<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>affected Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/affected/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/affected/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sun, 29 Jun 2025 06:54:37 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>affected Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/affected/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மலையக ரயில் மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு</title>
		<link>https://oruvan.com/train-services-on-the-upland-railway-affected/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Jun 2025 05:49:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[affected]]></category>
		<category><![CDATA[Railway]]></category>
		<category><![CDATA[Services]]></category>
		<category><![CDATA[train]]></category>
		<category><![CDATA[Upland]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=24983</guid>

					<description><![CDATA[<p>பதுளை மற்றும் கொழும்பு கோட்டை இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. உடவறை மற்றும் தெமோதர இடையே இன்று காலை ரயில் பாதையில் பாறை வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலபிட்டிய ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது. நேற்று மாலை பதுளை மற்றும் ஹாலிஎல பகுதிகளில் பெய்த பலத்தமழை காரணமாக, இன்று காலை மண்மேடு சரிந்து ரயில் பாதையில் விழுந்துள்ளது. இதன் காரணமாக, இன்று காலை 5:45 க்கு பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி புறப்பட்ட உடரட மெனிகே ரயில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/train-services-on-the-upland-railway-affected/">மலையக ரயில் மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பதுளை மற்றும் கொழும்பு கோட்டை இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>உடவறை மற்றும் தெமோதர இடையே இன்று காலை ரயில் பாதையில் பாறை வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக<br />
நாவலபிட்டிய ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.</p>
<p>நேற்று மாலை பதுளை மற்றும் ஹாலிஎல பகுதிகளில் பெய்த பலத்தமழை காரணமாக, இன்று காலை மண்மேடு சரிந்து ரயில் பாதையில் விழுந்துள்ளது.</p>
<p>இதன் காரணமாக, இன்று காலை 5:45 க்கு பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி புறப்பட்ட உடரட மெனிகே ரயில் ஹாலி எல ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.</p>
<p>இதேவேளை, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் ரயில்  தெமோதர ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.</p>
<p>தற்போது ரயில்வே ஊழியர்கள் பாதையில் உள்ள பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பதுளை மற்றும் கொழும்பு கோட்டை இடையேயான ரயில் சேவைகளில் இன்று முழுவதும் தாமதிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/train-services-on-the-upland-railway-affected/">மலையக ரயில் மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வறட்சி காரணமாக 12,000 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு</title>
		<link>https://oruvan.com/over-12000-people-affected-by-drought/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Feb 2025 06:35:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[affected]]></category>
		<category><![CDATA[drought]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[people]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=12187</guid>

					<description><![CDATA[<p>நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, 2295 குடும்பங்களைச் சேர்ந்த 12,308 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் வறட்சி காரணமாக அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும்,எதுவிதமான உயிரிழப்புகள் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வறட்சி காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அனர்த் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/over-12000-people-affected-by-drought/">வறட்சி காரணமாக 12,000 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, 2295 குடும்பங்களைச் சேர்ந்த 12,308 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.</p>
<p>களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் வறட்சி காரணமாக அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p>
<p>இருப்பினும்,எதுவிதமான உயிரிழப்புகள் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதனிடையே வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக<br />
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>வறட்சி காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அனர்த் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.</p>
<h1 class="inner_header mmfpmf"></h1>
<p>The post <a href="https://oruvan.com/over-12000-people-affected-by-drought/">வறட்சி காரணமாக 12,000 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
