<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>attack Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/attack/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/attack/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 21 Apr 2026 10:51:58 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>attack Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/attack/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஈஸ்டர் தாக்குதல் &#8211; நீதிக்கான போராட்டம் ஓயாது என கொழும்பு பேராயர் கருத்து</title>
		<link>https://oruvan.com/cardinal-ranjith-says-easter-attack-probe-progressing-warns-of-obstruction/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Apr 2026 10:51:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[attack]]></category>
		<category><![CDATA[Cardinal]]></category>
		<category><![CDATA[Easter]]></category>
		<category><![CDATA[Ranjith]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48678</guid>

					<description><![CDATA[<p>தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படுவதாக கொழும்பு பேராயர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். தாக்குதல்கள் இடம்பெற்று ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று காலை நடைபெற்ற விசேட திருப்பலியில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். சில தரப்பினர் விசாரணைகளுக்குத் தடை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். தாக்குதல்கள் தொடர்பாகத் தங்கள் கடமைகளை ஆற்றத் தவறிய ஜனாதிபதிகள், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/cardinal-ranjith-says-easter-attack-probe-progressing-warns-of-obstruction/">ஈஸ்டர் தாக்குதல் &#8211; நீதிக்கான போராட்டம் ஓயாது என கொழும்பு பேராயர் கருத்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில்<br />
முன்னேற்றம் காணப்படுவதாக கொழும்பு பேராயர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.</p>
<p>தாக்குதல்கள் இடம்பெற்று ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று காலை நடைபெற்ற விசேட திருப்பலியில் உரையாற்றிய போதே அவர்<br />
இதனைக் கூறியுள்ளார்.</p>
<p>சில தரப்பினர் விசாரணைகளுக்குத் தடை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.</p>
<p>தாக்குதல்கள் தொடர்பாகத் தங்கள் கடமைகளை ஆற்றத் தவறிய ஜனாதிபதிகள், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் மற்றும்<br />
பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டிருந்தபோதிலும்,<br />
சட்டமா அதிபரும் அவரது திணைக்களமும் நடவடிக்கை எடுப்பதை தாமதப்படுத்துவதாக அவர் கவலை வெளியிட்டார்.</p>
<p>தாக்குதல்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய நபர்களை, அவர்களின் தகுதியைப் பொருட்படுத்தாமல்,<br />
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரிப்பது அவசியம் என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் மேலும் கூறினார்.</p>
<p>&#8220;ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரியைக் கண்டுபிடிப்பது, நீதியை உறுதி செய்வதும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்<br />
அவர்களது குடும்பத்தினரின் அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்துவதும் ஆகும்,&#8221; என்று அவர் கூறினார்.</p>
<p>2024 ஆம் ஆண்டு ஒக்டோபரில் கட்டுவபிட்டிய தேவாலயத்தில், காலப்போக்கில் உண்மை மங்கிவிட அரசாங்கம் அனுமதிக்காது<br />
என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு பேராயர் கேட்டுக்கொண்டார்.</p>
<p>2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணர, ஒரு விரிவான, உண்மை அடிப்படையிலான<br />
விசாரணையை நடத்துமாறு அவர் ஜனாதிபதியை வலியுறுத்தினார்.</p>
<p>மேலும், தற்போதைய முயற்சிகள் தொடரும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.</p>
<p>உண்மை வெளிப்படும் வரை நீதிக்கான தங்களின் போராட்டம் ஓயாது என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் வலியுறுத்தினார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/cardinal-ranjith-says-easter-attack-probe-progressing-warns-of-obstruction/">ஈஸ்டர் தாக்குதல் &#8211; நீதிக்கான போராட்டம் ஓயாது என கொழும்பு பேராயர் கருத்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பெய்ரூட்டில் ஹெஸ்பொல்லாவின் நிதிப் பிரிவை இலக்கு வைத்து தாக்குதல் &#8211; 10 பேர் உயிரிழப்பு</title>
		<link>https://oruvan.com/attack-targeting-hezbollahs-financial-wing-in-beirut-10-killed/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Mar 2026 10:47:56 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[10 killed]]></category>
		<category><![CDATA[attack]]></category>
		<category><![CDATA[Beirut]]></category>
		<category><![CDATA[financial]]></category>
		<category><![CDATA[Hezbollah's]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47030</guid>

