<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஹரிணி அமரசூரிய Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%b9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/ஹரிணி-அமரசூரிய/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 06 Feb 2026 08:20:29 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>ஹரிணி அமரசூரிய Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/ஹரிணி-அமரசூரிய/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>உயர் நீதிமன்றத் தீர்மானங்கள் நாட்டின் நீதியைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் &#8211; நவீனமயமாக்கப்பட்ட உயர் நீதிமன்றக் கட்டடத் தொகுதி கையளிப்பு</title>
		<link>https://oruvan.com/high-court-decisions-are-a-mirror-reflecting-the-justice-of-the-country-handover-of-the-modernized-high-court-building-complex/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Feb 2026 08:20:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44611</guid>

					<description><![CDATA[<p>உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புக்களும் தீர்மானங்களும், இந்நாட்டின் நீதியின் தன்மை, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆதிக்கம் ஆகியவற்றை நேர்த்தியாகப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நவீனமயமாக்கப்பட்ட உயர் நீதிமன்றக் கட்டடத் தொகுதியை நீதித்துறை நடவடிக்கைகளுக்காக மீண்டும் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சு, இந்நாட்டின் நீதி அமைச்சு மற்றும் சீன சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/high-court-decisions-are-a-mirror-reflecting-the-justice-of-the-country-handover-of-the-modernized-high-court-building-complex/">உயர் நீதிமன்றத் தீர்மானங்கள் நாட்டின் நீதியைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் &#8211; நவீனமயமாக்கப்பட்ட உயர் நீதிமன்றக் கட்டடத் தொகுதி கையளிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புக்களும் தீர்மானங்களும், இந்நாட்டின் நீதியின் தன்மை, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆதிக்கம் ஆகியவற்றை நேர்த்தியாகப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.</p>
<p>சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நவீனமயமாக்கப்பட்ட உயர் நீதிமன்றக் கட்டடத் தொகுதியை நீதித்துறை நடவடிக்கைகளுக்காக மீண்டும் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p>
<p>சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சு, இந்நாட்டின் நீதி அமைச்சு மற்றும் சீன சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையே எட்டப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இப்புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.</p>
<p>மேல்நீதிமன்றத்தின் மூலத் தோற்றம் மற்றும் கட்டமைப்பை மாற்றாது, நவீன தொழில்நுட்பத்துடன் ஒன்பது, ஏழு, ஐந்து மற்றும் மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வுகளுக்கான 07 புதிய உயர் நீதிமன்ற நீதியறைகள் அமைக்கப்பட்டுள்ளன.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone size-full wp-image-44613" src="https://oruvan.com/wp-content/uploads/2026/02/627151650_1394749346027824_3551301816943515231_n.jpg" alt="" width="1093" height="756" /></p>
<p>அத்துடன் நீதியரசர்களுக்கான 20 புதிய உத்தியோகபூர்வ அறைகள் மற்றும் பணியாளர் வசதிகள், மின்தூக்கிகள், நவீன நூலகம், வழக்கு ஆவண அறை மற்றும் கேட்போர் கூடம் என்பனவும், அனைத்து இடங்களையும் உள்ளடக்கும் வகையில் தானியங்கி கமெரா கட்டமைப்புடன் கூடிய அதிநவீன கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இக்கட்டடத் தொகுதி புனரமைக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,</p>
<p>”1988ஆம் ஆண்டு சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடத் தொகுதி, மூன்று தசாப்தங்களின் பின்னர் காலத்தின் தேவைக்கேற்ப இவ்வாறு நவீனமயமாக்கப்படுவது மிக முக்கியமானதொரு நடவடிக்கையாகும்.</p>
<p>நீதித்துறை உட்கட்டமைப்பு வசதிகளுக்காக மேற்கொள்ளப்படும் முதலீடு என்பது உண்மையில் பொதுமக்களின் நம்பிக்கையிற்காகச் செய்யப்படும் முதலீடாகும். பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான சூழல் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை மற்றும் கௌரவம் மேலும் வலுவடையும். எனக் கூறினார்</p>
<p>சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உள்ளிட்ட சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பைப் பாராட்டிய பிரதமர், நீதி அனைவருக்கும் சமமாக நிலைநாட்டப்படும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்த நவீன வசதிகள் உறுதுணையாக அமையும்” என நம்பிக்கை வெளியிட்டார்.</p>
<p>இந்நிகழ்வில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதம நீதியரசர் பத்மன் சூரசேன, சட்டமா அதிபர் பாரீந்த ரணசிங்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong உள்ளிட்ட உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் பலரும் கலந்துகொண்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/high-court-decisions-are-a-mirror-reflecting-the-justice-of-the-country-handover-of-the-modernized-high-court-building-complex/">உயர் நீதிமன்றத் தீர்மானங்கள் நாட்டின் நீதியைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் &#8211; நவீனமயமாக்கப்பட்ட உயர் நீதிமன்றக் கட்டடத் தொகுதி கையளிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? அதனை எதிர்க்கட்சி மறந்துவிட்டதா என பிரதமர் கேள்வி</title>
		<link>https://oruvan.com/where-is-the-no-confidence-motion-against-me-has-the-opposition-forgotten-about-it-asks-the-prime-minister/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 24 Jan 2026 01:20:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43734</guid>

					<description><![CDATA[<p>எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே என நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வியெழுப்பிய பிரதமர் ஹரிணி அமரசூரிய,  நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்பதற்காகவே உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த நான் சுவிட்ஸர்லாந்தில் இருந்து அவசரமாக நாடு திரும்பியுள்ளதாகவும் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று (23) உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, “எனக்கு எதிராக முன்வைக்கப்படும் எனக் கூறப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? அதை எதிரணி மீளப்பெற்றுவிட்டதா? எனவும் கேள்வி எழுப்பினார். &#8220;நீங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/where-is-the-no-confidence-motion-against-me-has-the-opposition-forgotten-about-it-asks-the-prime-minister/">எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? அதனை எதிர்க்கட்சி மறந்துவிட்டதா என பிரதமர் கேள்வி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே என நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வியெழுப்பிய பிரதமர் ஹரிணி அமரசூரிய,  நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்பதற்காகவே உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த நான் சுவிட்ஸர்லாந்தில் இருந்து அவசரமாக நாடு திரும்பியுள்ளதாகவும் கூறினார்.</p>
