<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>1 Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/1/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/1/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 02 Sep 2025 12:09:30 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>1 Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/1/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் &#8211; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,500 ஐ அண்மித்தது</title>
		<link>https://oruvan.com/afghanistan-earthquake-death-toll-nears-1500/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Sep 2025 12:09:30 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[1]]></category>
		<category><![CDATA[500]]></category>
		<category><![CDATA[Afghanistan]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[nears]]></category>
		<category><![CDATA[toll]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31454</guid>

					<description><![CDATA[<p>ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் பதிவான நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது. குனார் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 06 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. நங்கர்ஹார் மாகாணத்தில் நுலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 800 க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதையுண்டு உயிரிழந்ததாக முதற் கட்ட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/afghanistan-earthquake-death-toll-nears-1500/">ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் &#8211; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,500 ஐ அண்மித்தது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் பதிவான நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது.</p>
<p>குனார் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது.</p>
<p>அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 06 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.</p>
<p>நங்கர்ஹார் மாகாணத்தில் நுலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.</p>
<p>நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 800 க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதையுண்டு உயிரிழந்ததாக முதற் கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் காயமடைந்தனர்.</p>
<p>பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வடையலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>
<p>இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,000 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/afghanistan-earthquake-death-toll-nears-1500/">ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் &#8211; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,500 ஐ அண்மித்தது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சட்டப்பூர்வமாக சேவையை இராஜினாமா செய்யாத 1,700 முப்படை உறுப்பினர்கள் கைது</title>
		<link>https://oruvan.com/1700-tri-service-members-arrested-for-not-legally-resigning-from-service/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Mar 2025 06:51:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[1]]></category>
		<category><![CDATA[700 tri-service members arrested for not legally resigning from service]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15313</guid>

					<description><![CDATA[<p>சட்டப்பூர்வமாக சேவையை இராஜினாமா செய்யாமல், பணிக்கு வருகைத்தராத முப்படைகளைச் சேர்ந்த சுமார் 1,700 பேர் ஒரு மாத காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டப்பூர்வமாக சேவையை இராஜினாமா செய்யாமல் சேவையிலிருந்து தப்பியோடிய முப்படை அதிகாரிகளைக் கைது செய்யும் நடவடிக்கை கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் நேற்று (20) வரையில், முப்படையினரால் 1531 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இலங்கை பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கைகளில் 165 பேர் கைது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/1700-tri-service-members-arrested-for-not-legally-resigning-from-service/">சட்டப்பூர்வமாக சேவையை இராஜினாமா செய்யாத 1,700 முப்படை உறுப்பினர்கள் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சட்டப்பூர்வமாக சேவையை இராஜினாமா செய்யாமல், பணிக்கு வருகைத்தராத முப்படைகளைச் சேர்ந்த சுமார் 1,700 பேர் ஒரு மாத காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>சட்டப்பூர்வமாக சேவையை இராஜினாமா செய்யாமல் சேவையிலிருந்து தப்பியோடிய முப்படை அதிகாரிகளைக் கைது செய்யும் நடவடிக்கை கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.</p>
<p>அதன்படி, பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் நேற்று (20) வரையில், முப்படையினரால் 1531 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இலங்கை பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கைகளில் 165 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>பெப்ரவரி மாதத்தில் சேவையிலிருந்து தப்பியோடிய 75 முப்படையினரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இம்மாதத்தில் கடந்த சில தினங்களில் 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>கைது செய்யப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இராணுவ வீரர்கள் என்றும், 1347 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>
<p>மேலும், தற்போது இந்த நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கை மட்டுமே நடைபெற்று வருவதாகவும், அவர்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/1700-tri-service-members-arrested-for-not-legally-resigning-from-service/">சட்டப்பூர்வமாக சேவையை இராஜினாமா செய்யாத 1,700 முப்படை உறுப்பினர்கள் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சட்டபூர்வமாக சேவையில் இருந்து விலகாத 1,600 முப்படை உறுப்பினர்கள் கைது</title>
		<link>https://oruvan.com/1600-tri-service-personnel-arrested-for-not-legally-resigning-from-service/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Mar 2025 04:23:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[1]]></category>
		<category><![CDATA[600 tri-service personnel arrested for not legally resigning from service]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15119</guid>