					<description><![CDATA[<p>பெய்ரூட்டில் ஹெஸ்பொல்லாவின் நிதிப் பிரிவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுமார் 10 உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது மேலும் 27 பேர் காயமடைந்ததாக லெபனான் தெரிவித்துள்ளது. மேலும், தெற்கு லெபனானில் உள்ள கட்டளை மையங்கள் மீது தனது விமானப்படை மற்றும் கடற்படை நேற்றிரவு தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/attack-targeting-hezbollahs-financial-wing-in-beirut-10-killed/">பெய்ரூட்டில் ஹெஸ்பொல்லாவின் நிதிப் பிரிவை இலக்கு வைத்து தாக்குதல் &#8211; 10 பேர் உயிரிழப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பெய்ரூட்டில் ஹெஸ்பொல்லாவின் நிதிப் பிரிவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுமார் 10 உயிரிழந்துள்ளனர்.</p>
<p>இந்த தாக்குதல் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>இதன்போது மேலும் 27 பேர் காயமடைந்ததாக லெபனான் தெரிவித்துள்ளது.</p>
<p>மேலும், தெற்கு லெபனானில் உள்ள கட்டளை மையங்கள் மீது தனது விமானப்படை மற்றும் கடற்படை<br />
நேற்றிரவு தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/attack-targeting-hezbollahs-financial-wing-in-beirut-10-killed/">பெய்ரூட்டில் ஹெஸ்பொல்லாவின் நிதிப் பிரிவை இலக்கு வைத்து தாக்குதல் &#8211; 10 பேர் உயிரிழப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலில் 400 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான்  அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/afghanistan-says-400-killed-in-pakistan-attack/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Mar 2026 05:23:01 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[400 killed]]></category>
		<category><![CDATA[Afghanistan]]></category>
		<category><![CDATA[attack]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46914</guid>

					<description><![CDATA[<p>ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காபூலில் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் வைத்தியசாலையொன்றின் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது. தலைநகரில் அமைந்துள்ள இந்த வைத்தியசாலையை இலக்கு வைத்து நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் நோயாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உயிரிழந்துள்தாக கூறப்படுகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் முற்றிலும் மறுத்துள்ளது. இது தவறான தகவல் என்றும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் கூறப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/afghanistan-says-400-killed-in-pakistan-attack/">பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலில் 400 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான்  அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>காபூலில் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் வைத்தியசாலையொன்றின் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது.</p>
<p>தலைநகரில் அமைந்துள்ள இந்த வைத்தியசாலையை இலக்கு வைத்து நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில்<br />
நோயாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உயிரிழந்துள்தாக கூறப்படுகிறது.</p>
<p>ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் முற்றிலும் மறுத்துள்ளது. இது தவறான தகவல் என்றும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் கூறப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.</p>
<p>மேலும், காபூலும் நங்கர்ஹார் மாகாணத்திலும் உள்ள இராணுவ இலக்குகளை மட்டுமே தங்களது படைகள் இலக்கு வைத்ததாக பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.</p>
<p>இரு நாடுகளுக்கிடையே அதிகரித்து வரும் பதற்ற நிலைமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/afghanistan-says-400-killed-in-pakistan-attack/">பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலில் 400 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான்  அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஈஸ்டர் தாக்குதல் &#8211; பிரதான சூத்திரதாரியை மார்ச் 31 நாட்டுக்கு வெளிப்படுத்துவோம்</title>
		<link>https://oruvan.com/easter-attack-we-will-reveal-the-mastermind-to-the-nation-on-march-31/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Mar 2026 08:22:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[attack]]></category>
		<category><![CDATA[Easter]]></category>
		<category><![CDATA[March 31]]></category>
		<category><![CDATA[reveal]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46893</guid>

