<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>between Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/between/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/between/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 11 Oct 2025 12:41:26 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>between Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/between/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி இடையே சந்திப்பு</title>
		<link>https://oruvan.com/meeting-between-us-trade-representatives-and-the-president/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Oct 2025 12:40:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[between]]></category>
		<category><![CDATA[Meeting]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[president]]></category>
		<category><![CDATA[representatives]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35070</guid>

					<description><![CDATA[<p>நாட்டின் முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக சூழல் மற்றும் சட்ட நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழுவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) காலை  இந்த சந்திப்பு  இடம்பெற்றுள்ளது. இதன்போது முன்னர் இருந்த முறைகேடுகளை மாற்றி முதலீடுகளுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சூழலை மேலும் பலப்படுத்த வெளிப்படையான புதிய சட்டங்களை உருவாக்கி வருவதாகவும் ஜனாதிபதி அந்த குழுவுக்கு விளக்கமளித்துள்ளார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-us-trade-representatives-and-the-president/">அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி இடையே சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டின் முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக சூழல் மற்றும் சட்ட நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழுவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.</p>
<p>ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) காலை  இந்த சந்திப்பு  இடம்பெற்றுள்ளது.</p>
<p>இதன்போது முன்னர் இருந்த முறைகேடுகளை மாற்றி முதலீடுகளுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சூழலை மேலும் பலப்படுத்த வெளிப்படையான புதிய சட்டங்களை உருவாக்கி வருவதாகவும் ஜனாதிபதி அந்த குழுவுக்கு விளக்கமளித்துள்ளார்.</p>
<p>அதன்படி, நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்றும், அவர் சுட்டிகாட்டியுள்ளார்.</p>
<p>அதற்காக, இனவாதம் மற்றும் மதவாதம் எனபவற்றை ஒதுக்கி தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல், செயற்திறனான அரச சேவையை உருவாக்குதல், வெளிப்படையான இராஜதந்திர உறவுகள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றின் நோக்கங்களை அடைவதற்காக அரசாங்கம் தொடர்ந்தும் செயல்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-us-trade-representatives-and-the-president/">அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி இடையே சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க &#8211; தென்னாப்பிரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு</title>
		<link>https://oruvan.com/meeting-between-president-anura-kumara-dissanayake-and-the-president-of-south-africa/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Sep 2025 12:22:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[anura]]></category>
		<category><![CDATA[between]]></category>
		<category><![CDATA[Dissanayake]]></category>
		<category><![CDATA[Kumara]]></category>
		<category><![CDATA[Meeting]]></category>
		<category><![CDATA[president]]></category>
		<category><![CDATA[South africa]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33480</guid>

					<description><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தென்னாப்பிரிக்க ஜனாதிபதி  சிரில் ரமபோசாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நியூயோர்க் நகரில் ONE Plaza வில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு  கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-president-anura-kumara-dissanayake-and-the-president-of-south-africa/">ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க &#8211; தென்னாப்பிரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தென்னாப்பிரிக்க ஜனாதிபதி  சிரில் ரமபோசாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.</p>
<p>இந்த சந்திப்பு நியூயோர்க் நகரில் ONE Plaza வில் இடம்பெற்றுள்ளது.</p>
<p>இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு  கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>மேலும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.</p>
<p>வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி  ஜயந்த ஜெயசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின்  சிரேஸ்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-president-anura-kumara-dissanayake-and-the-president-of-south-africa/">ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க &#8211; தென்னாப்பிரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை &#8211; சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது T20 போட்டி இன்று</title>
		<link>https://oruvan.com/the-second-t20-match-between-sri-lanka-and-zimbabwe-is-today/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Sep 2025 07:36:09 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[between]]></category>
		<category><![CDATA[match]]></category>
		<category><![CDATA[second T20]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<category><![CDATA[Zimbabwe\]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31847</guid>

