<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>activities Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/activities/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/activities/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sun, 17 Aug 2025 06:04:58 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>activities Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/activities/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பாடசாலைகளின் மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/third-term-learning-activities-in-schools-begin-tomorrow/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 17 Aug 2025 06:04:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[activities]]></category>
		<category><![CDATA[begin]]></category>
		<category><![CDATA[learning]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[term]]></category>
		<category><![CDATA[Third]]></category>
		<category><![CDATA[tomorrow]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29741</guid>

					<description><![CDATA[<p>2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளின் மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. 2025 ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாவது பாடசாலைத் தவணை கடந்த 07 ஆம் திகதி நிறைவடைந்த நிலையில் கற்றல் நடவடிக்கைகள் நாளை மீள ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/third-term-learning-activities-in-schools-begin-tomorrow/">பாடசாலைகளின் மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளின் மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.</p>
<p>2025 ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாவது பாடசாலைத் தவணை கடந்த 07 ஆம் திகதி நிறைவடைந்த நிலையில் கற்றல் நடவடிக்கைகள் நாளை மீள ஆரம்பமாகவுள்ளது.</p>
<p>இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/third-term-learning-activities-in-schools-begin-tomorrow/">பாடசாலைகளின் மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மன்னார் மடு திருத்தல திருவிழா திருப்பலிக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள்</title>
		<link>https://oruvan.com/preparatory-activities-for-the-mannar-madu-tirutala-festival-mass/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 13 Aug 2025 12:34:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[activities]]></category>
		<category><![CDATA[festival]]></category>
		<category><![CDATA[Madu Tirutala]]></category>
		<category><![CDATA[Mannar]]></category>
		<category><![CDATA[Preparatory]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29402</guid>

					<description><![CDATA[<p>மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலிக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் மடு திருத்தலத்தில் நடைபெற்றுள்ளது. மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15ஆம் திகதி விசேட திருவிழாவாக இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், முன்னாயத்தம் தொடர்பான கலந்துரையாடல் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசத்தின் பங்குபற்றுதலுடன் மடு திருத்தல மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. திருவிழாவில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/preparatory-activities-for-the-mannar-madu-tirutala-festival-mass/">மன்னார் மடு திருத்தல திருவிழா திருப்பலிக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலிக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் மடு திருத்தலத்தில் நடைபெற்றுள்ளது.</p>
<p>மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15ஆம் திகதி விசேட திருவிழாவாக இடம்பெறவுள்ளது.</p>
<p>இந்த நிலையில், முன்னாயத்தம் தொடர்பான கலந்துரையாடல் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசத்தின் பங்குபற்றுதலுடன் மடு திருத்தல மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.</p>
<p>திருவிழாவில் கலந்து கொள்ளச் செல்லும் பக்தர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய சகல விதமான ஏற்பாடுகள் தொடர்பில் இதன்போது துறைசார் திணைக்களங்களுடன் கலந்துரையாடப்பட்டது.</p>
<p>அதேவேளை, சட்டம் ஒழுங்கை பின்பற்றும் வகையில் முப்படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/preparatory-activities-for-the-mannar-madu-tirutala-festival-mass/">மன்னார் மடு திருத்தல திருவிழா திருப்பலிக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/paddy-procurement-activities-begin-today-in-polonnaruwa-district/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Aug 2025 08:51:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[activities]]></category>
		<category><![CDATA[begin]]></category>
		<category><![CDATA[District]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[paddy]]></category>
		<category><![CDATA[Polonnaruwa]]></category>
		<category><![CDATA[procurement]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29212</guid>