<p>நாடாளுமன்றத்தில் நேற்று (23) உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய,</p>
<p>“எனக்கு எதிராக முன்வைக்கப்படும் எனக் கூறப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? அதை எதிரணி மீளப்பெற்றுவிட்டதா? எனவும் கேள்வி எழுப்பினார்.</p>
<p>&#8220;நீங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரத் தேவையில்லை. பிரதமர் மாற வேண்டும் என இந்நாட்டு மக்கள் தீர்மானித்தால். நாங்கள் வீட்டுக்குச் செல்லவும் தயார். நாங்கள் இந்நாட்டு மக்களுக்கே பொறுப்புக்குரியவர்கள். அதற்கமைய நாங்கள் செயற்படுவோம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>தரம் 6 இற்கான பாடநூல் புத்தக விவகாரம் மற்றும் புதிய கல்வி மறுசீரமைப்பில் காணப்படும் குறைப்பாடுகளை வலியுறுத்தி பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவரும் முயற்சியில் எதிர்க்கட்சியினர் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டிருந்தனர்.</p>
<p>இதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் கையெழுத்துகளை திரட்டிய முன்மொழிவையும் எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் கையளித்தனர்.</p>
<p>என்றாலும், கல்வி மறுசீரமைப்பு பணிகளை 2027ஆம் ஆண்டுவரை ஒத்திவைப்பதாக அறிவித்ததன் காரணமாக இந்த நடவடிக்கையில் இருந்து எதிர்க்கட்சிகள் பின்வாங்கியுள்ள பின்புலத்திலேயே பிரதமர் ஹரிணி அமரசூரிய, இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/where-is-the-no-confidence-motion-against-me-has-the-opposition-forgotten-about-it-asks-the-prime-minister/">எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? அதனை எதிர்க்கட்சி மறந்துவிட்டதா என பிரதமர் கேள்வி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை கோரினார் பிரதமர்</title>
		<link>https://oruvan.com/prime-minister-seeks-support-from-the-european-union/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Jan 2026 10:42:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43613</guid>

					<description><![CDATA[<p>ஐரோப்பிய ஒன்றியத்தின் தயார்நிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவத்திற்கான ஆணையாளர் ஹட்ஜா லாபிப்புடன் (Hadja Lahbib) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பேச்சு நடத்தியுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, சர்வதேச அமைப்புகளின் பிரதானிகளுடனும் பேச்சு நடத்திவருகின்றார். இதன்ஓர் அங்கமாகவே மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ள பதிவு வருமாறு, ” ஹட்ஜா லாபிப்பை ஜனவரி 21ஆம் திகதி டாவோஸில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினேன். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/prime-minister-seeks-support-from-the-european-union/">ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை கோரினார் பிரதமர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐரோப்பிய ஒன்றியத்தின் தயார்நிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவத்திற்கான ஆணையாளர் ஹட்ஜா லாபிப்புடன் (Hadja Lahbib) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பேச்சு நடத்தியுள்ளார்.</p>
<p>சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, சர்வதேச அமைப்புகளின் பிரதானிகளுடனும் பேச்சு நடத்திவருகின்றார்.<br />
இதன்ஓர் அங்கமாகவே மேற்படி சந்திப்பு நடைபெற்றது.</p>
<p>இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ள பதிவு வருமாறு,</p>
<p>” ஹட்ஜா லாபிப்பை ஜனவரி 21ஆம் திகதி டாவோஸில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினேன்.</p>
<p>இச்சந்திப்பின்போது, ‘திட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் இலங்கைக்கு வழங்கிய ஆதரவுகளுக்காக எனது நன்றியைத் தெரிவித்தேன்.</p>
<p>இலங்கையின் அனர்த்தத் தயார்நிலை மற்றும் மீட்சிச் செயற்பாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ச்சியான ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொண்டேன்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/prime-minister-seeks-support-from-the-european-union/">ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை கோரினார் பிரதமர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கல்வி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை &#8211; சஜித் பிரேமதாச தலைமையில் கையெழுத்து</title>
		<link>https://oruvan.com/no-confidence-motion-against-the-minister-of-education-signed-under-the-leadership-of-sajith-premadasa/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Jan 2026 06:55:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42574</guid>

					<description><![CDATA[<p>கல்வி அமைச்சராகவும் செயல்படும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று கையொப்பம் இட்டார். எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னரே அவர் கையொப்பம் இட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்கள் மாணவர்களின் மனதிற்கு பொருத்தமற்ற பல விடயங்களையும், பாட அலகுத் தொகுதிகளில் பல்வேறு பிழைகளைக் கொண்டு காணப்படுவது மற்றும் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/no-confidence-motion-against-the-minister-of-education-signed-under-the-leadership-of-sajith-premadasa/">கல்வி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை &#8211; சஜித் பிரேமதாச தலைமையில் கையெழுத்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கல்வி அமைச்சராகவும் செயல்படும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று கையொப்பம் இட்டார்.</p>
<p>எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னரே அவர் கையொப்பம் இட்டுள்ளார்.</p>
<p>தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்கள் மாணவர்களின் மனதிற்கு பொருத்தமற்ற பல விடயங்களையும், பாட அலகுத் தொகுதிகளில் பல்வேறு பிழைகளைக் கொண்டு காணப்படுவது மற்றும் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.</p>
<p>ஏனைய எதிரணி உறுப்பினர்களிடம் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையும் ஆரம்பமாகியுள்ளது.</p>