					<description><![CDATA[<p>இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி மாலை 05 மணிக்கு இந்த போட்டி நடைபெறவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான 03 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி அண்மையில் 04 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-second-t20-match-between-sri-lanka-and-zimbabwe-is-today/">இலங்கை &#8211; சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது T20 போட்டி இன்று</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெறவுள்ளது.</p>
<p>இலங்கை நேரப்படி மாலை 05 மணிக்கு இந்த போட்டி நடைபெறவுள்ளது.</p>
<p>இரு நாடுகளுக்கும் இடையிலான 03 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி அண்மையில் 04 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-second-t20-match-between-sri-lanka-and-zimbabwe-is-today/">இலங்கை &#8211; சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது T20 போட்டி இன்று</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி இடையே சந்திப்பு</title>
		<link>https://oruvan.com/meeting-between-prime-minister-modi-and-chinese-president/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 31 Aug 2025 05:33:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[between]]></category>
		<category><![CDATA[Chinese]]></category>
		<category><![CDATA[Meeting]]></category>
		<category><![CDATA[Minister]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[president]]></category>
		<category><![CDATA[Prime]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31173</guid>

					<description><![CDATA[<p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. மேலும் 07 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா &#8211; சீனா இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இதில் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்த இருதரப்பு கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதனையடுத்து சீனாவில் இடம்பெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-prime-minister-modi-and-chinese-president/">பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி இடையே சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><!--StartFragment --></p>
<p><span class="cf0">இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.</span></p>
<p><span class="cf0">மேலும் 07 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா &#8211; சீனா இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.</span></p>
<p><span class="cf0">இதில் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்த இருதரப்பு கலந்துரையாடல் நடத்தப்பட்டது.</span></p>
<p><span class="cf0">இதனையடுத்து சீனாவில் இடம்பெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.</span></p>
<p><span class="cf0">இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் நேற்று சீனா சென்றடைந்தார்.</span></p>
<p><span class="cf0">சுமார் 07 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</span></p>
<p><!--EndFragment --></p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-prime-minister-modi-and-chinese-president/">பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி இடையே சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் தலைவர் மற்றும் ஜனாதிபதி செயலாளர் இடையே சந்திப்பு</title>
		<link>https://oruvan.com/meeting-between-transparency-international-president-and-presidential-secretary/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Aug 2025 13:24:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[between]]></category>
		<category><![CDATA[International]]></category>
		<category><![CDATA[Meeting]]></category>
		<category><![CDATA[president]]></category>
		<category><![CDATA[Presidential]]></category>
		<category><![CDATA[Secretary]]></category>
		<category><![CDATA[transparency]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31150</guid>

					<description><![CDATA[<p>இலங்கைக்கு வருகை தந்துள்ள டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் தலைவர் பிரான்சுவா வெலரியன் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (29) பிற்பகல் நடைபெற்றது. அரச மற்றும் தனியார் துறைகளில் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை பிரான்சுவா வெலரியனுக்கு விளக்கிய ஜனாதிபதியின் செயலாளர், ஊழல் எதிர்ப்பு இயந்திரத்தை வலுப்படுத்த அரசாங்கம் பல புதிய திட்டங்களைத் தொடங்கியுள்ளது என்றும் அவை ஏற்கனவே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன என்றும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-transparency-international-president-and-presidential-secretary/">டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் தலைவர் மற்றும் ஜனாதிபதி செயலாளர் இடையே சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கைக்கு வருகை தந்துள்ள டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் தலைவர் பிரான்சுவா வெலரியன் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (29) பிற்பகல் நடைபெற்றது.</p>
<p>அரச மற்றும் தனியார் துறைகளில் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை பிரான்சுவா வெலரியனுக்கு விளக்கிய ஜனாதிபதியின் செயலாளர்,<br />
ஊழல் எதிர்ப்பு இயந்திரத்தை வலுப்படுத்த அரசாங்கம் பல புதிய திட்டங்களைத் தொடங்கியுள்ளது என்றும் அவை ஏற்கனவே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன<br />
என்றும் குறிப்பிட்டார்.</p>
<p>இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல்,அரச நிதியை திறம்பட பயன்படுத்துவதை உறுதி செய்தல் மற்றும் நாட்டில் சிறந்த கலாச்சாரத்தை உருவாக்குதல் ஆகிய பரந்த நோக்கங்களுடன் இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கூறினார்.</p>
<p>இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்க அரச நிறுவனங்களுக்குள் உள் விவகாரப் பிரிவுகளை நிறுவுவதையும், கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளையும் பாராட்டிய டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனலின் தலைவர், ஊழல் எதிர்ப்பு இலக்குகளை முன்னேற்றுவதில் அரசாங்கமும் சிவில் சமூகமும் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.</p>
<p>இலங்கையின் ஊழல் எதிர்ப்புத் திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-transparency-international-president-and-presidential-secretary/">டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் தலைவர் மற்றும் ஜனாதிபதி செயலாளர் இடையே சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியா &#8211; சீனா இடையே மீண்டும் ஆரம்பமாகும் எல்லை வர்த்தகம்</title>
		<link>https://oruvan.com/border-trade-between-india-and-china-to-resume/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Aug 2025 05:20:57 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[between]]></category>
		<category><![CDATA[Border]]></category>
		<category><![CDATA[China]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[resume]]></category>
		<category><![CDATA[trade]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30589</guid>