					<description><![CDATA[<p>அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரியை மார்ச் 31ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப் போவதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கடந்த 07 வருடங்களாக வியாபாரம் செய்யப்பட்டது. இதனைக்கொண்டு அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன, அரசாங்கங்கள் கலைக்கப்பட்டன. எந்தவொரு அடிப்படையும் இன்றி இராணுவத்தினரை துன்புறுத்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/easter-attack-we-will-reveal-the-mastermind-to-the-nation-on-march-31/">ஈஸ்டர் தாக்குதல் &#8211; பிரதான சூத்திரதாரியை மார்ச் 31 நாட்டுக்கு வெளிப்படுத்துவோம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரியை மார்ச் 31ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப் போவதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.</p>
<p>கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.</p>
<p>இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கடந்த 07 வருடங்களாக வியாபாரம் செய்யப்பட்டது. இதனைக்கொண்டு அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன, அரசாங்கங்கள் கலைக்கப்பட்டன.</p>
<p>எந்தவொரு அடிப்படையும் இன்றி இராணுவத்தினரை துன்புறுத்த இந்தத் தாக்குதல் பயன்படுத்தப்பட்டது. இப்போது இந்த மோசடிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான காலம் வந்துவிட்டது.</p>
<p>அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரியை நாம் வெளிக்கொணருவோம்.</p>
<p>சுமார் ஒன்றரை வருட காலம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் “உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடி” எனும் ஆய்வு நூலை தயாரித்துள்ளோம். ஆகவே அதனை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி மாலை 3:30 க்கு வெளியிட எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/easter-attack-we-will-reveal-the-mastermind-to-the-nation-on-march-31/">ஈஸ்டர் தாக்குதல் &#8211; பிரதான சூத்திரதாரியை மார்ச் 31 நாட்டுக்கு வெளிப்படுத்துவோம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 14 பலஸ்தீனியர்கள்  பலி</title>
		<link>https://oruvan.com/14-palestinians-killed-in-israeli-attack-on-gaza/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Sep 2025 06:49:42 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[attack]]></category>
		<category><![CDATA[Gaza]]></category>
		<category><![CDATA[Israeli]]></category>
		<category><![CDATA[killed]]></category>
		<category><![CDATA[Palestinians]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33188</guid>

					<description><![CDATA[<p>காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 14 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்னர். இந்த தாக்குதல் இன்று காலை மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய படைகள் காசாவில் 91 பலஸ்தீனியர்களை கொலை செய்த நாளிற்கு பிறகு இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களில் வைத்தியர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வடக்கு காசா நகரத்திலிருந்து தப்பிச் செல்லும் லொறியில் இருந்த நால்வர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் &#8211; ஹமாஸ் மோதல் காரணமாகஇதுவரை 65,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 166,271 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/14-palestinians-killed-in-israeli-attack-on-gaza/">காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 14 பலஸ்தீனியர்கள்  பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 14 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்னர்.</p>
<p>இந்த தாக்குதல் இன்று காலை மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>இஸ்ரேலிய படைகள் காசாவில் 91 பலஸ்தீனியர்களை கொலை செய்த நாளிற்கு பிறகு இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>உயிரிழந்தவர்களில் வைத்தியர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வடக்கு காசா நகரத்திலிருந்து தப்பிச் செல்லும் லொறியில் இருந்த நால்வர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இஸ்ரேல் &#8211; ஹமாஸ் மோதல் காரணமாகஇதுவரை 65,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 166,271 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/14-palestinians-killed-in-israeli-attack-on-gaza/">காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 14 பலஸ்தீனியர்கள்  பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் &#8211; அரபு நாடுகள் அவசர ஆலோசனை</title>
		<link>https://oruvan.com/israels-attack-on-qatar-arab-countries-hold-urgent-consultations/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Sep 2025 06:41:38 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Arab]]></category>
		<category><![CDATA[attack]]></category>
		<category><![CDATA[Consultations]]></category>
		<category><![CDATA[countries]]></category>
		<category><![CDATA[Israel’s]]></category>
		<category><![CDATA[Qatar]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32745</guid>