					<description><![CDATA[<p>சிறுபோக கொள்முதல் திட்டத்தின் ஒரு பகுதியாக, பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கைகளை நெல் சந்தைப்படுத்தல் சபை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளது. அறுவடைப் பகுதியில் ஏற்பட்ட பின்னடைவுகள் காரணமாக கொள்முதல் செயல்முறை தாமதமானதாக சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார். அறுவடை தற்போது நடைபெற்று வருவதால், பொலன்னறுவை முழுவதும் சுமார் 15 களஞ்சியசாலைகளில் நெல் கொள்முதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், நெல் சந்தைப்படுத்தல் சபையின் கீழ் சுமார் 300 நெல் களஞ்சியசாலைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/paddy-procurement-activities-begin-today-in-polonnaruwa-district/">பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சிறுபோக கொள்முதல் திட்டத்தின் ஒரு பகுதியாக, பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கைகளை நெல் சந்தைப்படுத்தல் சபை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளது.</p>
<p>அறுவடைப் பகுதியில் ஏற்பட்ட பின்னடைவுகள் காரணமாக கொள்முதல் செயல்முறை தாமதமானதாக சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.</p>
<p>அறுவடை தற்போது நடைபெற்று வருவதால், பொலன்னறுவை முழுவதும் சுமார் 15 களஞ்சியசாலைகளில் நெல் கொள்முதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>நாடு முழுவதும், நெல் சந்தைப்படுத்தல் சபையின் கீழ் சுமார் 300 நெல் களஞ்சியசாலைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>நடப்பு பருவத்தில் நாடு முழுவதும் மொத்தம் 13 ஆயிரத்து 100 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/paddy-procurement-activities-begin-today-in-polonnaruwa-district/">பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 300 இற்கும் மேற்பட்டோர் கைது</title>
		<link>https://oruvan.com/more-than-300-people-arrested-for-illegal-activities/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Jul 2025 12:50:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[activities]]></category>
		<category><![CDATA[illegal]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=25705</guid>

					<description><![CDATA[<p>சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 300 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜா எல, வத்தளை, கந்தானை மற்றும் ராகம பகுதிகளை மையமாக கொண்டு வாகனங்களை சோதனையிடும் விசேட சுற்றிவளைப்பும் நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கந்தானை, ஜாஎல, வத்தளை மற்றும் ராகம ஆகிய பகுதிகளை மையமாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்காலங்களில் இவ்வாறான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை நாடுமுழுவதும் முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும், குறித்த சோதனை நடவடிக்கைககளுக்காக தேவையான உதவிகளை வழங்குமாறு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/more-than-300-people-arrested-for-illegal-activities/">சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 300 இற்கும் மேற்பட்டோர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 300 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>ஜா எல, வத்தளை, கந்தானை மற்றும் ராகம பகுதிகளை மையமாக கொண்டு வாகனங்களை சோதனையிடும் விசேட சுற்றிவளைப்பும் நேற்று முன்னெடுக்கப்பட்டது.</p>
<p>இதன்போது கந்தானை, ஜாஎல, வத்தளை மற்றும் ராகம ஆகிய பகுதிகளை மையமாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>எதிர்காலங்களில் இவ்வாறான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை நாடுமுழுவதும் முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும்,<br />
குறித்த சோதனை நடவடிக்கைககளுக்காக தேவையான உதவிகளை வழங்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற<br />
அலுவல்கள் அமைச்சு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/more-than-300-people-arrested-for-illegal-activities/">சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 300 இற்கும் மேற்பட்டோர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்கு  சீனா ஆதரவு</title>
		<link>https://oruvan.com/china-supports-sri-lankas-agricultural-activities/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Jun 2025 07:10:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[activities]]></category>
		<category><![CDATA[agricultural]]></category>
		<category><![CDATA[China]]></category>
		<category><![CDATA[Sri Lanka’s]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=22133</guid>