					<description><![CDATA[<p>இந்தியா &#8211; சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை மற்றும் எல்லை வர்த்தகத்தை ஆரம்பிக்க இரு நாடுகளும் அனுமதியளித்துள்ளது கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம், இமாச்சல பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் தொடங்க சீனா கொள்கை அளவில் அனுமதியளித்துள்ளது. வர்த்தகத்தோடு, கைலாஷ் மான்சரோவர் யாத்திரையையும் மீண்டும் ஆரம்பமாக வேண்டும் என்ற கோரிக்கைக்கும் சீனா சாதகமாக பதிலளித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/border-trade-between-india-and-china-to-resume/">இந்தியா &#8211; சீனா இடையே மீண்டும் ஆரம்பமாகும் எல்லை வர்த்தகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியா &#8211; சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை மற்றும் எல்லை வர்த்தகத்தை ஆரம்பிக்க இரு நாடுகளும் அனுமதியளித்துள்ளது</p>
<p>கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம், இமாச்சல பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் தொடங்க சீனா கொள்கை அளவில் அனுமதியளித்துள்ளது.</p>
<p>வர்த்தகத்தோடு, கைலாஷ் மான்சரோவர் யாத்திரையையும் மீண்டும் ஆரம்பமாக வேண்டும் என்ற கோரிக்கைக்கும் சீனா சாதகமாக பதிலளித்துள்ளது என்று தகவல்<br />
வெளியாகியுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/border-trade-between-india-and-china-to-resume/">இந்தியா &#8211; சீனா இடையே மீண்டும் ஆரம்பமாகும் எல்லை வர்த்தகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் &#8211; ஜீவன் தொண்டமான் இடையே சந்திப்பு</title>
		<link>https://oruvan.com/meeting-between-indian-parliamentarian-shashi-tharoor-and-jeevan-thondaman/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 17 Aug 2025 05:42:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[between]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[Jeevan]]></category>
		<category><![CDATA[Meeting]]></category>
		<category><![CDATA[Parliamentarian]]></category>
		<category><![CDATA[Shashi]]></category>
		<category><![CDATA[Thondaman]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29727</guid>

					<description><![CDATA[<p>இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவரும், திருவனந்தபுரம் (கேரளா) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சஷி தரூரை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், நேற்று (16) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். தற்போது வெளியுறவுக் குழுவின் தலைவராகப் பணியாற்றி வரும் சஷி தரூரின் கருத்துக்கள் மற்றும் அரசியல் அனுபவங்கள் தொடர்பிலான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேலும் அவரது புகழ்பெற்ற இலக்கியப் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-indian-parliamentarian-shashi-tharoor-and-jeevan-thondaman/">இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் &#8211; ஜீவன் தொண்டமான் இடையே சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவரும், திருவனந்தபுரம் (கேரளா) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சஷி தரூரை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், நேற்று (16) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.</p>
<p>தற்போது வெளியுறவுக் குழுவின் தலைவராகப் பணியாற்றி வரும் சஷி தரூரின் கருத்துக்கள் மற்றும் அரசியல் அனுபவங்கள் தொடர்பிலான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.</p>
<p>மேலும் அவரது புகழ்பெற்ற இலக்கியப் பொக்கிஷமான Our Living Constitution இன் கையொப்பமிடப்பட்ட பிரதியை பெற்றுக்கொண்டதிலும் மகிழ்ச்சியென கூறியுள்ளார்.</p>
<p>மேலும், சிறந்த அரசியல்வாதி, சிந்தனையாளர், எழுத்தாளர் எனப் பல பரிமாணங்களில் விளங்கும் சஷி தரூரின் பணி எப்போதும் ஊக்கமளிக்கும் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-indian-parliamentarian-shashi-tharoor-and-jeevan-thondaman/">இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் &#8211; ஜீவன் தொண்டமான் இடையே சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதி மற்றும் வியட்நாம் ரொக்ஸ் குழுமத்தின் பிரதானிகள் இடையே சந்திப்பு</title>
		<link>https://oruvan.com/meeting-between-the-president-and-the-heads-of-vietnam-rocks-group/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Aug 2025 13:15:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[between]]></category>
		<category><![CDATA[group]]></category>
		<category><![CDATA[Meeting]]></category>
		<category><![CDATA[president]]></category>
		<category><![CDATA[Rocks]]></category>
		<category><![CDATA[vietnam]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29260</guid>