<p><img decoding="async" class="alignnone size-full wp-image-42576" src="https://oruvan.com/wp-content/uploads/2026/01/611743367_1368193752016717_6369608623850746756_n.jpg" alt="" width="2048" height="1561" srcset="https://oruvan.com/wp-content/uploads/2026/01/611743367_1368193752016717_6369608623850746756_n.jpg 2048w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/611743367_1368193752016717_6369608623850746756_n-400x305.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/611743367_1368193752016717_6369608623850746756_n-650x495.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/611743367_1368193752016717_6369608623850746756_n-250x191.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/611743367_1368193752016717_6369608623850746756_n-768x585.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/611743367_1368193752016717_6369608623850746756_n-1536x1171.jpg 1536w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/611743367_1368193752016717_6369608623850746756_n-150x114.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/611743367_1368193752016717_6369608623850746756_n-50x38.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/611743367_1368193752016717_6369608623850746756_n-100x76.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/611743367_1368193752016717_6369608623850746756_n-200x152.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/611743367_1368193752016717_6369608623850746756_n-300x229.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/611743367_1368193752016717_6369608623850746756_n-350x267.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/611743367_1368193752016717_6369608623850746756_n-450x343.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/611743367_1368193752016717_6369608623850746756_n-500x381.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/611743367_1368193752016717_6369608623850746756_n-550x419.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/611743367_1368193752016717_6369608623850746756_n-800x610.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/611743367_1368193752016717_6369608623850746756_n-1200x915.jpg 1200w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/611743367_1368193752016717_6369608623850746756_n-1600x1220.jpg 1600w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/611743367_1368193752016717_6369608623850746756_n-2000x1524.jpg 2000w" sizes="(max-width: 2048px) 100vw, 2048px" /> <img decoding="async" class="alignnone size-full wp-image-42575" src="https://oruvan.com/wp-content/uploads/2026/01/608822999_1368193812016711_969151934724527527_n.jpg" alt="" width="2048" height="1350" srcset="https://oruvan.com/wp-content/uploads/2026/01/608822999_1368193812016711_969151934724527527_n.jpg 2048w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/608822999_1368193812016711_969151934724527527_n-400x264.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/608822999_1368193812016711_969151934724527527_n-650x428.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/608822999_1368193812016711_969151934724527527_n-250x165.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/608822999_1368193812016711_969151934724527527_n-768x506.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/608822999_1368193812016711_969151934724527527_n-1536x1013.jpg 1536w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/608822999_1368193812016711_969151934724527527_n-150x99.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/608822999_1368193812016711_969151934724527527_n-50x33.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/608822999_1368193812016711_969151934724527527_n-100x66.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/608822999_1368193812016711_969151934724527527_n-200x132.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/608822999_1368193812016711_969151934724527527_n-300x198.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/608822999_1368193812016711_969151934724527527_n-350x231.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/608822999_1368193812016711_969151934724527527_n-450x297.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/608822999_1368193812016711_969151934724527527_n-500x330.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/608822999_1368193812016711_969151934724527527_n-550x363.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/608822999_1368193812016711_969151934724527527_n-800x527.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/608822999_1368193812016711_969151934724527527_n-1200x791.jpg 1200w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/608822999_1368193812016711_969151934724527527_n-1600x1055.jpg 1600w, https://oruvan.com/wp-content/uploads/2026/01/608822999_1368193812016711_969151934724527527_n-2000x1318.jpg 2000w" sizes="(max-width: 2048px) 100vw, 2048px" /></p>
<p>The post <a href="https://oruvan.com/no-confidence-motion-against-the-minister-of-education-signed-under-the-leadership-of-sajith-premadasa/">கல்வி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை &#8211; சஜித் பிரேமதாச தலைமையில் கையெழுத்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு பிரதமர் நேரடி விஜயம்</title>
		<link>https://oruvan.com/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Dec 2025 14:29:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=41584</guid>

					<description><![CDATA[<p>கல்வி அமைச்சும் யுனிசெப் UNICEF நிறுவனமும் இணைந்து, &#8216;டிட்வா&#8217; சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்த ஆய்வொன்றை முன்னெடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இவ் ஆய்வின் பின்னர், விரைவாகப் புனரமைக்கப்படக்கூடிய பாடசாலைகளைச் சீரமைக்கவும், மண்சரிவு போன்ற அச்சுறுத்தல்கள் நிலவும் பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளைப் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு இடமாற்றவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். &#8216;டிட்வா&#8217; சூறாவளியினால் சேதமடைந்த பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல தேசிய பாடசாலையை இன்று,, நேரில் சென்று [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/">பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு பிரதமர் நேரடி விஜயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கல்வி அமைச்சும் யுனிசெப் UNICEF நிறுவனமும் இணைந்து, &#8216;டிட்வா&#8217; சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்த ஆய்வொன்றை முன்னெடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.</p>
<p>இவ் ஆய்வின் பின்னர், விரைவாகப் புனரமைக்கப்படக்கூடிய பாடசாலைகளைச் சீரமைக்கவும், மண்சரிவு போன்ற அச்சுறுத்தல்கள் நிலவும் பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளைப் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு இடமாற்றவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.</p>
<p>&#8216;டிட்வா&#8217; சூறாவளியினால் சேதமடைந்த பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல தேசிய பாடசாலையை இன்று,, நேரில் சென்று பார்வையிட்ட பின்னரே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p>
<p>இதனைத் தொடர்ந்து, கடும் காற்றினால் மரம் முறிந்து விழுந்ததில் முற்றாகச் சேதமடைந்த கெட்டவத்தை, யோதஉல்பத்த சமூக மண்டபத்தில் இயங்கிவந்த பாலர் பாடசாலையைப் பார்வையிட்ட பிரதமர், பிள்ளைகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, பாதுகாப்பான ஓரிடத்தில் குறித்த பாலர் பாடசாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.</p>