					<description><![CDATA[<p>காசாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமான நெருக்கடியை தடுக்க இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுப்பதற்கு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் தீர்மானித்துள்ளன. கடந்த வாரம் கட்டார் நாட்டில் உள்ள ஹமாஸ் அமைப்பின் தலைமையகத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது இந்நிலையில் கட்டாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விவாதிக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுடனான அவசர ஆலோசனை கூட்டத்துக்கு கட்டார் அழைப்பு விடுத்தது. இதன்படி அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/israels-attack-on-qatar-arab-countries-hold-urgent-consultations/">கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் &#8211; அரபு நாடுகள் அவசர ஆலோசனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>காசாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமான நெருக்கடியை தடுக்க இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுப்பதற்கு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் தீர்மானித்துள்ளன.</p>
<p>கடந்த வாரம் கட்டார் நாட்டில் உள்ள ஹமாஸ் அமைப்பின் தலைமையகத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது</p>
<p>இந்நிலையில் கட்டாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விவாதிக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுடனான அவசர ஆலோசனை கூட்டத்துக்கு கட்டார் அழைப்பு விடுத்தது.</p>
<p>இதன்படி அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவசர உச்சி மாநாடு கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று நடைபெற்றது.</p>
<p>இதன்போது கட்டார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி, துருக்கி அதிபர் எர்டோகன், பலஸ்தீன ஜனாதிபதி மக்மூத் அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
<p>மேலும் பல்வேறு இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதலை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/israels-attack-on-qatar-arab-countries-hold-urgent-consultations/">கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் &#8211; அரபு நாடுகள் அவசர ஆலோசனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி</title>
		<link>https://oruvan.com/father-killed-in-wild-elephant-attack/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 31 Aug 2025 05:45:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[attack]]></category>
		<category><![CDATA[elephant]]></category>
		<category><![CDATA[Father]]></category>
		<category><![CDATA[killed]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31176</guid>

					<description><![CDATA[<p>திருகோணமலை , சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரவு, வயலுக்கு காவலுக்குச் சென்று காலை வீடு திரும்புகையில் தோட்டம் ஒன்றுக்குள் இருந்த யானை தாக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்கள் 02 பிள்ளைகளின் தந்னை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பகுதியில் தொடர்ச்சியாக யானையின் தாக்குதலினால் பலர் உயிரிழந்து வருவதாகவும் காட்டு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/father-killed-in-wild-elephant-attack/">காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><!--StartFragment --></p>
<p><span class="cf0">திருகோணமலை , சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்கான</span> <span class="cf0">நபர்</span> <span class="cf0">ஒருவர் உயிரிழந்துள்ளார். </span></p>
<p><span class="cf0">இந்த</span> <span class="cf0">சம்பவம் </span> <span class="cf0">நேற்று</span> <span class="cf0">சனிக்கிழமை</span> <span class="cf0">இடம்பெற்றதாக</span> <span class="cf0">பொலிஸார்</span> <span class="cf0">தெரிவித்துள்ளனர்</span><span class="cf1">.</span></p>
<p><span class="cf0">இரவு, வயலுக்கு காவலுக்குச் சென்று காலை வீடு திரும்புகையில் தோட்டம் ஒன்றுக்குள் இருந்த யானை தாக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</span></p>
<p>உயிரிழந்தவர்கள் 02 பிள்ளைகளின் தந்னை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><span class="cf0">மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</span></p>
<p><span class="cf0">குறித்த பகுதியில் தொடர்ச்சியாக யானையின் தாக்குதலினால் பலர் உயிரிழந்து வருவதாகவும் காட்டு யானைகள் ஊருக்குள் உள்நுழைவதை கட்டுப்படுத்த முறையான திட்டங்கள் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</span></p>
<p><!--EndFragment --></p>
<p>The post <a href="https://oruvan.com/father-killed-in-wild-elephant-attack/">காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணிலின் கைது ஜனநாயக விழுமியங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல் &#8211; சந்திரிக்கா</title>
		<link>https://oruvan.com/ranils-arrest-a-planned-attack-on-democratic-values-chandrika/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 24 Aug 2025 06:58:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[attack]]></category>
		<category><![CDATA[Chandrika]]></category>
		<category><![CDATA[democratic]]></category>
		<category><![CDATA[planned]]></category>
		<category><![CDATA[Ranil's]]></category>
		<category><![CDATA[values]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30506</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை நமது நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலையை ஏற்படுத்துகிறதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தலதா அதுகோரல, கொழும்பில் நடைபெறும்  ஊடக சந்திப்பில் சந்திரிகாவின் அறிக்கையை வாசித்தார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, &#8220;நமது ஜனநாயக விழுமியங்களின் சாராம்சத்தின் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலை நாம் காண்கிறோம். இதன் விளைவுகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ranils-arrest-a-planned-attack-on-democratic-values-chandrika/">ரணிலின் கைது ஜனநாயக விழுமியங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல் &#8211; சந்திரிக்கா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை நமது நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலையை ஏற்படுத்துகிறதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தலதா அதுகோரல, கொழும்பில் நடைபெறும்  ஊடக சந்திப்பில் சந்திரிகாவின் அறிக்கையை வாசித்தார்.</p>
<p>அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,</p>
<p>&#8220;நமது ஜனநாயக விழுமியங்களின் சாராம்சத்தின் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலை நாம் காண்கிறோம்.</p>
<p>இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் குழுவின் தலைவிதியையும் தாண்டிச் சென்று, ஒட்டுமொத்தமாக நமது சமூகத்தின் உரிமைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/ranils-arrest-a-planned-attack-on-democratic-values-chandrika/">ரணிலின் கைது ஜனநாயக விழுமியங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல் &#8211; சந்திரிக்கா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பேலியகொடையில் ஆயுத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி</title>
		<link>https://oruvan.com/one-person-killed-in-armed-attack-in-peliyagoda/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Aug 2025 04:56:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[armed]]></category>
		<category><![CDATA[attack]]></category>
		<category><![CDATA[killed]]></category>
		<category><![CDATA[One]]></category>
		<category><![CDATA[Peliyagoda]]></category>
		<category><![CDATA[person]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30023</guid>