					<description><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாமின் ரொக்ஸ் குழுமத்தின் ஆலோசனைக் குழுவின் தலைவர் மற்றும் கடல்சார் வணிக கூட்டு பங்கு வங்கியின் (MSB) தலைவர் டிரன் அன் துவன் (Tran Anh Tuan) உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கையில் தற்போதைய ஸ்திரத்தன்மை மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக ரொக்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இங்கு தெரிவித்தனர். அதன்படி, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-the-president-and-the-heads-of-vietnam-rocks-group/">ஜனாதிபதி மற்றும் வியட்நாம் ரொக்ஸ் குழுமத்தின் பிரதானிகள் இடையே சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாமின் ரொக்ஸ் குழுமத்தின் ஆலோசனைக் குழுவின் தலைவர் மற்றும் கடல்சார் வணிக கூட்டு பங்கு வங்கியின் (MSB) தலைவர் டிரன் அன் துவன் (Tran Anh Tuan) உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.</p>
<p>இலங்கையில் தற்போதைய ஸ்திரத்தன்மை மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக ரொக்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இங்கு தெரிவித்தனர்.</p>
<p>அதன்படி, இந்நாட்டில் ஒரு தொழில்துறை வலயத்தை நிறுவுவதற்கு அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அதேபோன்று புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் ஆதன விற்பனைத் துறைகளில் முதலீடு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக காணியை அடையாளம் காணவும், தேவையான நிறுவன ஆதரவைப் பெறவும் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.</p>
<p>இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையில் ஊழல் இல்லாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளதால், முதலீடுகளுக்கு நிறுவன மட்டத்தில் சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.</p>
<p>இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், இந்நாட்டில் பாரிய அளவிலான முதலீடுகளுக்குத் தயாராக இருப்பதாகவும் ரொக்ஸ் குழுமத்தின் தலைவர் உட்பட ஏனைய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.</p>
<p>ரொக்ஸ் குழுமத் தலைவர் குயென் தி குயெட் ஹுவொங் (Nguyen Thi Nguyet Huong), பிரதான அதிகாரி (வலுசக்திப் பிரிவு) லு லெ சி( Luu Le Chi) ஆகியோருடன் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-the-president-and-the-heads-of-vietnam-rocks-group/">ஜனாதிபதி மற்றும் வியட்நாம் ரொக்ஸ் குழுமத்தின் பிரதானிகள் இடையே சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் NIRDC பிரதிநிதிகளுக்கிடையே  கலந்துரையாடல்</title>
		<link>https://oruvan.com/discussion-between-asian-development-bank-and-nirdc-representatives/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Jun 2025 10:09:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Asian]]></category>
		<category><![CDATA[bank]]></category>
		<category><![CDATA[between]]></category>
		<category><![CDATA[development]]></category>
		<category><![CDATA[Discussion]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[NIRDC]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=24245</guid>