<p>பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்படுகின்றனவா என்பது குறித்துக் கவனம் செலுத்திய பிரதமர், அனர்த்தத்தினால் தொடர்ந்து இயங்க முடியாத அளவிற்குச் சேதமடைந்துள்ள பாலர் பாடசாலைகளைக் கண்டறிந்து, அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்குத் தேவையான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.</p>
<p>இதனைத் தொடர்ந்து, மண்சரிவு காரணமாகக் கடும் சேதங்களுக்கு உள்ளான பசறை யூரி தமிழ் ஆரம்பப் பாடசாலையையும் பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார்.</p>
<p>இந்நிகழ்வில் தியத்தலாவை தீரானந்த தேரர், ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன, மாகாணப் பிரதம செயலாளர் அனுஷா கோகுல, மீகஹகிவுல தேசிய பாடசாலையின் அதிபர் எச்.டபிள்யூ.கே.ஏ. பத்மகுமார, பசறை யூரி தமிழ் ஆரம்பப் பாடசாலையின் அதிபர் கே. இந்துமதி உள்ளிட்ட அரச அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டனர்.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-41587" src="https://oruvan.com/wp-content/uploads/2025/12/605295885_1172890858385738_3489221645641212934_n.jpg" alt="" width="2048" height="1365" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/12/605295885_1172890858385738_3489221645641212934_n.jpg 2048w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605295885_1172890858385738_3489221645641212934_n-400x267.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605295885_1172890858385738_3489221645641212934_n-650x433.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605295885_1172890858385738_3489221645641212934_n-250x167.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605295885_1172890858385738_3489221645641212934_n-768x512.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605295885_1172890858385738_3489221645641212934_n-1536x1024.jpg 1536w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605295885_1172890858385738_3489221645641212934_n-150x100.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605295885_1172890858385738_3489221645641212934_n-50x33.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605295885_1172890858385738_3489221645641212934_n-100x67.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605295885_1172890858385738_3489221645641212934_n-200x133.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605295885_1172890858385738_3489221645641212934_n-300x200.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605295885_1172890858385738_3489221645641212934_n-350x233.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605295885_1172890858385738_3489221645641212934_n-450x300.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605295885_1172890858385738_3489221645641212934_n-500x333.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605295885_1172890858385738_3489221645641212934_n-550x367.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605295885_1172890858385738_3489221645641212934_n-800x533.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605295885_1172890858385738_3489221645641212934_n-1200x800.jpg 1200w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605295885_1172890858385738_3489221645641212934_n-1600x1066.jpg 1600w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605295885_1172890858385738_3489221645641212934_n-2000x1333.jpg 2000w" sizes="auto, (max-width: 2048px) 100vw, 2048px" /> <img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-41588" src="https://oruvan.com/wp-content/uploads/2025/12/605329834_1172891178385706_4539920293144422271_n.jpg" alt="" width="2048" height="1365" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/12/605329834_1172891178385706_4539920293144422271_n.jpg 2048w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605329834_1172891178385706_4539920293144422271_n-400x267.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605329834_1172891178385706_4539920293144422271_n-650x433.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605329834_1172891178385706_4539920293144422271_n-250x167.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605329834_1172891178385706_4539920293144422271_n-768x512.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605329834_1172891178385706_4539920293144422271_n-1536x1024.jpg 1536w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605329834_1172891178385706_4539920293144422271_n-150x100.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605329834_1172891178385706_4539920293144422271_n-50x33.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605329834_1172891178385706_4539920293144422271_n-100x67.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605329834_1172891178385706_4539920293144422271_n-200x133.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605329834_1172891178385706_4539920293144422271_n-300x200.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605329834_1172891178385706_4539920293144422271_n-350x233.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605329834_1172891178385706_4539920293144422271_n-450x300.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605329834_1172891178385706_4539920293144422271_n-500x333.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605329834_1172891178385706_4539920293144422271_n-550x367.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605329834_1172891178385706_4539920293144422271_n-800x533.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605329834_1172891178385706_4539920293144422271_n-1200x800.jpg 1200w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605329834_1172891178385706_4539920293144422271_n-1600x1066.jpg 1600w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605329834_1172891178385706_4539920293144422271_n-2000x1333.jpg 2000w" sizes="auto, (max-width: 2048px) 100vw, 2048px" /> <img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-41586" src="https://oruvan.com/wp-content/uploads/2025/12/605314458_1172891055052385_4336473817875188606_n.jpg" alt="" width="2048" height="1458" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/12/605314458_1172891055052385_4336473817875188606_n.jpg 2048w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605314458_1172891055052385_4336473817875188606_n-400x285.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605314458_1172891055052385_4336473817875188606_n-650x463.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605314458_1172891055052385_4336473817875188606_n-250x178.