-800x456.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/vavuniya-hos.jpg 1128w" sizes="(max-width: 300px) 100vw, 300px" /></p>
<p>&nbsp;</p>
<p><strong>களுவாஞ்சிக்குடி</strong></p>
<p>களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைலும் தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.</p>
<p>இன்று நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை மதிய உணவு வேளையில் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.</p>
<p>வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.</p>
<p><img decoding="async" class="alignnone size-medium wp-image-12461" src="https://oruvan.com/wp-content/uploads/2025/02/kaluvanchi-hos-400x249.jpg" alt="" width="300" height="187" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/02/kaluvanchi-hos-400x249.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/kaluvanchi-hos-650x404.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/kaluvanchi-hos-250x155.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/kaluvanchi-hos-768x478.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/kaluvanchi-hos-150x93.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/kaluvanchi-hos-50x31.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/kaluvanchi-hos-100x62.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/kaluvanchi-hos-200x124.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/kaluvanchi-hos-300x187.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/kaluvanchi-hos-350x218.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/kaluvanchi-hos-450x280.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/kaluvanchi-hos-500x311.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/kaluvanchi-hos-550x342.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/kaluvanchi-hos-800x498.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/kaluvanchi-hos.jpg 1005w" sizes="(max-width: 300px) 100vw, 300px" /></p>
<p>The post <a href="https://oruvan.com/nurses-protest-at-north-eastern-provincial-hospital/">வடக்கு &#8211; கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் தாதியர்கள் போராட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வரவுசெலவு திட்டம் யாரும் யாருக்கும் இடும் பிச்சை அல்ல &#8211; ஈ.பி.டி.பி. சாடல்</title>
		<link>https://oruvan.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Feb 2025 08:52:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Budget]]></category>
		<category><![CDATA[Budget 2025]]></category>
		<category><![CDATA[epdp]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Jaffna News]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=12232</guid>

					<description><![CDATA[<p>&#160; வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் என்பது யாரும் யாருக்கும் போடும் பிச்சை அல்ல, குறித்த ஒதுக்கீடுகள் மக்களின் உரிமை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியி்ன் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ் ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். &#8220;இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அனைவருமே, வரி செலுத்துநர்களாகவே இருக்கின்றோம். சாதாரண குடும்பம் ஒன்று தங்களுடைய அன்றாடச் செயற்பாடுகளின் ஊடாக மாதாந்தம் 40,000 ஆயிரம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/">வரவுசெலவு திட்டம் யாரும் யாருக்கும் இடும் பிச்சை அல்ல &#8211; ஈ.பி.டி.பி. சாடல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>&nbsp;</p>
<p>வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் என்பது யாரும் யாருக்கும் போடும் பிச்சை அல்ல, குறித்த ஒதுக்கீடுகள் மக்களின் உரிமை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியி்ன் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>யாழ் ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>&#8220;இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அனைவருமே, வரி செலுத்துநர்களாகவே இருக்கின்றோம். சாதாரண குடும்பம் ஒன்று தங்களுடைய அன்றாடச் செயற்பாடுகளின் ஊடாக மாதாந்தம் 40,000 ஆயிரம் ரூபாய் வரியை மறைமுகமாக செலுத்திக் கொண்டிருக்கின்றது.</p>
<p>ஆக, வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கிடைக்கின்ற நிதியொதுக்கீட்டை பெற்று பயன்படுத்துவது என்பது எமது உரிமை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்</p>