					<description><![CDATA[<p>பேலியகொடை, வெதமுல்ல பகுதியில் ஆயுத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார் பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (19) மாலை கிடைக்கப்பெற்ற முறைபாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவருக்கும், மற்றும் ஒரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறிய நிலையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் களனி, வெதமுல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/one-person-killed-in-armed-attack-in-peliyagoda/">பேலியகொடையில் ஆயுத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பேலியகொடை, வெதமுல்ல பகுதியில் ஆயுத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்</p>
<p>பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (19) மாலை கிடைக்கப்பெற்ற முறைபாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p>
<p>உயிரிழந்தவருக்கும், மற்றும் ஒரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறிய நிலையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p>
<p>உயிரிழந்தவர் களனி, வெதமுல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.</p>
<p>இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/one-person-killed-in-armed-attack-in-peliyagoda/">பேலியகொடையில் ஆயுத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி</title>
		<link>https://oruvan.com/one-person-killed-in-wild-elephant-attack-2/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 17 Aug 2025 12:19:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[attack]]></category>
		<category><![CDATA[elephant]]></category>
		<category><![CDATA[killed]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[One]]></category>
		<category><![CDATA[person]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29777</guid>

					<description><![CDATA[<p>அம்பன்பொல பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது காணிக்குள் நுழைந்த காட்டு யானையை விரட்ட முயன்றபோது, அவர் காட்டு யானையால் தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த நபர் காட்டு யானைத் தாக்குதலுக்குப் பின்னர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் அம்பன்பொல பகுதியைச் சேர்ந்த 53 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/one-person-killed-in-wild-elephant-attack-2/">காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அம்பன்பொல பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p>
<p>தனது காணிக்குள் நுழைந்த காட்டு யானையை விரட்ட முயன்றபோது, அவர் காட்டு யானையால் தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p>
<p>குறித்த நபர் காட்டு யானைத் தாக்குதலுக்குப் பின்னர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.</p>
<p>உயிரிழந்தவர் அம்பன்பொல பகுதியைச் சேர்ந்த 53 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/one-person-killed-in-wild-elephant-attack-2/">காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