					<description><![CDATA[<p>இலங்கைக்கு விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. விவசாயத் துறையில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. சீனா-இலங்கை விவசாய நடவடிக்கைகள் குறித்த சிறப்பு கலந்துரையாடல் விவசாய திணைக்களத்தில் நடைபெற்றது. இரு நாடுகளின் விவசாயத் துறை தொடர்பான அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். தற்போதைய அரசாங்கம் உணவுப் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் விவசாயத் தொழிலை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/china-supports-sri-lankas-agricultural-activities/">இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்கு  சீனா ஆதரவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கைக்கு விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.</p>
<p>விவசாயத் துறையில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.</p>
<p>சீனா-இலங்கை விவசாய நடவடிக்கைகள் குறித்த சிறப்பு கலந்துரையாடல் விவசாய திணைக்களத்தில் நடைபெற்றது.</p>
<p>இரு நாடுகளின் விவசாயத் துறை தொடர்பான அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.</p>
<p>தற்போதைய அரசாங்கம் உணவுப் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் விவசாயத் தொழிலை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/china-supports-sri-lankas-agricultural-activities/">இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்கு  சீனா ஆதரவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நியாயமற்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடாது &#8211; சுகாதார அமைச்சர் கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/unfair-trade-union-activities-should-not-be-carried-out-health-minister-requests/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Mar 2025 06:48:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[activities]]></category>
		<category><![CDATA[carried out]]></category>
		<category><![CDATA[Health Minister requests]]></category>
		<category><![CDATA[Unfair trade union]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13123</guid>

					<description><![CDATA[<p>பொது மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் விதமான நியாயமற்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடாது என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (04) நாடாளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டதால் மார்ச் 5 ஆம் திகதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் தொடங்கப்படும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஊடகங்கள் மூலம் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இக்கருத்தை முன்வைத்திருந்தார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/unfair-trade-union-activities-should-not-be-carried-out-health-minister-requests/">நியாயமற்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடாது &#8211; சுகாதார அமைச்சர் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பொது மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் விதமான நியாயமற்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடாது என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.</p>
<p>இன்று (04) நாடாளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டதால் மார்ச் 5 ஆம் திகதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் தொடங்கப்படும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஊடகங்கள் மூலம் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இக்கருத்தை முன்வைத்திருந்தார்.</p>
<p>தொழிற்சங்கப் போராட்டம் இல்லாமலேயே, இந்த அரசாங்கம் அனைத்து வைத்தியர்களுக்கும் குறிப்பிடத்தக்க சம்பள உயர்வை அமுல்படுத்தியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.</p>
<p>அதன்படி, இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் வைத்தியர்களுக்கு அடிப்படை சம்பளம், விடுமுறை கொடுப்பனவுகள், கூடுதல் நேர கொடுப்பனவுகள் மற்றும் வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>மேலும், சுகாதார அமைச்சின் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதி விவாதிக்கப்படும் நேரத்தில் இதுபோன்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் இதுபோன்ற நியாயமற்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடாது என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/unfair-trade-union-activities-should-not-be-carried-out-health-minister-requests/">நியாயமற்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடாது &#8211; சுகாதார அமைச்சர் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேர்தல் நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி</title>
		<link>https://oruvan.com/samagi-janala-shakti-has-expedited-election-activities/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Mar 2025 04:45:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[activities]]></category>
		<category><![CDATA[Election]]></category>
		<category><![CDATA[expedited]]></category>
		<category><![CDATA[Samagi Janala Shakti]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13094</guid>

					<description><![CDATA[<p>உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்து, வேட்புமனு பட்டியலை தயார் செய்யும் நடவடிக்கைகள் விரைவாக நிறைவு செய்யப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப் பணம் செலுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு மூலம் திகதி அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த ஏற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தனது கட்சியால் நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல்களின் முதல் சுற்று நடத்தி நிறைவு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/samagi-janala-shakti-has-expedited-election-activities/">தேர்தல் நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்து, வேட்புமனு பட்டியலை தயார் செய்யும் நடவடிக்கைகள் விரைவாக நிறைவு செய்யப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.</p>
<p>உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப் பணம் செலுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு மூலம் திகதி அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த ஏற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p>
<p>உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தனது கட்சியால் நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல்களின் முதல் சுற்று நடத்தி நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் இறுதி சுற்றை நடத்தி வேட்பாளர்களை தெரிவு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p>
<p>சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>மேலும், தேர்தலுக்கு கட்சி சார்பில் இளம் வேட்பாளர்களை களமிறக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக முன்னர் கட்டுப்பணம் செலுத்தி, இன்னும் வைப்புத்தொகையைத் திரும்பப் பெறாத குழுக்களுக்கு, அவற்றைப் பெறுவதற்கான வாய்ப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.</p>
<p>இதுவரையில், 93 மில்லியன் ரூபாய் கட்டுப்பணம் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/samagi-janala-shakti-has-expedited-election-activities/">தேர்தல் நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பொலிஸாரின் செயற்பாட்டை கண்காணிக்க புதிய திட்டம்</title>
		<link>https://oruvan.com/new-program-to-monitor-the-activities-of-police-oics/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 15 Feb 2025 09:31:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[activities]]></category>
		<category><![CDATA[New Program]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=10652</guid>