<p>உண்மையிலேயே ஒரு வரவு செலவுத் திட்டத்தில், ஒவ்வொரு துறைக்காவும் ஒதுக்கீடுகளிலும் எமக்கான ஒதுக்கீடுகள் காணப்படுகின்றன. அதைவிட மாகாண சபைக்கான ஒதுக்கீடுகள் இருக்கின்றன.</p>
<p>அவை ஒவ்வொன்றிலும் சரியான முறையில் எமக்கான ஒதுக்கீடுள் வழங்கப்படுகின்றனவா என்பதை தொடர்ச்சியாக அவதானித்து அதனை உறுதிப்படுத்துவதே மக்கள் பிரதிநிதிகளின் கடப்பாடாக இருக்க முடியும்.</p>
<p>ஒருவேளை, எதாவது துறைசார் நிதி ஒதுக்கீடுகள் பகிர்ந்தளிக்கப்படும் போது எமது பிரதேசம் புறக்கணிக்கப்படுமாயின் அதுதொடர்பாக எமது ஆழமான கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும்.</p>
<p>மாறாக, எமது பிரதேசங்களில் அடையாளப்படுத்தப்பட்ட வேலைத் திட்டங்களுக்கான விசேட நிதி ஒதுக்கீடுகளை மாத்திரம் சுட்டிக்காட்டி, மொத்த வரவு செலவுத் திட்டத்தில் சிறு பகுதியே எமது மக்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறுவதும் அபத்தமானது.</p>
<p>கடந்த காலங்களில் குறுகிய அரசியல் நலன்களுக்காகவும் சுய தேவைகளுக்காகவும் எமது மக்களை உணர்ச்சியூட்டும் வகையில் எம்மவர்கள் சிலரினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளும் எமது மக்களின் இன்றைய கையறு நிலைக்கான காரணங்களில் ஒன்று என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்&#8221; என்று தெரிவி்த்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/">வரவுசெலவு திட்டம் யாரும் யாருக்கும் இடும் பிச்சை அல்ல &#8211; ஈ.பி.டி.பி. சாடல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழ் நூலகம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும் &#8211; ஈபிடிபி கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/jaffna-library-should-be-digitized-epdp-request/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Feb 2025 08:55:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Budget 2025]]></category>
		<category><![CDATA[epdp]]></category>
		<category><![CDATA[Jaffna Library]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=11159</guid>

					<description><![CDATA[<p>யாழ். நூலகம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும் எனவும், அரச வேலை வாய்ப்புக்கள் வெற்றிடங்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப வடக்கு கிழக்கிற்கும் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்தார். யாழ் ஊடக மையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் இடதுசாரி கொள்கைகளை பின்பற்றுவதாக சொல்லப்படுகின்ற புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் கடந்த காலங்களைவிட வித்தியாசமானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/jaffna-library-should-be-digitized-epdp-request/">யாழ் நூலகம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும் &#8211; ஈபிடிபி கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ். நூலகம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும் எனவும், அரச வேலை வாய்ப்புக்கள் வெற்றிடங்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப வடக்கு கிழக்கிற்கும் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.</p>
<p>யாழ் ஊடக மையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்</p>
<p>இடதுசாரி கொள்கைகளை பின்பற்றுவதாக சொல்லப்படுகின்ற புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் கடந்த காலங்களைவிட வித்தியாசமானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.</p>
<p>ஆனால், எம்மை பொறுத்தவரையில் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை உள்வாங்கியே வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டிய நிலையிலும், வரவு செலவுத்திட்டத்தின் உருவாக்கத்தில் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களாக திறைசேரி செயலாளர், மத்திய வங்கி ஆளுநர் போன்றோர் கடந்த அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற நிலையில், கடந்த வருட வரவு செலவு திட்டத்தினை ஒத்த வரவு செலவுத் திட்டம் ஒன்றே வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக எதிர்பார்த்திருந்தோம்.</p>
<p>பெரும்பாலும் அவ்வாறான வரவு செலவுத் திட்டம் ஒன்றே வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை பொறுத்தமட்டில், கிடைக்கின்ற வாய்ப்புக்களை தவற விடாமல் பயன்படுத்தி, முன்னோக்கி செல்லுகின்ற தரப்பு என்ற அடிப்படையில் தற்போதைய வரவு செலவுத் திட்டத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள், வெறுமனவே எழுத்தில் மட்டும் இல்லாமல், செயலிலும் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.</p>
<p>குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள நிதிகள் சீரான முறையில் ஒதுக்கப்பட வேண்டும். குறிப்பாக வடக்கு மாகாணத்தின் வீதிகளை புனரமைப்பதற்கு 5000 மில்லியன் ரூபாய் முன்மொழியப்பட்டுள்ளது.</p>