					<description><![CDATA[<p>சட்டபூர்வமாக சேவையில் இருந்து விலகாத முப்படைகளைச் சேர்ந்த 1,600க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின் உத்தரவின்படி, சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாமல் பணியில் இருந்து தப்பிச் சென்ற முப்படை உறுப்பினர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி, நேற்று (19) வரை பணியில் இருந்து தப்பிச் சென்ற 1,604 முப்படை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 1,444 பேரும், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/1600-tri-service-personnel-arrested-for-not-legally-resigning-from-service/">சட்டபூர்வமாக சேவையில் இருந்து விலகாத 1,600 முப்படை உறுப்பினர்கள் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சட்டபூர்வமாக சேவையில் இருந்து விலகாத முப்படைகளைச் சேர்ந்த 1,600க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின் உத்தரவின்படி, சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாமல் பணியில் இருந்து தப்பிச் சென்ற முப்படை உறுப்பினர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டன.</p>
<p>அதன்படி, நேற்று (19) வரை பணியில் இருந்து தப்பிச் சென்ற 1,604 முப்படை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>முப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 1,444 பேரும், பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 160 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>கைது செய்யப்பட்டவர்களில் 1,394 இராணுவ வீரர்கள் உள்ளடங்குவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.</p>
<p>மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 138 விமானப்படை வீரர்களும் 72 கடற்படை வீரர்களும் அடங்கின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/1600-tri-service-personnel-arrested-for-not-legally-resigning-from-service/">சட்டபூர்வமாக சேவையில் இருந்து விலகாத 1,600 முப்படை உறுப்பினர்கள் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இவ்வாண்டின் இதுவரையில் அரிசி தொடர்பில் 1,400 சோதனைகள்</title>
		<link>https://oruvan.com/1400-rice-inspections-conducted-so-far-this-year%e0%ae%87%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Feb 2025 20:30:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[1]]></category>
		<category><![CDATA[400 rice inspections conducted so far this year]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=12690</guid>

					<description><![CDATA[<p>ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து அரிசி தொடர்பான 1,400 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்ட 400 சோதனைகள் நடந்துள்ளதாக அதிகாரசபை கூறுகிறது. நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின்படி, ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியை அதிகபட்சமாக 260 ரூபாய்க்கு விற்க வேண்டும். அதிகபட்ச விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்யும் எந்தவொரு விநியோகஸ்தர்களும் அல்லது அதிக பணம் கோரிய வர்த்தகர்களும் இருந்தால், அதிகாரசபையின் அவசர [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/1400-rice-inspections-conducted-so-far-this-year%e0%ae%87%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0/">இவ்வாண்டின் இதுவரையில் அரிசி தொடர்பில் 1,400 சோதனைகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து அரிசி தொடர்பான 1,400 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p>
<p>அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்ட 400 சோதனைகள் நடந்துள்ளதாக அதிகாரசபை கூறுகிறது.</p>
<p>நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின்படி, ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியை அதிகபட்சமாக 260 ரூபாய்க்கு விற்க வேண்டும்.</p>
<p>அதிகபட்ச விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்யும் எந்தவொரு விநியோகஸ்தர்களும் அல்லது அதிக பணம் கோரிய வர்த்தகர்களும் இருந்தால், அதிகாரசபையின் அவசர இலக்கம் 1977 க்கு தகவல் தெரிவிக்குமாறு அதிகாரசபை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.</p>
<p>கீரி சம்பா அரிசியை மையமாகக் கொண்டு, அரிசி தொடர்பான சோதனைகளை தொடர்ந்து நடத்தப்போவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/1400-rice-inspections-conducted-so-far-this-year%e0%ae%87%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0/">இவ்வாண்டின் இதுவரையில் அரிசி தொடர்பில் 1,400 சோதனைகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கண்டி தேசிய வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய 1,500 மில்லியன் ரூபாய் நிதி</title>
		<link>https://oruvan.com/1500-million-rupees-to-complete-the-construction-work-of-the-kandy-national-hospital/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Feb 2025 12:15:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[1]]></category>
		<category><![CDATA[500 million rupees to complete the construction work of the Kandy National Hospital]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=10342</guid>

					<description><![CDATA[<p>தற்போது ஸ்தம்பிதமடைந்து காணப்படும் கண்டி தேசிய வைத்தியசாலையின் 4 முக்கிய அபிவிருத்தித் திட்டங்களின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய சுமார் 1,500 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் தற்போது இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் நிர்மாணப் பணிகளைப் பார்வையிடும் கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். அரசியல் சுயலாபங்களுக்காகக் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட திட்டமிடப்படாத இவ்வாறான நிர்மாணப் பணிகள் தற்போது பாரிய [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/1500-million-rupees-to-complete-the-construction-work-of-the-kandy-national-hospital/">கண்டி தேசிய வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய 1,500 மில்லியன் ரூபாய் நிதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தற்போது ஸ்தம்பிதமடைந்து காணப்படும் கண்டி தேசிய வைத்தியசாலையின் 4 முக்கிய அபிவிருத்தித் திட்டங்களின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய சுமார் 1,500 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p>
<p>வைத்தியசாலையில் தற்போது இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் நிர்மாணப் பணிகளைப் பார்வையிடும் கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>அரசியல் சுயலாபங்களுக்காகக் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட திட்டமிடப்படாத இவ்வாறான நிர்மாணப் பணிகள் தற்போது பாரிய சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவற்றை முன்னெடுத்து செல்ல முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/1500-million-rupees-to-complete-the-construction-work-of-the-kandy-national-hospital/">கண்டி தேசிய வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய 1,500 மில்லியன் ரூபாய் நிதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