					<description><![CDATA[<p>ஆசிய அபிவிருத்தி வங்கிக்கான இலங்கைப் பிரதிநிதி Takafumi Kadono மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான தேசிய வணிகமயமாக்கல் அணுகுமுறை (NIRDC)பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை முகவர் நிலையத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது. தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கைகளை உருவாக்குவதற்கு, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான தேசிய வணிகமயமாக்கல் அணுகுமுறை (NIRDC)ஊடாக செயற்படுத்தப்படும் வணிகமயமாக்கல் செயன்முறைக்கும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான சர்வதேச அனுபவத்தைப் பயன்படுத்துவது பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதே இதன் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/discussion-between-asian-development-bank-and-nirdc-representatives/">ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் NIRDC பிரதிநிதிகளுக்கிடையே  கலந்துரையாடல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆசிய அபிவிருத்தி வங்கிக்கான இலங்கைப் பிரதிநிதி Takafumi Kadono மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான தேசிய வணிகமயமாக்கல் அணுகுமுறை (NIRDC)பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.</p>
<p>ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை முகவர் நிலையத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது.</p>
<p>தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கைகளை உருவாக்குவதற்கு, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான தேசிய வணிகமயமாக்கல் அணுகுமுறை (NIRDC)ஊடாக செயற்படுத்தப்படும் வணிகமயமாக்கல் செயன்முறைக்கும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான சர்வதேச அனுபவத்தைப் பயன்படுத்துவது பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதே இதன் முதன்மை நோக்கமாகும்.</p>
<p>இந்த சந்திப்பில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் சர்வதேச அனுபவம் பெற்ற சிங்கப்பூரின் நன்யெங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லர்வென் லுவும் கலந்துக்கொண்டார்.</p>
<p>NIRDC-யைப் பிரதிநிதித்துவப்படுத்தி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் NIRDC நிறுவனருமான பேராசிரியர் கோமிக உடுகமசூரிய, NIRDC பணிப்பாளர் நாயகம் கலாநிதி முதித டீ. செனரத் யாபா மற்றும் பணிப்பாளர் இந்துனில் குணதிலக ஆகியோர் உட்பட பலர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/discussion-between-asian-development-bank-and-nirdc-representatives/">ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் NIRDC பிரதிநிதிகளுக்கிடையே  கலந்துரையாடல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் &#8211; சபாநாயகர் இடையே சந்திப்பு</title>
		<link>https://oruvan.com/meeting-between-south-african-high-commissioner-and-speaker/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Jun 2025 09:10:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[between]]></category>
		<category><![CDATA[Commissioner]]></category>
		<category><![CDATA[high]]></category>
		<category><![CDATA[Meeting]]></category>
		<category><![CDATA[South African]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=24116</guid>

					<description><![CDATA[<p>இலங்கைக்கான தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்டில் எட்வின் ஷால்க், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை சந்தித்துள்ளார். ​​இலங்கை தென்னாப்பிரிக்காவுடன் 1994 ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியது என்றும், வர்த்தகம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சபாநாயகர் இதன்போது வலியுறுத்தினார். தென்னாப்பிரிக்காவின் நல்லிணக்க பொறிமுறையானது அமைதியின் முக்கியத்துவம் குறித்து உலகிற்கு ஒரு வலுவான செய்தியை அனுப்புகிறது என்றும் சபாநாயகர் தெரிவித்தார். மேலும் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் தென்னாப்பிரிக்க அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். தென்னாப்பிரிக்க [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-south-african-high-commissioner-and-speaker/">தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் &#8211; சபாநாயகர் இடையே சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கைக்கான தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்டில் எட்வின் ஷால்க், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை சந்தித்துள்ளார்.</p>
<p>​​இலங்கை தென்னாப்பிரிக்காவுடன் 1994 ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியது என்றும், வர்த்தகம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட<br />
துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சபாநாயகர் இதன்போது வலியுறுத்தினார்.</p>
<p>தென்னாப்பிரிக்காவின் நல்லிணக்க பொறிமுறையானது அமைதியின் முக்கியத்துவம் குறித்து உலகிற்கு ஒரு வலுவான செய்தியை அனுப்புகிறது என்றும் சபாநாயகர் தெரிவித்தார். மேலும் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் தென்னாப்பிரிக்க அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.</p>
<p>தென்னாப்பிரிக்க அரசாங்கத்தின் தொடர்ச்சியான சீர்திருத்தம் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை உயர்ஸ்தானிகர் விளக்கினார், இவை நல்லிணக்க வழிமுறைகளை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டவை என்றும், அதே நேரத்தில் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதாகவும் தெரிவித்தார்.</p>
<p>இரு நாடுகளுக்கும் இடையிலான நாடாளுமன்ற மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை-தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தை மீண்டும் நிறுவுவதன் முக்கியத்துவத்தையும் உயர் ஸ்தானிகர் வலியுறுத்தினார்.</p>
<p>மேலும், தென்னாப்பிரிக்க உயர் ஸ்தானிகருக்கும் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகருக்கும் இடையிலான சுமுகமான கலந்துரையாடலின் போது, ​​பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.</p>
<p>அண்மையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவும் பங்கேற்றார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-south-african-high-commissioner-and-speaker/">தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் &#8211; சபாநாயகர் இடையே சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