<p>வடக்கினை பொறுத்த வரையில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்மான வீதிககளை முழுமையாக திருத்துவதற்கு சுமார் 10000 மில்லியன் ரூபாய் தேவை என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.</p>
<p>அவற்றுள் வட்டுவாகல் பாலம் மற்றும் குறிகட்டுவான் இறங்குதுறை போன்றவை உள்ளடக்கப்படவில்லை. ஆனால் தற்போது வட்டுவாகல் பாலம் மற்றும் இறங்குதுறை உள்ளடக்கி 5000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.</p>
<p>எனவே முன்னுரிமை அடிப்படையில் வீதிகள் தெரிவு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.</p>
<p>பூநகரி கௌதாரிமுனை வீதி, கிராஞ்சி, வலைப்பாடு போன்ற பகுதிகளுக்கான வீதி போன்ற பிரதான வீதிகளும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.</p>
<p>அதேபோன்று, யாழ் நூலகத்திற்கு முன்மொழியப்ட்டுள்ள 100 மில்லியன் ரூபாய்களும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் கணினி வசதிகளை அதிகரிப்பதற்காகவும் முன்மொழியப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.</p>
<p>அதைவிட, தென்னாசியாவில் சிறந்த நூலகமாக காணப்பட்ட எமது நூலகத்தினை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு இந்த நிதி பயன்படுத்துவதன் மூலம் தென்னாசியாவின் தலை சிறந்த நூலகங்களுள் ஒன்றாக விளங்கிய எமது நூலகத்திற்கு இன்னுமொரு பரிமாணத்தினை வழங்க முடியும் என்பதே எமது செயலாளரின் சிந்தனையாக இருக்கின்றது.</p>
<p>இதனை வலியுறுத்தி எமது செயலாளர் நாயகம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை எழுத இருக்கின்றார்.</p>
<p>அதேபோன்று, 30 ஆயிரம் அரச நியமனங்கள் வழங்கப்பட இருப்பதாக சொல்லப்படிருக்கின்றது.</p>
<p>அவை வழங்கப்படுமாயின், நாடளாவிய ரீதியில் இருக்கின்ற வெற்றிடங்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப அந்த நியமனங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன், வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கான நியமனங்கள் வழங்கப்படுகின்ற போது, தமிழ் மொழிப் பரீட்சயம் உள்ளவர்களுக்கும் எமது மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு கடமையாற்ற கூடியவர்களும் முன்னுரிமைப்படுத்த வேண்டும்.</p>
<p>ஏன் இதனை வலியுறுத்துகின்றோம் என்று சொன்னால், நல்லாட்சி காலம் என்று சொல்லப்படுகின்ற காலப் பகுதியில், பல்வேறு திணைக்களங்களுக்கு வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.</p>
<p>குறிப்பாக மின்சார சபைக்கு பெருமளமானவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மின்சார சபையின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான பிரதான சேவை நிலையத்தில் 12 பணியாளர்கள் கடமையாற்ற வேண்டிய நிலையில் தற்போது 4 பணியாளர்கள் மாத்திரம் கடமையாற்றி வருகின்றனர்.</p>
<p>அங்கு நியமிக்கப்பட்டவர்கள் இன்று இடமாற்றம் பெற்று தங்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு சென்று விட்டனர். ஆனால் நாங்கள் ஆளுந் தரப்பாக இருந்த காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளித்திருக்கவில்லை.</p>
<p>எனவே இந்த விடயத்தில் ஆளுந்தரப்பை பிரதிநித்துவம் செய்கின்றவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.</p>
<p>ஆக, இந்த வரவு செலவுத் திட்டம் எமது மக்களுக்கு நன்மையளிக்குமா இல்லையா என்பதற்கு அப்பால், கிடைத்திருப்பவற்றை சரியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.</p>
<p>அந்தவிடயத்தில், எமது மக்களினால் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என மேலும் தெரிவித்தார்</p>
<p>The post <a href="https://oruvan.com/jaffna-library-should-be-digitized-epdp-request/">யாழ் நூலகம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும் &#8211; ஈபிடிபி கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வாகன இறக்குமதி மிகவும் ஆபத்தானது &#8211; ஹர்ஷ டி சில்வா</title>
		<link>https://oruvan.com/vehicle-import-is-very-dangerous-harsha-de-silva/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Feb 2025 07:03:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Budget 2025]]></category>
		<category><![CDATA[Harsha De Silva]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[Sri Lanka Government Budget 2025]]></category>
		<category><![CDATA[ஹர்ஷ டி சில்வா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=10974</guid>

					<description><![CDATA[<p>தற்போதைய நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வது ஆபத்தானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், பேசுகையில், &#8220;எனக்கு ஜப்பானிய கார் வாங்க வேண்டும் என்ற கனவு இருந்தது. 14 லட்சத்துக்கு ஒரு விட்ஸ் வாங்க முடியும் என்று யார் சொன்னது? [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/vehicle-import-is-very-dangerous-harsha-de-silva/">வாகன இறக்குமதி மிகவும் ஆபத்தானது &#8211; ஹர்ஷ டி சில்வா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தற்போதைய நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வது ஆபத்தானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.</p>
