<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>announce Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/announce/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/announce/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 11 Jun 2025 07:35:33 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>announce Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/announce/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மின் கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும்</title>
		<link>https://oruvan.com/pucsl-to-announce-second-electricity-tariff-revision-of-the-year-this-week/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Jun 2025 05:10:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[announce]]></category>
		<category><![CDATA[electricity]]></category>
		<category><![CDATA[PUCSL]]></category>
		<category><![CDATA[revision]]></category>
		<category><![CDATA[Second]]></category>
		<category><![CDATA[Tariff]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=23068</guid>

					<description><![CDATA[<p>2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு தொடர்பில் அண்மையில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. மின் கட்டணங்களில் 18.3% அதிகரிப்பை இலங்கை மின்சார முன்மொழிந்தது. முன்மொழியப்பட்ட வீதம் இந்த ஆண்டு ஜனவரியில் செயற்படுத்தப்பட்ட கட்டணத்தை விட 5.4% குறைவு எனவும் மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/pucsl-to-announce-second-electricity-tariff-revision-of-the-year-this-week/">மின் கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p>
<p>இலங்கை மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு தொடர்பில் அண்மையில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.</p>
<p>மின் கட்டணங்களில் 18.3% அதிகரிப்பை இலங்கை மின்சார முன்மொழிந்தது. முன்மொழியப்பட்ட வீதம் இந்த ஆண்டு ஜனவரியில் செயற்படுத்தப்பட்ட கட்டணத்தை விட 5.4% குறைவு எனவும் மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<h1 class="top_stories_header_news"></h1>
<h1 class="top_stories_header_news"></h1>
<p>The post <a href="https://oruvan.com/pucsl-to-announce-second-electricity-tariff-revision-of-the-year-this-week/">மின் கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியா , பாகிஸ்தான் பதற்றம்  &#8211; இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம்</title>
		<link>https://oruvan.com/govt-under-pressure-to-announce-sri-lankas-stand-in-case-of-indo-pak-war/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Apr 2025 05:24:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[announce]]></category>
		<category><![CDATA[Indo-Pak]]></category>
		<category><![CDATA[Sri Lanka’s]]></category>
		<category><![CDATA[stand]]></category>
		<category><![CDATA[war]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18614</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றங்கள் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு எதிர்க்கட்சிகளிடமிருந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அண்மையில் இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இந்த நாட்டு மக்கள் அறியத் தகுதியானவர்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை அமைதியை விரும்பும் நாடு என்றும் பிராந்தியத்தில் பதற்றங்கள் போராக மாறினார் அரசாங்கம் என்ன செய்யும் என்பதை அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/govt-under-pressure-to-announce-sri-lankas-stand-in-case-of-indo-pak-war/">இந்தியா , பாகிஸ்தான் பதற்றம்  &#8211; இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றங்கள் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு எதிர்க்கட்சிகளிடமிருந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.</p>
<p>அண்மையில் இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இந்த நாட்டு மக்கள் அறியத் தகுதியானவர்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.</p>
<p>இலங்கை அமைதியை விரும்பும் நாடு என்றும் பிராந்தியத்தில் பதற்றங்கள் போராக மாறினார் அரசாங்கம் என்ன செய்யும் என்பதை அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.</p>
<p>இதேவேளை, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே முழுமையான போர் ஏற்பட்டால் இலங்கையின் நிலைப்பாடு குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைக் கருத்திற் கொண்டு, இது தொடர்பாக அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் குறித்து நாடாளுமன்றத்திற்கு விளக்கப்பட வேண்டும் என ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<h1 class="inner_header mmfpmf"></h1>
<p>The post <a href="https://oruvan.com/govt-under-pressure-to-announce-sri-lankas-stand-in-case-of-indo-pak-war/">இந்தியா , பாகிஸ்தான் பதற்றம்  &#8211; இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்திய மீனவர்கள் 08 பேர் கைது &#8211; இராமேஸ்வர மீனவ சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு</title>
		<link>https://oruvan.com/indian-fishermen-announce-two-day-strike-against-arrests-by-sri-lankan-navy/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 08 Dec 2024 05:23:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[against]]></category>
		<category><![CDATA[announce]]></category>
		<category><![CDATA[arrests]]></category>
		<category><![CDATA[fishermen]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[Navy]]></category>
		<category><![CDATA[Sri Lankan]]></category>
		<category><![CDATA[strike]]></category>
		<category><![CDATA[two-day]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=1689</guid>

					<description><![CDATA[<p>யாழ்ப்பாணம் &#8211; நெடுந்தீவு கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இதன்போது, இரண்டு மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைதான மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இந்நிலையில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-fishermen-announce-two-day-strike-against-arrests-by-sri-lankan-navy/">இந்திய மீனவர்கள் 08 பேர் கைது &#8211; இராமேஸ்வர மீனவ சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணம் &#8211; நெடுந்தீவு கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.</p>
<p>இதன்போது, இரண்டு மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.</p>
<p>கைதான மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதனையடுத்து, குறித்த மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரி தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் உள்ள மீனவர் சங்கங்கள் இன்று மற்றும் நாளை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.</p>
<p>அனைத்து முக்கிய மீனவர் சங்கங்களின் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை வரை மீன்பிடி தொழிலில் ஈடுபடாதிருக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p>
<p>தமது மீனவ சமூகம் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் மீனவ தலைவர் சேசு ராஜா தி இந்து செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-fishermen-announce-two-day-strike-against-arrests-by-sri-lankan-navy/">இந்திய மீனவர்கள் 08 பேர் கைது &#8211; இராமேஸ்வர மீனவ சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