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605314458_1172891055052385_4336473817875188606_n-768x547.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605314458_1172891055052385_4336473817875188606_n-1536x1094.jpg 1536w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605314458_1172891055052385_4336473817875188606_n-150x107.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605314458_1172891055052385_4336473817875188606_n-50x36.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605314458_1172891055052385_4336473817875188606_n-100x71.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605314458_1172891055052385_4336473817875188606_n-200x142.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605314458_1172891055052385_4336473817875188606_n-300x214.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605314458_1172891055052385_4336473817875188606_n-350x249.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605314458_1172891055052385_4336473817875188606_n-450x320.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605314458_1172891055052385_4336473817875188606_n-500x356.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605314458_1172891055052385_4336473817875188606_n-550x392.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605314458_1172891055052385_4336473817875188606_n-800x570.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605314458_1172891055052385_4336473817875188606_n-1200x854.jpg 1200w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605314458_1172891055052385_4336473817875188606_n-1600x1139.jpg 1600w, https://oruvan.com/wp-content/uploads/2025/12/605314458_1172891055052385_4336473817875188606_n-2000x1424.jpg 2000w" sizes="auto, (max-width: 2048px) 100vw, 2048px" /></p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/">பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு பிரதமர் நேரடி விஜயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஊடகச் சுதந்திரத்தையும் அதற்கான சுயாதீனத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது எமது அரசாங்கத்தின் கொள்கையாகும்</title>
		<link>https://oruvan.com/it-is-the-policy-of-our-government-to-provide-media-freedom-and-independence/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Nov 2025 06:25:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38162</guid>

					<description><![CDATA[<p>சுதந்திரமான, பக்கச்சார்பற்ற ஊடகவியலில் ஈடுபட்டு, நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்த சேவையை ஆற்றும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அரசாங்கத்தின் மரியாதையைத் தெரிவித்துக் கொள்வதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு தாமரைக் குளம் அரங்கில் நடைபெற்ற ஜனாதிபதி ஊடக விருது விழா 2025இல் உரையாற்றும்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, ஊடக ஆராய்ச்சி, இணையத்தளங்கள் மற்றும் பாடசாலைகள் ஆகிய துறைகளில் சிறந்த ஊடகப் பணியில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களுக்கு இதன்போது விருதுகள் வழங்கப்பட்டன. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/it-is-the-policy-of-our-government-to-provide-media-freedom-and-independence/">ஊடகச் சுதந்திரத்தையும் அதற்கான சுயாதீனத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது எமது அரசாங்கத்தின் கொள்கையாகும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சுதந்திரமான, பக்கச்சார்பற்ற ஊடகவியலில் ஈடுபட்டு, நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்த சேவையை ஆற்றும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அரசாங்கத்தின் மரியாதையைத் தெரிவித்துக் கொள்வதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.</p>
<p>கொழும்பு தாமரைக் குளம் அரங்கில் நடைபெற்ற ஜனாதிபதி ஊடக விருது விழா 2025இல் உரையாற்றும்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.</p>
<p>பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, ஊடக ஆராய்ச்சி, இணையத்தளங்கள் மற்றும் பாடசாலைகள் ஆகிய துறைகளில் சிறந்த ஊடகப் பணியில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களுக்கு இதன்போது விருதுகள் வழங்கப்பட்டன.</p>
<p>வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் ஜனாதிபதி ஊடக அபிமானி விருதினை, சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷான் விக்கிரமசிங்க அவர்களுக்கான விருதினை அனில் விக்கிரமசிங்க அவர்களுக்கும், பேராசிரியர் சுனந்த மஹேந்ர, சிறி ரணசிங்ஹ, அப்துல் ஹமீட், திருமதி லலிதா சிறிபத்தன்ன ஆகியோருக்கும் பிரதமர் வழங்கி வைத்தார்.</p>
<p>ஜனாதிபதி ஊடக விருது விழாவில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,</p>
<p>&#8220;நமது நாட்டில் தொழில்சார் ஊடகக் கலை கி.பி. 1832இல் அச்சிடப்பட்ட &#8216;கொழும்பு ஜேர்னல்&#8217; பத்திரிகையிலிருந்து ஆரம்பமானது. அதை அடுத்து, 1866ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் திகதி மோதரை ஜுவான் பெர்ணான்டோ அவர்கள் தலைமையில் முதலாவது சிங்களப் பத்திரிகையாக &#8216;ஞானார்த்த பிரதீபய&#8217; ஆரம்பிக்கப்பட்டது.</p>
<p>திரு. டி. ஆர். விஜேவர்தன அவர்கள் லேக்ஹவுஸ் நிறுவனத்தை ஸ்தாபித்ததை அடுத்து, நம் நாட்டில் இன்னும் பல தனியார் பத்திரிகை நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் மூலம் மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்காகப் போராடும், மக்களுக்குச் சரியான அதே நேரத்தில் உண்மையான தகவல்களைப் பெற்றுக் கொடுக்கும் சிறந்த ஊடகவியலாளர்களும் நம் நாட்டில் உருவாகத் தொடங்கினர்.</p>
<p>பிரித்தானிய அரசு பிபிசி அலைவரிசையை ஆரம்பித்த சில வருடங்களுக்குள், தெற்காசியாவின் முதல் வானொலியாக நமது நாட்டில் இலங்கை வானொலி ஆரம்பிக்கப்பட்டது. அப்போதைய இலங்கையின் தபால் மற்றும் தொலைத்தொடர்புப் பிரிவின் பிரதமப் பொறியியலாளராகக் கடமையாற்றிய பிரித்தானியரான எட்வர்ட் ஹாப்பர் (Edward Harper) என்பவரின் தலைமையிலேயே நமது வானொலி நிலையம் ஆரம்பமானது.</p>
<p>அந்த வானொலி நம் நாட்டு மக்களுக்குப் புதிய அனுபவத்தை பெற்றுக் கொடுத்தது. அதன் முதலாவது தலைவரான திரு. தேவிஸ் குருகே, முதல் நிரந்தரச் சிங்கள அறிவிப்பாளராகப் பணியாற்றிய திரு. டி.எம். கொழும்பகே, பிரபா ரணதுங்க, நந்தா ஜயமான்ன, லிவி ஆர். விஜேமான்ன, சார்ள்ஸ் அபேசேகர, கருணாரத்ன அபேசேகர, எச்.எம். குணசேகர, சரத் விமலவீர, பிரேம்கீர்த்தி டி அல்விஸ் போன்ற இன்னும் பலரை வானொலி பற்றிப் பேசும்போது நமது ஞாபகத்துக்கு வருகின்றனர்.</p>
<p>நம் நாட்டின் ஊடகத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்த 1979ஆம் ஆண்டில் ஷான் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரத் தொலைக்காட்சிச் சேவையால் முடிந்தது.</p>
<p>மக்களுக்கு அறிவையும், பொழுதுபோக்கையும் மாத்திரமின்றி, மனப்பான்மை ரீதியிலான மாற்றத்தையும் தொலைக்காட்சியை ஆரம்பித்ததன் மூலம் ஏற்படுத்த முடிந்தது. காலஞ்சென்ற தேவிஸ் குருகே அவர்களின் சிந்தனையில் உருவான &#8216;கோப்பி கடே&#8217; எனும் தொலைக்காட்சி நாடகத் தொடர் இன்றும் மக்களுக்கு மிகவும் நெருக்கமான படைப்பாக இருந்து வருகின்றது.</p>