<p>வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>அவர் மேலும், பேசுகையில்,</p>
<p>&#8220;எனக்கு ஜப்பானிய கார் வாங்க வேண்டும் என்ற கனவு இருந்தது. 14 லட்சத்துக்கு ஒரு விட்ஸ் வாங்க முடியும் என்று யார் சொன்னது?</p>
<p>டொயோட்டா ரேய்ஸ் 122 லட்சமும், யாரிஸ் 185 லட்சமும், ப்ரியஸ் 289 லட்சம் என தற்போது விலை உயர்ந்துள்ளது. இங்கே தான் பாரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.</p>
<p>தனது வரவு-செலவுத் திட்ட உரையில் பெரும்பாலான வரி வருவாயை வாகன இறக்குமதியிலிருந்து எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.</p>
<p>வாகனங்களின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. எனவே வாகனங்களை இறக்குமதி செய்வது மிகவும் ஆபத்தானது.</p>
<p>ஏனென்றால் இவ்வளவு விலைக்கு யார் வாகனங்களைக் கொண்டு வருவார்கள்? &#8220;இலங்கையில் இதுபோன்ற வாகனங்களை வாங்கும் அளவுக்கு பணக்காரர்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை.&#8221; என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/vehicle-import-is-very-dangerous-harsha-de-silva/">வாகன இறக்குமதி மிகவும் ஆபத்தானது &#8211; ஹர்ஷ டி சில்வா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>புதிய அரசாங்கம் இன்று தனது முதல் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறது</title>
		<link>https://oruvan.com/the-new-government-presents-its-first-budget-today/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Feb 2025 02:10:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[Budget]]></category>
		<category><![CDATA[Budget 2025]]></category>
		<category><![CDATA[Harini]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[Sri Lanka Government Budget 2025]]></category>
		<category><![CDATA[Sri Lanka President]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=10753</guid>

					<description><![CDATA[<p>2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது, இதன்படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் சமர்ப்பிக்கும் முதல் வரவு செலவுத் திட்டமாகும். ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரைக்காக நாடாளுமன்றம் இன்று (17) காலை 10:30 மணிக்கு கூடும். 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வரைவு நேற்று (16) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மதிப்பாய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, ஜனாதிபதி திசாநாயக்கவும் நிதிச் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் எதிர்வரும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-new-government-presents-its-first-budget-today/">புதிய அரசாங்கம் இன்று தனது முதல் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது, இதன்படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் சமர்ப்பிக்கும் முதல் வரவு செலவுத் திட்டமாகும்.</p>
<p>ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரைக்காக நாடாளுமன்றம் இன்று (17) காலை 10:30 மணிக்கு கூடும்.</p>
<p>2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வரைவு நேற்று (16) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மதிப்பாய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்டது.</p>
<p>அதன்படி, ஜனாதிபதி திசாநாயக்கவும் நிதிச் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் எதிர்வரும் ஆண்டிற்கான முக்கிய நிதி முன்னுரிமைகள் குறித்து கவனம் செலுத்தும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p>
<p>இதற்கிடையில், ‘X’ தளப் பதிவில், ஜனாதிபதி திசாநாயக்க “முன்னேற்றம் மற்றும் ஸ்திரத்தன்மையை இயக்கும் ஒரு வரவு செலவுத் திட்டத்திற்கு உறுதியளித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>இதற்கான தயாரிப்பாக, வரவு செலவுத் திட்ட தயாரிப்பின் இறுதி கட்டங்கள் குறித்த முதற்கட்ட விவாதம் சமீபத்தில் ஜனாதிபதி திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.</p>
<p>ஜனாதிபதி ஊடகப் பிரிவின் (PMD) கூற்றுப்படி, இந்த விவாதம் பிப்ரவரி 13 ஆம் திகதி நடைபெற்றது, இதில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உட்பட பல அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p>
<p>கடந்த ஜனவரி ஒன்பதாம் திகதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய 2025 நிதியாண்டுக்கான அரசாங்க செலவினங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கான ஒதுக்கீட்டு மசோதாவை சமர்ப்பித்தார்.</p>