					<description><![CDATA[<p>பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான புதிய திட்டமொன்றை, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு ஆரம்பித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல், துப்பாக்கிச் சூடு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பது பொலிஸ் அதிகாரிகள் பொறுப்பு என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இந்தக் கடமைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, பொலிஸ் அதிகாரிகளின் செயற்றிறனை மாதந்தோறும் பதில் பொலிஸ் மா அதிபர் மதிப்பாய்வு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகத்துடன் நேர்மறையான உறவுகளை உருவாக்குவதும் அமைதியைப் பேணுவதும் பொலிஸ் அதிகாரிகளின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/new-program-to-monitor-the-activities-of-police-oics/">பொலிஸாரின் செயற்பாட்டை கண்காணிக்க புதிய திட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான புதிய திட்டமொன்றை, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு ஆரம்பித்துள்ளது.</p>
<p>போதைப்பொருள் கடத்தல், துப்பாக்கிச் சூடு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பது பொலிஸ் அதிகாரிகள் பொறுப்பு என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்தக் கடமைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, பொலிஸ் அதிகாரிகளின் செயற்றிறனை மாதந்தோறும் பதில் பொலிஸ் மா அதிபர் மதிப்பாய்வு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சமூகத்துடன் நேர்மறையான உறவுகளை உருவாக்குவதும் அமைதியைப் பேணுவதும் பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்பு என சுட்டிக்காட்டிய அமைச்சர் இந்தக் கடமைகளில் இருந்து தவறல் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்புகளைக் கொண்டால், எந்தவொரு பொலிஸ் அதிகாரிக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/new-program-to-monitor-the-activities-of-police-oics/">பொலிஸாரின் செயற்பாட்டை கண்காணிக்க புதிய திட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரிசி தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தீவிரம்</title>
		<link>https://oruvan.com/rice-related-testing-activities-intensify/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Feb 2025 09:41:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[activities]]></category>
		<category><![CDATA[intensify]]></category>
		<category><![CDATA[related]]></category>
		<category><![CDATA[rice]]></category>
		<category><![CDATA[testing]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=9793</guid>

					<description><![CDATA[<p>நுகர்வோர் விவகார அதிகாரசபை இதுவரை அரிசி தொடர்பாக 2,000 இற்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார். அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களைக் கண்டறிவதற்கு வார இறுதி நாட்களிலும் இரவு நேரங்களிலும் தற்போது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் கூறியுள்ளார். நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் இன்றைய தினமும் கொழும்பின் புறக்கோட்டைப் பகுதியில் பல சோதனைகளை மேற்கொண்டனர். மேலும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/rice-related-testing-activities-intensify/">அரிசி தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தீவிரம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நுகர்வோர் விவகார அதிகாரசபை இதுவரை அரிசி தொடர்பாக 2,000 இற்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களைக் கண்டறிவதற்கு வார இறுதி நாட்களிலும் இரவு நேரங்களிலும் தற்போது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் கூறியுள்ளார்.</p>
<p>நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் இன்றைய தினமும் கொழும்பின் புறக்கோட்டைப் பகுதியில் பல சோதனைகளை<br />
மேற்கொண்டனர்.</p>
<p>மேலும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவதற்காக விசேட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக<br />
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>நிர்ணள விலையை மீறுதல் மற்றும் விலையை காட்சிப்படுத்தாமைக்காக வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கும் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.</p>
<p>அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தமை தொடர்பில் ஒருவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால்</p>
<p>ஒரு தனிப்பட்ட வணிகத்திற்கு 100,000 ரூபா முதல் 500,000 ரூபா வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/rice-related-testing-activities-intensify/">அரிசி தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தீவிரம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