<p>ஜப்பானிய மக்களிடமிருந்து இலங்கைக்குப் பரிசாகக் கிடைத்த ரூபவாஹினி கூட்டுத்தாபனம் 1982 பெப்ரவரி 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஒட்டுமொத்த இலங்கையர்களையும் இலக்காகக் கொண்டு, தொலைக்காட்சித் துறையில் ஒரு முன்னோடியாக உயர்ந்த தரத்தையும், கலைத்துவத்தையும் கொண்ட நிகழ்ச்சிகளைத் தயாரித்து வருவதோடு, சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று அரச மொழிகளிலும் தனது சேவையை வழங்க ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு ஆற்றல் இருக்கின்றது. எச். எம் குணசேகர, ருக்மின் விஜேமான்ன, சனத் லியனகே, கிவந்த அர்த்தசாத், ஹென்றி ஜயசேன, சாலமன் பொன்சேகா போன்ற ஆளுமைகளை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் எனக் குறிப்பிடலாம்.</p>
<p>இவ்வாறு வளர்ந்து வந்த நம் நாட்டின் ஊடகத் துறை இன்று பத்திரிகை, வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் மாத்திரமின்றி, இணையத்தை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் ஊடகவியல் வரை வளர்ந்துள்ளது.</p>
<p>உண்மையான, சரியான தகவலை அறிந்துகொள்வதற்கான மக்களின் உரிமையை உறுதி செய்யும் வகையில் ஊடகச் சுதந்திரத்தையும், சுயாதீனத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது எமது அரசாங்கத்தின் கொள்கை ரீதியான நிலைப்பாடாகும் என்பதை நான் இவ்வேளையில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஊடக வெளியை ஒரு பொதுச் சொத்தாகக் கருதி, நாட்டில் ஒரு மனிதநேய ஊடகத் துறையை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.</p>
<p>கருத்துச் சுதந்திரத்திற்குப் பாதகம் ஏற்படுத்தும் பந்திகளை அகற்றி, ஊடகச் சுதந்திரத்தை அங்கீகரிக்கும் அதே வேளை, ஊடகங்களுக்கான புதிய ஊடக ஒழுக்கக் கோவை ஒன்று தேவை என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. சிறந்த ஊடகவியலில் ஈடுபடும் ஊடகவியலாளர்களைப் பாராட்டுதல், ஊடகவியலாளர்களுக்குத் தேவையான பயிற்சி மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கத்தின் பங்களிப்பை பெற்றுக் கொடுப்பதோடு, குறிப்பாக அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும் விதத்தில் அரச ஊடகங்களைத் தரப்படுத்துவதோடு, உயர்ந்த ஊடக ஒழுக்கநெறியைப் பேணுவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஒட்டுமொத்த ஊடகச் செயற்பாடுகளையும் சிறப்பாகப் முன்னெடுப்பதை ஒழுங்குப்படுத்துவதற்கான சுயாதீன ஊடக நிறுவனம் ஒன்றின் அவசியத்தை அரசாங்கம் அடையாளம் கண்டிருக்கின்றது என்பதையும் நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.</p>
<p>ஊடகவியலாளருக்கு வாழ்நாளில் ஒருமுறை மாத்திரமே கிடைக்கப்பெறும் ஜனாதிபதி விருதைப் பெற்ற, ஊடகத் துறைக்காகச் சிறந்த சேவையை ஆற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், நாட்டின் கருத்துச் சுதந்திரத்துக்காக, சுதந்திரமான, பக்கச்சார்பற்ற ஊடகவியலில் ஈடுபட்டு, நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்த சேவையை ஆற்றி வரும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அரசாங்கத்தின் மரியாதையைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் அவர்கள் கூறினார்.</p>
<p>இவ்விழாவில் உரையாற்றிய சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள்:</p>
<p>பல வருடங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி விருது விழாவை நடத்த முடிந்ததையிட்டும், நாட்டின் முன்னேற்றத்திற்காகத் தமது எழுதுகோல்களையும், குரல்களையும் பயன்படுத்தும் ஊடகவியலாளர்களைப் பாராட்டுவதற்கு கிடைத்தமை குறித்தும் துறைசார் அமைச்சர் என்ற வகையில் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது நாம் வரவுசெலவுத் திட்டம் குறித்த விவாதங்கள் நடைபெற்று வரும் அதே நேரத்தில், நாட்டின் சகல துறைகளும் புத்தாக்கம் பெற்று வரும் திசையில் நாட்டை வழிநடத்தும் ஒரு காலப்பகுதியிலேயே இருக்கிறோம்.</p>
<p>திட்டமிட்ட, நேர்த்தியான ஈடுபாட்டின் மூலம் எந்தவொரு துறையிலும் மிகக் குறுகிய காலத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியும் என்பது இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் தெளிவாகி இருக்கின்றது.</p>
<p>நமது நாடு எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலையிலேயே இருந்து வந்தது என்பதை ஊடகவியலாளர்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். சகல துறைகளிலும் தொழிலின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையே நிலவியது. மக்கள் இந்த நாட்டை எம்மிடம் ஒப்படைக்கும்போது, அரசாங்கம் எந்த அளவிற்கு வெற்றிபெறுமோ என்ற நியாயமான சந்தேகத்தை கொண்டிருந்தனர் என்பதை நாம் அறிவோம். இருப்பினும் எம்மால் மிகக் குறுகிய காலத்திற்குள் மக்களுக்கும், நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த முடிந்திருக்கின்றது. இந்த பெறுபேறானது அனைவரின் பங்களிப்பினாலும், திட்டமிட்ட சேர்ப்பாடுகளினாலும் அடையப்பட்ட ஒன்றாகும்.</p>
<p>சவால்கள் நிறைந்த துறையாகிய பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையுடன் மேம்படுத்துவதற்கு ஒழுக்கமும், சரியான முகாமைத்துவமே காரணமாக இருந்தது. எந்தவொரு துறையையும் ஒழுக்கம் மற்றும் முகாமைத்துவம் மூலம் அபிவிருத்தி செய்ய முடியும்.</p>
<p>ஊடகவியலாளர்களாகிய நீங்களும் ஒழுக்கத்துடனும், சரியான முகாமைத்துவத்துடனும் செயற்பட வேண்டும். அரசாங்கத்தின் அனைத்துச் செயற்பாடுகளையும் நீங்கள் வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற அவசியம் இல்லை, இருப்பினும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றிய சரியான புரிதலுடன் நீங்கள் செயல்பட வேண்டியது அவசியம் ஆகும்.</p>
<p>அரசாங்கம் என்ற வகையில், ஊடகவியலாளர்களின் தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்காக நாம் செயல்பட்டு வருகின்றோம். ஊடகவியலாளர்களுக்கான பட்டயம் பெற்ற நிறுவனம் ஒன்றினை நிறுவுதல், ஊடகங்களுக்கான ஒரு கொள்கையை உருவாக்குதல், ஒழுக்க விதிகள் கோவையினை உருவாக்குதல் ஆகியவை ஊடகவியலாளர்களின் கருத்துக்களின்படி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு ஊடக உபகரணங்களைப் பெறுவதற்கும், வீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் அரசாங்கம் பணம் ஒதுக்கியுள்ளது&#8221; என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் தெரிவித்தார்.</p>
<p>இந்த விழாவில் மகா சங்கத்தினர், வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, சுகாதாரப் பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, பேராசிரியர் பிரணீத் அபேசுந்தர தலைமையிலான நடுவர் குழு உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பெரும்பாலான விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/it-is-the-policy-of-our-government-to-provide-media-freedom-and-independence/">ஊடகச் சுதந்திரத்தையும் அதற்கான சுயாதீனத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது எமது அரசாங்கத்தின் கொள்கையாகும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியா பயணமானார்</title>
		<link>https://oruvan.com/prime-minister-harini-amarasooriya-visits-india/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Oct 2025 02:54:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[Sri Lanka Prime Minister]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35543</guid>