<p>ஒதுக்கீட்டு மசோதாவின் இரண்டாவது வாசிப்பு (வரவு செலவுத் திட்ட உரை) இன்று (17) நடைபெறும், இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 18 முதல் 25 வரை மொத்தம் ஏழு நாட்களுக்கு நடைபெறும்.</p>
<p>இதைத் தொடர்ந்து, இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெப்ரவரி 25 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும்.</p>
<p>ஒதுக்கீட்டு மசோதா மீதான குழுநிலை விவாதம் பெப்ரவரி 27 முதல் மார்ச் 21 வரை நான்கு சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்களுக்கு நடைபெறும். மசோதாவின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும்.</p>
<p>வரவுச் செலவு விவாதக் காலத்தில், காலை 9:30 மணி முதல் காலை 10:00 மணி வரை வாய்மொழி பதில்களுக்கான ஐந்து கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்படும். அதே நேரத்தில் விவாதம் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும்.</p>
<p>கூடுதலாக, பெப்ரவரி 25 மற்றும் மார்ச் 21 ஆகிய திகதிகளில் வாக்கெடுப்பு நடைபெறும் நாட்கள் தவிர, அனைத்து நாட்களிலும் மாலை 6:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை ஒத்திவைப்பு நேரப் பிரேரணைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-new-government-presents-its-first-budget-today/">புதிய அரசாங்கம் இன்று தனது முதல் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேர்தலை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை &#8211; பிரதமர் குற்றச்சாட்டு</title>
		<link>https://oruvan.com/opposition-parties-demand-postponement-of-elections-prime-minister-alleges/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Feb 2025 11:01:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Budget]]></category>
		<category><![CDATA[Budget 2025]]></category>
		<category><![CDATA[Harini]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[Sri Lanka Government Budget 2025]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=10735</guid>

					<description><![CDATA[<p>பொது மக்கள் முன்னிலையில், சென்று பேசுவதற்கான பயம் காரணமாகவே தேர்தலை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பது எதிர்க்கட்சிகளுக்கு ஒரு கனவு என்றும் அரலகங்வில மகாவலி அரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் தெரிவித்தார். அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டம் ஏழைகளுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று கூறிய பிரதமர், தற்போதைய அரசாங்கம் கடந்த தேர்தலில் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், மக்களால் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/opposition-parties-demand-postponement-of-elections-prime-minister-alleges/">தேர்தலை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை &#8211; பிரதமர் குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பொது மக்கள் முன்னிலையில், சென்று பேசுவதற்கான பயம் காரணமாகவே தேர்தலை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p>
<p>மேலும், தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பது எதிர்க்கட்சிகளுக்கு ஒரு கனவு என்றும் அரலகங்வில மகாவலி அரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் தெரிவித்தார்.</p>
<p>அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டம் ஏழைகளுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று கூறிய பிரதமர், தற்போதைய அரசாங்கம் கடந்த தேர்தலில் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், மக்களால் பாதுகாக்கப்படும் அரசாங்கம் என்றும் கூறினார்.</p>
<p>உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்பு எங்கள் அரசுக்கு இருப்பதாகவும், அனைத்துத் துறைகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டு தரவு அடிப்படையிலான மாற்றங்களைச் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.</p>
<p>இந்த நாட்டின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க அரசாங்கம் சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறிய பிரதமர், இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்றும் கூறினார்.</p>
<p>மேலும், முந்தைய அரசாங்கங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளில் ஆசிரியர்களுக்கான சரியான வேலைத்திட்டம் உள்ளடக்கப்படவில்லை.</p>
<p>தற்போதைய அரசாங்கம் ஆசிரியர்களின் மனப்பான்மையை வளர்ப்பது, ஆசிரியர் பயிற்சி வழங்குவது மற்றும் ஆசிரியர்களுக்கு நவீன கல்வி அறிவை வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில்முறைத் திறனை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/opposition-parties-demand-postponement-of-elections-prime-minister-alleges/">தேர்தலை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை &#8211; பிரதமர் குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