					<description><![CDATA[<p>பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு பயணமாகியுள்ளார் பிரதமர் இன்று (16) அதிகாலை 12.40க்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-191 மூலம் புதுடெல்லிக்கு புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, எதிர்வரும் 18ஆம் திகதி வரை பிரதமர் இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. -இந்த விஜயத்தின் போது, ​​பிரதமர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும், நாட்டின் உயர்மட்டத் தலைவர்களுடனும் கலந்துரையாட உள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/prime-minister-harini-amarasooriya-visits-india/">பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியா பயணமானார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு பயணமாகியுள்ளார்</p>
<p>பிரதமர் இன்று (16) அதிகாலை 12.40க்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-191 மூலம் புதுடெல்லிக்கு புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>இதன்படி, எதிர்வரும் 18ஆம் திகதி வரை பிரதமர் இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>-இந்த விஜயத்தின் போது, ​​பிரதமர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும், நாட்டின் உயர்மட்டத் தலைவர்களுடனும் கலந்துரையாட உள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/prime-minister-harini-amarasooriya-visits-india/">பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியா பயணமானார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகச் சீனப் பிரதமர் உறுதி</title>
		<link>https://oruvan.com/chinese-premier-pledges-continued-support-to-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Oct 2025 05:57:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[சீனப் பிரதமர்]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35322</guid>

					<description><![CDATA[<p>மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று பீஜிங்கில் மக்கள் சீனக் குடியரசின் பிரதமர் லீ கியாங் (Li Qiang) உடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் நிதித் துறைகளில் பல்வகைப்பட்ட ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், இலங்கை, சீனாவின் ‘ஒரு சீனா கொள்கைக்கு’ (One China Principle) ஒத்துழைப்பை வழங்குவதாகவும், ஸிஸாங் (Xizang) மற்றும் சின்ஜியாங் (Xinjiang) [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/chinese-premier-pledges-continued-support-to-sri-lanka/">இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகச் சீனப் பிரதமர் உறுதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று பீஜிங்கில் மக்கள் சீனக் குடியரசின் பிரதமர் லீ கியாங் (Li Qiang) உடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.</p>
<p>அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் நிதித் துறைகளில் பல்வகைப்பட்ட ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், இலங்கை, சீனாவின் ‘ஒரு சீனா கொள்கைக்கு’ (One China Principle) ஒத்துழைப்பை வழங்குவதாகவும், ஸிஸாங் (Xizang) மற்றும் சின்ஜியாங் (Xinjiang) தொடர்பான விவகாரங்களில் சீனாவுக்குத் திடமான ஆதரவை வழங்குவதாகவும் பிரதமர் கலாநிதி அமரசூரிய மீண்டும் உறுதியளித்தார்.</p>
<p>இக்கலந்துரையாடலின்போது, பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தமைக்காகச் சீன அரசாங்கத்திற்கு இலங்கையின் பாராட்டைத் தெரிவித்த பிரதமர், மாநாட்டின் முக்கியத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல், பாலின சமத்துவத்திற்கான ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் முன்மொழிவுகளையும் வலியுறுத்தினார்.</p>
<p>உலகப் பொருளாதாரம், புத்தாக்கம், வறுமை ஒழிப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றில் சீனாவின் குறிப்பிடத்தக்க பங்கைப் பாராட்டிய பிரதமர், இலங்கையின் &#8220;வளமான தேசம் – அழகான வாழ்க்கை&#8221; (A Thriving Nation – A Beautiful Life) என்ற தொலைநோக்கு பார்வையை எடுத்துரைத்தார்.</p>
<p>வறுமையை ஒழித்தல், நிலையான அபிவிருத்தி, டிஜிட்டல் மயமாக்கல் (Digital Transformation), மற்றும் 2025 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட Clean Sri Lanka திட்டம் உள்ளிட்ட செயல்திட்டங்களின் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகிய இலங்கையின் தேசிய முன்னுரிமைகளைச் சீனப் பிரதமர் லீ சியாங் அங்கீகரித்தார்.</p>
<p>இக்கலந்துரையாடலின் போது, கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டில் அண்மையில் எட்டப்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. பிராந்திய உறவுகளைப் பலப்படுத்தி, நிலையான சமூக-பொருளாதார அபிவிருத்திக்காக, Belt and Road முன்முயற்சியின் கீழ் மேலும் ஒத்துழைப்பை வரவேற்றதோடு, இலங்கையின் ஒரு முக்கிய அபிவிருத்திப் பங்காளராகச் சீனாவின் பங்கை எடுத்துரைத்தார்.</p>
<p>உயர்ந்த தரத்திலான Belt and Road முன்முயற்சியின் கீழ் சீன அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் முக்கிய திட்டங்களுக்குத் தொடர்ச்சியான ஆதரவைப் பெற்றுத் தருவதாகச் சீனப் பிரதமர் லீ சியாங் உறுதி அளித்தார்.</p>
<p>பெண்களின் உரிமைகள் மற்றும் பாலினச் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்த பிரதமர், பீஜிங் பிரகடனத்தின் தொடர்ச்சியான ஆதரவை ஒரு செயல்பாட்டுத் தளமாக வெளிப்படுத்தினார். அத்துடன், பெண்களின் தலைமைத்துவம், அதிகாரமளித்தல், சம வாய்ப்பு மற்றும் வன்முறையில் இருந்து பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான தேசிய முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-35326" src="https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.46_cc11d3a7.jpg" alt="" width="1280" height="959" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.46_cc11d3a7.jpg 1280w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.46_cc11d3a7-400x300.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.46_cc11d3a7-650x487.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.46_cc11d3a7-250x187.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.46_cc11d3a7-768x575.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.46_cc11d3a7-150x112.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.46_cc11d3a7-50x37.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.46_cc11d3a7-100x75.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.46_cc11d3a7-200x150.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.46_cc11d3a7-300x225.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.46_cc11d3a7-350x262.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.46_cc11d3a7-450x337.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.46_cc11d3a7-500x375.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.46_cc11d3a7-550x412.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.46_cc11d3a7-800x599.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.46_cc11d3a7-1200x899.jpg 1200w" sizes="auto, (max-width: 1280px) 100vw, 1280px" /> <img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-35325" src="https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.51_5e5a1393.jpg" alt="" width="1280" height="856" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.51_5e5a1393.jpg 1280w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.51_5e5a1393-400x268.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.51_5e5a1393-650x435.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.51_5e5a1393-250x167.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.51_5e5a1393-768x514.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.51_5e5a1393-150x100.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.51_5e5a1393-50x33.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.51_5e5a1393-100x67.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.51_5e5a1393-200x134.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.51_5e5a1393-300x201.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.51_5e5a1393-350x234.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.51_5e5a1393-450x301.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.51_5e5a1393-500x334.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.51_5e5a1393-550x368.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.51_5e5a1393-800x535.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-10.12.51_5e5a1393-1200x803.jpg 1200w" sizes="auto, (max-width: 1280px) 100vw, 1280px" /></p>
<p>The post <a href="https://oruvan.com/chinese-premier-pledges-continued-support-to-sri-lanka/">இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகச் சீனப் பிரதமர் உறுதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கல்வித் துறையில் காணப்படும் சம்பள முரண்பாடு &#8211; அவசியமான தலையீடுகள் அரசாங்கம் மேற்கொள்ளும்</title>
		<link>https://oruvan.com/salary-disparity-in-the-education-sector-government-to-take-necessary-interventions/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Oct 2025 10:05:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34792</guid>

					<description><![CDATA[<p>கல்வித் துறையில் காணப்படும் சம்பள முரண்பாடு தொடர்பாக எதிர்காலத்தில் கட்டமைப்பு ரீதியான அரசாங்கமொன்றாக அவசியமான தலையீடுகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி கட்டமைப்பில் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், இலங்கையின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மேற்கொள்ளும் விசேட சேவை நாட்டிற்குப் பெருமையாகும் என்றும் அவர் கூறினார். &#8216;குரு பிரதிபா பிரபா &#8211; 2025&#8217; ஆசிரியர் அதிபர்களைப் பாராட்டும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கல்வி கட்டமைப்பிற் காணப்படும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/salary-disparity-in-the-education-sector-government-to-take-necessary-interventions/">கல்வித் துறையில் காணப்படும் சம்பள முரண்பாடு &#8211; அவசியமான தலையீடுகள் அரசாங்கம் மேற்கொள்ளும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கல்வித் துறையில் காணப்படும் சம்பள முரண்பாடு தொடர்பாக எதிர்காலத்தில் கட்டமைப்பு ரீதியான அரசாங்கமொன்றாக அவசியமான தலையீடுகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.</p>
<p>கல்வி கட்டமைப்பில் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், இலங்கையின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மேற்கொள்ளும் விசேட சேவை நாட்டிற்குப் பெருமையாகும் என்றும் அவர் கூறினார்.</p>
<p>&#8216;குரு பிரதிபா பிரபா &#8211; 2025&#8217; ஆசிரியர் அதிபர்களைப் பாராட்டும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p>
<p>கல்வி கட்டமைப்பிற் காணப்படும் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகளை கருத்தில் கொள்ளாது, இந்த நாட்டு ஆசிரியர்களின் மற்றும் வழங்கும் விசேட சேவை முழு நாட்டுக்கும் பெருமை சேர்ப்பதாகவும், பெற்றோர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சமமான பொறுப்பை ஏற்று பிள்ளைகளை அறிவால் நிறைந்தவர்களாக, குணத்தால் முழுமையானவர்களாக, அறிவுள்ள மற்றும் சமூகத்திற்கு பெருமதியான பிரஜைகளை உருவாக்குகின்ற ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய உயர் கௌரவம் மற்றும் இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்தார்.</p>
<p>எதிர்காலத்தில் கல்வி முறையின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், ஒத்திசைவான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், ஆசிரியர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் மனித வளத்தை மேம்படுத்தவும் அரசாங்கத்தினால் புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், பாடசாலையில் உட்கட்டமைப்பு வசதிகளை முன்னேற்றுதல் ன, பாடசாலை கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்துதல், ஆசிரியர்களுக்கு மற்றும் அதிபர்களுக்கு அவசியமான தொழிற்பயிற்சி நிகழ்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/salary-disparity-in-the-education-sector-government-to-take-necessary-interventions/">கல்வித் துறையில் காணப்படும் சம்பள முரண்பாடு &#8211; அவசியமான தலையீடுகள் அரசாங்கம் மேற்கொள்ளும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>புதுடில்லி செல்லும் பிரதமர்</title>
		<link>https://oruvan.com/prime-minister-to-visit-new-delhi/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Oct 2025 09:35:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34637</guid>

					<description><![CDATA[<p>பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் கலந்து கொள்ள உள்ளார். NDTV உலக உச்சி மாநாடு 2025, உலகளாவிய ரீதியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாநாட்டில் உலகில் தற்போது மிகவும் செல்வாக்கு மிக்க சில பிரபலங்களை ஒன்றிணைக்கும் என கூறப்படுகின்றது. அவர்களில் தற்போது பதவியில் இருக்கும் இரண்டு பிரதமர்களான இந்தியாவின் நரேந்திர மோடி மற்றும் இலங்கையின் ஹரிணி அமரசூரிய [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/prime-minister-to-visit-new-delhi/">புதுடில்லி செல்லும் பிரதமர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் கலந்து கொள்ள உள்ளார்.</p>
<p>NDTV உலக உச்சி மாநாடு 2025, உலகளாவிய ரீதியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p>
<p>இந்த மாநாட்டில் உலகில் தற்போது மிகவும் செல்வாக்கு மிக்க சில பிரபலங்களை ஒன்றிணைக்கும் என கூறப்படுகின்றது.</p>
<p>அவர்களில் தற்போது பதவியில் இருக்கும் இரண்டு பிரதமர்களான இந்தியாவின் நரேந்திர மோடி மற்றும் இலங்கையின் ஹரிணி அமரசூரிய மற்றும் இரண்டு முன்னாள் பிரதமர்களான பிரித்தானியாவின் ரிஷி சுனக் மற்றும் அவுஸ்திரேலியாவின் டோனி அபோட் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.</p>
<p>இந்த உச்சி மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் புதுடில்லியில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/prime-minister-to-visit-new-delhi/">புதுடில்லி செல்லும் பிரதமர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
